en
Feedback
CPIM Tamilnadu

CPIM Tamilnadu

Open in Telegram

Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.

Show more
865
Subscribers
No data24 hours
No data7 days
-330 days
Attracting Subscribers
June '26
June '26
+13
in 0 channels
May '26
+19
in 0 channels
Get PRO
April '26
+17
in 0 channels
Get PRO
March '26
+10
in 0 channels
Get PRO
February '26
+20
in 0 channels
Get PRO
January '26
+12
in 0 channels
Get PRO
December '25
+16
in 0 channels
Get PRO
November '25
+9
in 0 channels
Get PRO
October '25
+15
in 0 channels
Get PRO
September '25
+17
in 0 channels
Get PRO
August '25
+13
in 0 channels
Get PRO
July '25
+20
in 0 channels
Get PRO
June '25
+10
in 0 channels
Get PRO
May '25
+18
in 0 channels
Get PRO
April '25
+18
in 0 channels
Get PRO
March '25
+19
in 0 channels
Get PRO
February '25
+10
in 0 channels
Get PRO
January '25
+20
in 0 channels
Get PRO
December '24
+15
in 0 channels
Get PRO
November '24
+24
in 0 channels
Get PRO
October '24
+21
in 0 channels
Get PRO
September '24
+31
in 0 channels
Get PRO
August '24
+29
in 0 channels
Get PRO
July '24
+35
in 0 channels
Get PRO
June '24
+36
in 0 channels
Get PRO
May '24
+36
in 0 channels
Get PRO
April '24
+42
in 0 channels
Get PRO
March '24
+37
in 0 channels
Get PRO
February '24
+38
in 0 channels
Get PRO
January '24
+19
in 0 channels
Get PRO
December '23
+21
in 0 channels
Get PRO
November '23
+13
in 0 channels
Get PRO
October '23
+17
in 0 channels
Get PRO
September '23
+17
in 0 channels
Get PRO
August '23
+12
in 0 channels
Get PRO
July '23
+15
in 0 channels
Get PRO
June '23
+11
in 0 channels
Get PRO
May '23
+15
in 0 channels
Get PRO
April '23
+97
in 0 channels
Get PRO
March '23
+14
in 0 channels
Get PRO
February '23
+9
in 0 channels
Get PRO
January '23
+10
in 0 channels
Get PRO
December '22
+9
in 0 channels
Get PRO
November '22
+19
in 0 channels
Get PRO
October '22
+12
in 0 channels
Get PRO
September '22
+14
in 0 channels
Get PRO
August '22
+13
in 0 channels
Get PRO
July '22
+16
in 0 channels
Get PRO
June '22
+15
in 0 channels
Get PRO
May '22
+23
in 0 channels
Get PRO
April '22
+25
in 0 channels
Get PRO
March '22
+18
in 0 channels
Get PRO
February '22
+36
in 0 channels
Get PRO
January '22
+17
in 0 channels
Get PRO
December '21
+31
in 0 channels
Get PRO
November '21
+28
in 0 channels
Get PRO
October '21
+37
in 0 channels
Get PRO
September '21
+24
in 0 channels
Get PRO
August '21
+69
in 0 channels
Get PRO
July '21
+434
in 0 channels
Get PRO
June '21
+12
in 0 channels
Get PRO
May '21
+44
in 0 channels
Get PRO
April '21
+52
in 0 channels
Get PRO
March '21
+333
in 0 channels
Date
Subscriber Growth
Mentions
Channels
30 June+1
29 June0
28 June+1
27 June+2
26 June+1
25 June0
24 June0
23 June0
22 June0
21 June0
20 June0
19 June0
18 June0
17 June0
16 June+1
15 June+1
14 June+1
13 June0
12 June+2
11 June0
10 June0
09 June0
08 June+1
07 June0
06 June0
05 June+1
04 June0
03 June0
02 June+1
01 June0
Channel Posts
தேர்தல் ஆணையம் யாருக்காகச் செயல்படுகிறது? - தோழர் உ. வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #ElectionCommission #ElectoralRollRevision #VotingRights #DemocracyUnderThreat #DemocraticRights More: https://youtube.com/shorts/u8d7PevanLk

2
மேலவளவு தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை, மேலவளவில் அமைந்துள்ள தியாகிகளின் நினைவிடத்தில் #CPIM & #TNUEF இன்று வீர+4
மேலவளவு தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை, மேலவளவில் அமைந்துள்ள தியாகிகளின் நினைவிடத்தில் #CPIM & #TNUEF இன்று வீரவணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எம்.பி., #CPIM மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் கே. இராஜேந்திரன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் மா. கனேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் செல்லக்கண்ணு, தோழர் எஸ். கே. பொண்ணுத்தாய், தோழர் எஸ். பாலா, தோழர் கண்ணன், தோழர் தனசேகர் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
20
3
கொதிக்கும் பூமி: எல் நினோ முதல் எகோ-சோசலிசம் வரை! “எல் நினோ என்றால் என்ன?” ElNino #ClimateChange #ExtremeWeather #Heatwave #M
கொதிக்கும் பூமி: எல் நினோ முதல் எகோ-சோசலிசம் வரை! “எல் நினோ என்றால் என்ன?” ElNino #ClimateChange #ExtremeWeather #Heatwave #Monsoon More: https://youtube.com/shorts/VT3yffapUXQ
18
4
ஒன்றிய பாஜக அரசின் “தேசியக் கல்விக் கொள்கை” என்ற ஒற்றையாட்சிச் சூழ்ச்சியின் கீழ், சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிவழிக் கொள்கையைத் தன்னிச்சையாகவும் அவசர கதியிலும் திணிக்கும் முயற்சி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. சிபிஎஸ்இ வாரியத்தின் கீழ் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்தாண்டு பொதுத்தேர்வுக்குத் தயாராகும் நிலையில், திடீரென அவர்களின் இரண்டாவது மொழியை வலுக்கட்டாயமாக மாற்றச் செய்வது கல்வித்துறையில் அரங்கேறும் ஒரு பாசிச அடக்குமுறையாகும். ஆங்கிலத்தை ஒரு “அந்நிய மொழி” என்று வகைப்படுத்தி, அதன் மூலம் பிரெஞ்சு போன்ற பிற வெளிநாட்டு மொழிகளைப் படிக்கும் வாய்ப்பைத் தடுத்து, ஏதேனும் இரண்டு இந்திய மொழிகளைப் படிக்க வேண்டும் என்று மே மாதத்தில் சிபிஎஸ்இ பிறப்பித்த எதேச்சதிகார உத்தரவு கல்வியாண்டு தொடக்கத்தில் பெரும் குளறுபடிகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக 10-ஆம் வகுப்பு மாணவர்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து திடீரென தமிழ் அல்லது பிற மொழிகளை இரண்டாம் மொழியாக மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தமிழ், கொங்கணி, மலையாளம் போன்ற உள்ளூர் தாய்மொழிகளின் மீதான உண்மையான அக்கறையினால் எடுக்கப் பட்டமுடிவு அல்ல. மாறாக, உள்ளூர் மொழிகளைப் போதிக்கப் போதிய ஆசிரியர்களோ அல்லது முறையான பாடப்புத்தகங்களோ இல்லாத சூழலைத் திட்டமிட்டு உருவாக்கி, மாணவர்கள் வேறு வழியின்றி இந்தி அல்லது சமஸ்கிருதத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயச் சூழலை ஏற்படுத்துவதே ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் நயவஞ்சகத் திட்டமாகும். இதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகளுக்கும் பெற்றோர்களின் போராட்டங்களுக்கும் பணிந்து, தற்போது சிபிஎஸ்இ நிர்வாகம் சில தற்காலிகத் தளர்வுகளை அவசரமாக அறிவித்துள்ளது. இதன்படி, தற்போது 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் புதிய மும்மொழித் திட்டத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை என்றும், 7, 8, 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 10-ஆம் வகுப்பை அடையும்போது மூன்றாவது மொழிக்குத் தேர்வு எழுத வேண்டிய அவசிய மில்லை என்றும் விதிகளில் தளர்வு வழங்கப் பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே இரண்டு வெளி நாட்டு மொழிகளைப் பயிலும் மாணவர்கள் அதே மொழிகளைத் தொடரலாம் என்றும், கூடு தலாக ஓர் இந்திய மொழியைக் கற்க அனுமதிக்கப் படுவார்கள் என்றும் சிபிஎஸ்இ மழுப்பலாகக் கூறியுள்ளது. இருப்பினும், இந்தத் தற்காலிகத் தளர்வுகள் என்பது மக்களின் போராட்டக் குரல்களை ஒடுக்குவதற்காகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னடைவிலிருந்து தப்பிப்பதற்காகவும் ஆடப்படும் ஒரு நாடகமே தவிர, இப்போதும் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் ஒட்டுமொத்தப் பாசிச நோக்கம் கைவிடப்படவில்லை. எனவே, மாணவர்களின் அடிப்படை மொழியுரிமையையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் சிதைக்கும் மோடி அரசின் மக்கள் விரோதக் கல்விக் கொள்கைகளை தொடர்ந்து வீரியத்துடன் எதிர்ப்போம்! - தீக்கதிர் தலையங்கம் #Theekkathir #StopHindiImposition #SaveLanguageRights #NEP #SaveCBSEStudents #ModiGovt
16
5
No text...
11
6
ஊடக அவதூறுகளுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடும் கண்டனம்! More: https://shorturl.at/TvfIL
ஊடக அவதூறுகளுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடும் கண்டனம்! More: https://shorturl.at/TvfIL
12
7
சொந்தக் கட்சியினரே எதிர்க்கும் மோடி அரசின் ‘தோல்வித் திட்டம்’ #SaveMGNREGA #ProtectRuralWorkers #StopAntiPeoplePolicies #Fede
சொந்தக் கட்சியினரே எதிர்க்கும் மோடி அரசின் ‘தோல்வித் திட்டம்’ #SaveMGNREGA #ProtectRuralWorkers #StopAntiPeoplePolicies #FederalismMatters #RuralLivelihood More: https://youtube.com/shorts/nG8-B7IKmfc
14
8
கட்சி தாவல், பணபலம், தேர்தல் முறைகேடுகள் எதிர்கொள்ள வேண்டும் தேர்தல் சீர்திருத்தம்! கட்சித் தாவல் தடைச் சட்டம் வந்த பின்னும்,
கட்சி தாவல், பணபலம், தேர்தல் முறைகேடுகள் எதிர்கொள்ள வேண்டும் தேர்தல் சீர்திருத்தம்! கட்சித் தாவல் தடைச் சட்டம் வந்த பின்னும், அதனை ஓரம் கட்டிவிட்டுச் சூழலைத் தவறாகப் பயன்படுத்த முடிகிறது. பேரவைத் தலைவர் பங்கு இதில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் உடைக்கப்பட்ட போது சட்டப் பேரவைத் தலைவரும், எம்பிக்கள் விலைக்கு வாங்கப்பட்ட போது மக்களவைத் தலைவரும் அதனை ஊக்கப்படுத்துவது போல் நடந்து கொண்டனர். ஒரு கட்சியில் செயல்பட்டு, வேட்பாளராகி, அந்தக் கட்சியின் பெயர், சின்னத்தைப் பயன்படுத்தி, கொள்கைகளை, தலைவரைச் சொல்லி மக்களிடம் ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பிறகு இன்னொரு கட்சிக்குத் தாவுவது ஜனநாயகத்திற்கு முரணானது. இந்த அம்சமும் தேர்தல் சீர்திருத்த இயக்கத்தில் இடம் பெற வேண்டும். - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #ElectoralReforms #SaveDemocracy #StopDefections #EndHorseTrading #FreeAndFairElections More: https://shorturl.at/Wd0Mg
14
9
மாநில முழுவதும் ஜூலை 1 – 15 தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: தீக்கதிர் வாங்குவோம்! படிப்போம்! மாற்றத்திற்கான விதைகளை விதைப்ப
மாநில முழுவதும் ஜூலை 1 – 15 தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: தீக்கதிர் வாங்குவோம்! படிப்போம்! மாற்றத்திற்கான விதைகளை விதைப்போம்! #Theekkathir #Theekkathir4People
32
10
பெண்கள், குழந்தைகளைப் பாதுகாப்போம்! கம்பத்தில் பாலியல் வன்முறைக்கு எதிராக 1,400 பேர் பங்கேற்ற மினி மாரத்தான்! தமிழகத்தில் அதி
பெண்கள், குழந்தைகளைப் பாதுகாப்போம்! கம்பத்தில் பாலியல் வன்முறைக்கு எதிராக 1,400 பேர் பங்கேற்ற மினி மாரத்தான்! தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் தேனி மாவட்டம் கம்பத்தில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஞாயிறன்று நடைபெற்றது. #DYFI #AIDWA #tamilnadu More: https://youtube.com/shorts/bpleO1DS2vc
42
11
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில், அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 60-க்கும் மேற்பட்ட பெண் தொழ
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில், அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 60-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் 300 பேரும் வடமாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் ஆவர். தங்கள் சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு இல்லாததன் காரணமாகவே, அவர்கள் பிழைப்புத் தேடி தமிழ்நாட்டையும் மற்ற மாநிலங்களையும் நோக்கி புலம்பெயர்ந்து வருகின்றனர். மோடி அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையே இந்த அவலநிலைக்கு முதன்மைக் காரணம்! – தோழர் பி.சுகந்தி, துணைத் தலைவர் #AIDWA #JusticeForVictims #EndCasteViolence #StopHonorKillings #EqualityForAll #StandAgainstCasteism More: https://youtube.com/shorts/ANzdX_HdylU
30
12
மாநில முழுவதும் ஜூலை 1 – 15 தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: தீக்கதிர் வாங்குவோம்! படிப்போம்! மாற்றத்திற்கான விதைகளை விதைப்போம்! #Theekkathir #Theekkathir4People
51
13
எவருக்கும் பல்லக்கு தூக்குவது எங்கள் நோக்கம் அல்ல. காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு ஆதரவளித்தபோது திமுக பல்லக்கு தூக்கியதாக நாங்கள் ஒருபோதும் கூறியதும் இல்லை! முதலாளித்துவக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னையே முன்னிறுத்துவதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நோக்கம். இதில் தோழர் பி. ராமமூர்த்தியும், இ.எம்.எஸ்.-சும், கே. பாலகிருஷ்ணனும், இப்போது ஏதோ ஒரு கிளையில் இந்த நோக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் எளிய – ஆனால் மார்க்சியத்தைப் புரிந்துகொண்டு மனிதகுலத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற ஒரு தோழர் வரை அனைவருக்கும் ஒரே நோக்கம்தான். ஆனால், இடையில் இருக்கும் மிகப்பெரிய பேரிடரை எதிர்கொள்வதற்காக இந்தத் தேர்தல் உடன்பாடுகளே தவிர, எவருக்கும் பல்லக்கு தூக்குவது எங்கள் நோக்கம் அல்ல. காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு ஆதரவளித்தபோது திமுக பல்லக்கு தூக்கியதாக நாங்கள் ஒருபோதும் கூறியதும் இல்லை. ஆனால், முதலாளித்துவக் கொள்கைகளுக்குப் பல்லக்கு தூக்குவதைத் வாடிக்கையாகக் கொண்டவர்கள் அணியில் இருந்தாலும், எதிரில் நின்றாலும் அதை எதிர்த்துச் சமர்புரிவதில் நாங்கள் எப்போதும் சளைத்தவர்கள் அல்ல. எவரும் எங்களுக்கு இணையாக அந்தச் சமரைப் புரிந்தவர்களும் இல்லை என்பதை நாடறியும்; முரசொலி நாளேடும் அறியும். ஆத்திரத்தில் அள்ளித் தெளித்த முரசொலியின் அவதூறுகள் – தோழர் க.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) More: https://shorturl.at/qNVjZ நன்றி : தீக்கதிர்
51
14
No text...
25
15
மலைப்பகுதி விவசாயிகளின் ஒருவரைக் கூட இங்கிருந்து வெளியேற்ற முடியாது! மேகமலைப் பகுதியில் உள்ள 98 கிராமங்களில் மூன்று தலைமுறைகளாக வாழும் வன விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க வனத்துறை தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அண்மையில் கூட சில தோட்டங்களுக்குள் புகுந்து மரங்களை வனத்துறை வெட்டியுள்ளது. வனத்துறைக்கு விவசாயிகளின் ஒரு இலையைக் கூடப் பறிக்க உரிமை இல்லை. அவர்கள் மரங்களை வெட்ட முற்பட்டாலோ அல்லது பயிர்களைச் சேதப்படுத்தினாலோ விவசாயிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு அதனைத் தடுத்து நிறுத்துவார்கள். எத்தனை பெரிய ராணுவமோ, ஒடுக்குமுறை அரசாங்கமோ வந்தாலும் இந்த மலைப்பகுதி விவசாயிகளின் ஒருவரைக் கூட இங்கிருந்து வெளியேற்ற முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். தில்லியில் விவசாயிகள் ஓராண்டு காலம் எல்லையில் தங்கித் தொடர் போராட்டம் நடத்தி எப்படி மக்கள் விரோத வேளாண் சட்டங்களை முடக்கினார்களோ, அதேபோல் ஆரவல்லி மலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க முயன்றபோது அங்கிருந்த விவசாயிகள் மரங்களைக் கட்டித்தழுவிப் போராடி வென்றனர். இங்கும் விவசாயிகளின் ஒற்றுமை மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தரும். இது தொடர்பாக இந்த வாரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்கும். தோழர் கே.பாலபாரதி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #ForestRightsAct #SaveTribalLand #StopEviction #TamilNaduPolitics
31
16
No text...
20
17
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? தோழர் பி.சுகந்தி துணைத் தலைவர் #AIDWA #Aginstwomen #Vijayspea
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? தோழர் பி.சுகந்தி துணைத் தலைவர் #AIDWA #Aginstwomen #Vijayspeakup #Womenssafety More: https://youtu.be/4WUtKq8U7WQ
22
18
நாடாளுமன்றத்தில் இடதுசாரிக் கட்சிகளின் அழுத்தத்தால் கொண்டுவரப்பட்ட 2006 வன உரிமைச் சட்டம், 2005 டிசம்பர் வரை வனப்பகுதியில் உழவு செய்து வரும் எவரையும் வெளியேற்றக் கூடாது என்று தெளிவாகக் கூறகிறது. வனப்பகுதி மக்களுக்கு வீட்டுமனை, உழவு நிலம் மற்றும் சிறு வன மகசூலைச் சேகரிக்கும் உரிமைகளை நாடாளுமன்றச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய உச்சநீதிமன்றமே 98 கிராமங்களையும் அப்புறப்படுத்தச் சொல்வது நாடாளுமன்றச் சட்டத்தையே மீறும் செயலாகும். இங்கிருக்கும் அரசு ஊழியர்கள் 118 பேர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்து, அதன் மூலம் ஒட்டுமொத்தக் கிராமங்களையும் அப்புறப்படுத்தத் திட்டமிடுகிறார்கள். அதிகாரிகள் இதனை நீதிமன்றத் தீர்ப்பு என்று கூறி தட்டிக்கழிக்க முடியாது. சட்டம் வழங்கிய உரிமையை நீதிமன்றமே மறுக்கும்போது, அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் உண்டு. இப்பிரச்சனையை நாடாளுமன்றத்திலும் நிச்சயமாக எழுப்புவோம். - தோழர் ஆர்.சச்சிதானந்தம், எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #ForestRightsAct #SaveTribalLand #StopEviction #TamilNaduPolitics
28
19
No text...
25
20
முரசொலி நெஞ்சறிந்து பொய்! போகிற போக்கில் “பாஜக ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை மீண்டும் மம்தா ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற
முரசொலி நெஞ்சறிந்து பொய்! போகிற போக்கில் “பாஜக ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை மீண்டும் மம்தா ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்தார்களே அதேபோல” என்று ஓர் அளப்பைச் செய்துவிட்டுப் போகிறது முரசொலி. அவசரநிலைக் காலத்தில் திமுக தலைவர்கள் தமிழ்நாட்டில் அனுபவித்ததை விட மேற்கு வங்கத்தில் பல மடங்கு அதிகமாக அடக்குமுறைகளையும், படுகொலைகளையும் துயரங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், ஊழியர்களும் அனுபவித்தார்கள். அன்றைய காங்கிரஸ் ஆட்சியை அரைப் பாசிச ஆட்சி என்றே வரையறுத்தோம். தேசத்தின் நலன் கருதி அன்று காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்த நாங்கள், மம்தாவைத் தோற்கடிக்க பாஜகவை ஆதரித்தோம் என்று சொல்வது எத்தனை பெரிய அவதூறு என்று தெரிந்தே முரசொலி நெஞ்சறிந்து பொய் சொல்கிறது. ஆத்திரத்தில் அள்ளித் தெளித்த முரசொலியின் அவதூறுகள் – தோழர் க.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், #CPIM #Theekkathir #Theekkathir4People More: https://shorturl.at/qNVjZ   நன்றி : தீக்கதிர்
42