en
Feedback
CPIM Tamilnadu

CPIM Tamilnadu

Open in Telegram

Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.

Show more
864
Subscribers
-124 hours
-27 days
-330 days
Attracting Subscribers
June '26
June '26
+12
in 0 channels
May '26
+19
in 0 channels
Get PRO
April '26
+17
in 0 channels
Get PRO
March '26
+10
in 0 channels
Get PRO
February '26
+20
in 0 channels
Get PRO
January '26
+12
in 0 channels
Get PRO
December '25
+16
in 0 channels
Get PRO
November '25
+9
in 0 channels
Get PRO
October '25
+15
in 0 channels
Get PRO
September '25
+17
in 0 channels
Get PRO
August '25
+13
in 0 channels
Get PRO
July '25
+20
in 0 channels
Get PRO
June '25
+10
in 0 channels
Get PRO
May '25
+18
in 0 channels
Get PRO
April '25
+18
in 0 channels
Get PRO
March '25
+19
in 0 channels
Get PRO
February '25
+10
in 0 channels
Get PRO
January '25
+20
in 0 channels
Get PRO
December '24
+15
in 0 channels
Get PRO
November '24
+24
in 0 channels
Get PRO
October '24
+21
in 0 channels
Get PRO
September '24
+31
in 0 channels
Get PRO
August '24
+29
in 0 channels
Get PRO
July '24
+35
in 0 channels
Get PRO
June '24
+36
in 0 channels
Get PRO
May '24
+36
in 0 channels
Get PRO
April '24
+42
in 0 channels
Get PRO
March '24
+37
in 0 channels
Get PRO
February '24
+38
in 0 channels
Get PRO
January '24
+19
in 0 channels
Get PRO
December '23
+21
in 0 channels
Get PRO
November '23
+13
in 0 channels
Get PRO
October '23
+17
in 0 channels
Get PRO
September '23
+17
in 0 channels
Get PRO
August '23
+12
in 0 channels
Get PRO
July '23
+15
in 0 channels
Get PRO
June '23
+11
in 0 channels
Get PRO
May '23
+15
in 0 channels
Get PRO
April '23
+97
in 0 channels
Get PRO
March '23
+14
in 0 channels
Get PRO
February '23
+9
in 0 channels
Get PRO
January '23
+10
in 0 channels
Get PRO
December '22
+9
in 0 channels
Get PRO
November '22
+19
in 0 channels
Get PRO
October '22
+12
in 0 channels
Get PRO
September '22
+14
in 0 channels
Get PRO
August '22
+13
in 0 channels
Get PRO
July '22
+16
in 0 channels
Get PRO
June '22
+15
in 0 channels
Get PRO
May '22
+23
in 0 channels
Get PRO
April '22
+25
in 0 channels
Get PRO
March '22
+18
in 0 channels
Get PRO
February '22
+36
in 0 channels
Get PRO
January '22
+17
in 0 channels
Get PRO
December '21
+31
in 0 channels
Get PRO
November '21
+28
in 0 channels
Get PRO
October '21
+37
in 0 channels
Get PRO
September '21
+24
in 0 channels
Get PRO
August '21
+69
in 0 channels
Get PRO
July '21
+434
in 0 channels
Get PRO
June '21
+12
in 0 channels
Get PRO
May '21
+44
in 0 channels
Get PRO
April '21
+52
in 0 channels
Get PRO
March '21
+333
in 0 channels
Date
Subscriber Growth
Mentions
Channels
29 June0
28 June+1
27 June+2
26 June+1
25 June0
24 June0
23 June0
22 June0
21 June0
20 June0
19 June0
18 June0
17 June0
16 June+1
15 June+1
14 June+1
13 June0
12 June+2
11 June0
10 June0
09 June0
08 June+1
07 June0
06 June0
05 June+1
04 June0
03 June0
02 June+1
01 June0
Channel Posts
மாநில முழுவதும் ஜூலை 1 – 15 தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: தீக்கதிர் வாங்குவோம்! படிப்போம்! மாற்றத்திற்கான விதைகளை விதைப்ப
மாநில முழுவதும் ஜூலை 1 – 15 தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: தீக்கதிர் வாங்குவோம்! படிப்போம்! மாற்றத்திற்கான விதைகளை விதைப்போம்! #Theekkathir #Theekkathir4People

2
பெண்கள், குழந்தைகளைப் பாதுகாப்போம்! கம்பத்தில் பாலியல் வன்முறைக்கு எதிராக 1,400 பேர் பங்கேற்ற மினி மாரத்தான்! தமிழகத்தில் அதி
பெண்கள், குழந்தைகளைப் பாதுகாப்போம்! கம்பத்தில் பாலியல் வன்முறைக்கு எதிராக 1,400 பேர் பங்கேற்ற மினி மாரத்தான்! தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் தேனி மாவட்டம் கம்பத்தில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஞாயிறன்று நடைபெற்றது. #DYFI #AIDWA #tamilnadu More: https://youtube.com/shorts/bpleO1DS2vc
32
3
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில், அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 60-க்கும் மேற்பட்ட பெண் தொழ
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில், அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 60-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் 300 பேரும் வடமாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் ஆவர். தங்கள் சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு இல்லாததன் காரணமாகவே, அவர்கள் பிழைப்புத் தேடி தமிழ்நாட்டையும் மற்ற மாநிலங்களையும் நோக்கி புலம்பெயர்ந்து வருகின்றனர். மோடி அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையே இந்த அவலநிலைக்கு முதன்மைக் காரணம்! – தோழர் பி.சுகந்தி, துணைத் தலைவர் #AIDWA #JusticeForVictims #EndCasteViolence #StopHonorKillings #EqualityForAll #StandAgainstCasteism More: https://youtube.com/shorts/ANzdX_HdylU
23
4
மாநில முழுவதும் ஜூலை 1 – 15 தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: தீக்கதிர் வாங்குவோம்! படிப்போம்! மாற்றத்திற்கான விதைகளை விதைப்போம்! #Theekkathir #Theekkathir4People
48
5
எவருக்கும் பல்லக்கு தூக்குவது எங்கள் நோக்கம் அல்ல. காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு ஆதரவளித்தபோது திமுக பல்லக்கு தூக்கியதாக நாங்கள் ஒருபோதும் கூறியதும் இல்லை! முதலாளித்துவக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னையே முன்னிறுத்துவதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நோக்கம். இதில் தோழர் பி. ராமமூர்த்தியும், இ.எம்.எஸ்.-சும், கே. பாலகிருஷ்ணனும், இப்போது ஏதோ ஒரு கிளையில் இந்த நோக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் எளிய – ஆனால் மார்க்சியத்தைப் புரிந்துகொண்டு மனிதகுலத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற ஒரு தோழர் வரை அனைவருக்கும் ஒரே நோக்கம்தான். ஆனால், இடையில் இருக்கும் மிகப்பெரிய பேரிடரை எதிர்கொள்வதற்காக இந்தத் தேர்தல் உடன்பாடுகளே தவிர, எவருக்கும் பல்லக்கு தூக்குவது எங்கள் நோக்கம் அல்ல. காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு ஆதரவளித்தபோது திமுக பல்லக்கு தூக்கியதாக நாங்கள் ஒருபோதும் கூறியதும் இல்லை. ஆனால், முதலாளித்துவக் கொள்கைகளுக்குப் பல்லக்கு தூக்குவதைத் வாடிக்கையாகக் கொண்டவர்கள் அணியில் இருந்தாலும், எதிரில் நின்றாலும் அதை எதிர்த்துச் சமர்புரிவதில் நாங்கள் எப்போதும் சளைத்தவர்கள் அல்ல. எவரும் எங்களுக்கு இணையாக அந்தச் சமரைப் புரிந்தவர்களும் இல்லை என்பதை நாடறியும்; முரசொலி நாளேடும் அறியும். ஆத்திரத்தில் அள்ளித் தெளித்த முரசொலியின் அவதூறுகள் – தோழர் க.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) More: https://shorturl.at/qNVjZ நன்றி : தீக்கதிர்
49
6
No text...
24
7
மலைப்பகுதி விவசாயிகளின் ஒருவரைக் கூட இங்கிருந்து வெளியேற்ற முடியாது! மேகமலைப் பகுதியில் உள்ள 98 கிராமங்களில் மூன்று தலைமுறைகளாக வாழும் வன விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க வனத்துறை தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அண்மையில் கூட சில தோட்டங்களுக்குள் புகுந்து மரங்களை வனத்துறை வெட்டியுள்ளது. வனத்துறைக்கு விவசாயிகளின் ஒரு இலையைக் கூடப் பறிக்க உரிமை இல்லை. அவர்கள் மரங்களை வெட்ட முற்பட்டாலோ அல்லது பயிர்களைச் சேதப்படுத்தினாலோ விவசாயிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு அதனைத் தடுத்து நிறுத்துவார்கள். எத்தனை பெரிய ராணுவமோ, ஒடுக்குமுறை அரசாங்கமோ வந்தாலும் இந்த மலைப்பகுதி விவசாயிகளின் ஒருவரைக் கூட இங்கிருந்து வெளியேற்ற முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். தில்லியில் விவசாயிகள் ஓராண்டு காலம் எல்லையில் தங்கித் தொடர் போராட்டம் நடத்தி எப்படி மக்கள் விரோத வேளாண் சட்டங்களை முடக்கினார்களோ, அதேபோல் ஆரவல்லி மலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க முயன்றபோது அங்கிருந்த விவசாயிகள் மரங்களைக் கட்டித்தழுவிப் போராடி வென்றனர். இங்கும் விவசாயிகளின் ஒற்றுமை மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தரும். இது தொடர்பாக இந்த வாரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்கும். தோழர் கே.பாலபாரதி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #ForestRightsAct #SaveTribalLand #StopEviction #TamilNaduPolitics
30
8
No text...
19
9
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? தோழர் பி.சுகந்தி துணைத் தலைவர் #AIDWA #Aginstwomen #Vijayspea
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? தோழர் பி.சுகந்தி துணைத் தலைவர் #AIDWA #Aginstwomen #Vijayspeakup #Womenssafety More: https://youtu.be/4WUtKq8U7WQ
20
10
நாடாளுமன்றத்தில் இடதுசாரிக் கட்சிகளின் அழுத்தத்தால் கொண்டுவரப்பட்ட 2006 வன உரிமைச் சட்டம், 2005 டிசம்பர் வரை வனப்பகுதியில் உழவு செய்து வரும் எவரையும் வெளியேற்றக் கூடாது என்று தெளிவாகக் கூறகிறது. வனப்பகுதி மக்களுக்கு வீட்டுமனை, உழவு நிலம் மற்றும் சிறு வன மகசூலைச் சேகரிக்கும் உரிமைகளை நாடாளுமன்றச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய உச்சநீதிமன்றமே 98 கிராமங்களையும் அப்புறப்படுத்தச் சொல்வது நாடாளுமன்றச் சட்டத்தையே மீறும் செயலாகும். இங்கிருக்கும் அரசு ஊழியர்கள் 118 பேர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்து, அதன் மூலம் ஒட்டுமொத்தக் கிராமங்களையும் அப்புறப்படுத்தத் திட்டமிடுகிறார்கள். அதிகாரிகள் இதனை நீதிமன்றத் தீர்ப்பு என்று கூறி தட்டிக்கழிக்க முடியாது. சட்டம் வழங்கிய உரிமையை நீதிமன்றமே மறுக்கும்போது, அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் உண்டு. இப்பிரச்சனையை நாடாளுமன்றத்திலும் நிச்சயமாக எழுப்புவோம். - தோழர் ஆர்.சச்சிதானந்தம், எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #ForestRightsAct #SaveTribalLand #StopEviction #TamilNaduPolitics
26
11
No text...
22
12
முரசொலி நெஞ்சறிந்து பொய்! போகிற போக்கில் “பாஜக ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை மீண்டும் மம்தா ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற
முரசொலி நெஞ்சறிந்து பொய்! போகிற போக்கில் “பாஜக ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை மீண்டும் மம்தா ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்தார்களே அதேபோல” என்று ஓர் அளப்பைச் செய்துவிட்டுப் போகிறது முரசொலி. அவசரநிலைக் காலத்தில் திமுக தலைவர்கள் தமிழ்நாட்டில் அனுபவித்ததை விட மேற்கு வங்கத்தில் பல மடங்கு அதிகமாக அடக்குமுறைகளையும், படுகொலைகளையும் துயரங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், ஊழியர்களும் அனுபவித்தார்கள். அன்றைய காங்கிரஸ் ஆட்சியை அரைப் பாசிச ஆட்சி என்றே வரையறுத்தோம். தேசத்தின் நலன் கருதி அன்று காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்த நாங்கள், மம்தாவைத் தோற்கடிக்க பாஜகவை ஆதரித்தோம் என்று சொல்வது எத்தனை பெரிய அவதூறு என்று தெரிந்தே முரசொலி நெஞ்சறிந்து பொய் சொல்கிறது. ஆத்திரத்தில் அள்ளித் தெளித்த முரசொலியின் அவதூறுகள் – தோழர் க.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், #CPIM #Theekkathir #Theekkathir4People More: https://shorturl.at/qNVjZ   நன்றி : தீக்கதிர்
39
13
தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்!! More: https://shorturl.at/icqAK
தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்!! More: https://shorturl.at/icqAK
32
14
நாங்கள் மகிழ்ந்திருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு கல்லெறிவது நிதானமற்ற மனநிலையையே! தவெக ஆதரவும் புறநிலை எதார்த்தமும்! தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஒரு புதிய சூழல். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. தவெக தனிப்பெரும் கட்சி. அப்போது முன்னுக்கு இருந்தது மூன்றே வழிமுறைகள்தான்: 1. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது. 2. திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது. 3.எவரும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும்; இல்லையென்றால் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்வது. இந்த மூன்றில், முதலாவதே சரியானது எனத் தேர்ந்தெடுத்தோம். பாஜக ஆட்சி அமைந்துவிடவில்லை அல்லது உடனடியாகத் தேர்தல் வரவிடாமல் தடுத்துவிட்டோம் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை. தேடிவந்த அமைச்சர் பொறுப்பைக் கூட நிராகரித்துத்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இதில் நாங்கள் மகிழ்ந்திருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு கல்லெறிவது நிதானமற்ற மனநிலையையே காட்டுகிறது. இந்த மூன்றும் உலகப் பம்மாத்து என்று முரசொலி கருதினால் பம்மாத்து இல்லாத நான்காவது, ஐந்தாவது வழிமுறை ஏதாவது இருந்தால் சொல்லட்டும். ஆத்திரத்தில் அள்ளித் தெளித்த முரசொலியின் அவதூறுகள் – தோழர் க.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) More: https://shorturl.at/qNVjZ நன்றி : தீக்கதிர்
31
15
No text...
19
16
ஜூலை 1 – 15 தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: தீக்கதிர் வாங்குவோம்! படிப்போம்! மாற்றத்திற்கான விதைகளை விதைப்போம்! #Theekkathi
ஜூலை 1 – 15 தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: தீக்கதிர் வாங்குவோம்! படிப்போம்! மாற்றத்திற்கான விதைகளை விதைப்போம்! #Theekkathir #Theekkathir4People
19
17
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளும் கும்பல் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களைத் தவெக-வினர் திட்ட மிட்டுத் திசைதிருப்பி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தை அணுகும்போது, அவர்களுக்கு எதிராகவே காவல்துறை செயல்படுகிறது. வன்முறைகள் நிகழும்போது முதலமைச்சர் அமைதி காப்பது சரியல்ல. பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க 6 மாத அவகாசமெல்லாம் தர முடியாது. - தோழர் அ.ராதிகா, மாநிலப் பொதுச்செயலாளர் #AIDWA #JusticeForWomen #StopGangRape #ProtectWomenAndChildren #PoliceAccountability #TamilNaduWomenSafety More: https://youtu.be/ur6EpwEjdk0
17
18
திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ் மறைவு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!! More: https://youtube.com/shorts/gvwErVAtmk
திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ் மறைவு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!! More: https://youtube.com/shorts/gvwErVAtmkw
26
19
மதம் மாறிய இஸ்லாமிய எளிய மக்களுக்கு எதிரான தீர்ப்பு விரைவாக மேல்முறையீடு செய்திடுக! தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்
மதம் மாறிய இஸ்லாமிய எளிய மக்களுக்கு எதிரான தீர்ப்பு விரைவாக மேல்முறையீடு செய்திடுக! தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! #protectreservations #Backwardclassrights #Madrashighcourt #Casteneverleaves #CPIM More: https://shorturl.at/WmBdY
23
20
எதிர்கட்சி தலைவர் பினராயி விஜயனின் சட்டமன்ற உரையை நீக்குவதால் ஊழலை மறைக்க முடியாது! கேரள சட்டமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இ
எதிர்கட்சி தலைவர் பினராயி விஜயனின் சட்டமன்ற உரையை நீக்குவதால் ஊழலை மறைக்க முடியாது! கேரள சட்டமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனின் உரையை சட்ட மன்றப் பதிவேடுகளில் இருந்தும், சட்டமன்ற தொலைக்காட்சியில் இருந்தும் நீக்கியிருப்பது ஜனநாயகப் படுகொலை ஆகும். ஆளும் கட்சியின் தவறுகளை மக்கள் பார்க்கக் கூடாது என்ப தற்காக பினராயி விஜயனின் உரையை ஒளிபரப்பாமல் தடுத்தாலும், நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்மை என்ன என்பது நன்றாகவே தெரியும். உண்மையை மறைக்க நினைப்பது சூரியனை முறத்தால் மறைப்பதற்கு ஒப்பானது. - தோழர் கே.என். பாலகோபால், கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #DemocracyUnderAttack #PinarayiVijayan #KeralaAssembly #LDFAgain
24