uz
Feedback
CPIM Tamilnadu

CPIM Tamilnadu

Kanalga Telegram’da o‘tish

Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.

Ko'proq ko'rsatish
863
Obunachilar
-224 soatlar
-27 kunlar
Ma'lumot yo'q30 kunlar
Obunachilarni jalb qilish
Iyun '26
Iyun '26
+8
0 kanalda
May '26
+19
0 kanalda
Get PRO
Aprel '26
+17
0 kanalda
Get PRO
Mart '26
+10
0 kanalda
Get PRO
Fevral '26
+20
0 kanalda
Get PRO
Yanvar '26
+12
0 kanalda
Get PRO
Dekabr '25
+16
0 kanalda
Get PRO
Noyabr '25
+9
0 kanalda
Get PRO
Oktabr '25
+15
0 kanalda
Get PRO
Sentabr '25
+17
0 kanalda
Get PRO
Avgust '25
+13
0 kanalda
Get PRO
Iyul '25
+20
0 kanalda
Get PRO
Iyun '25
+10
0 kanalda
Get PRO
May '25
+18
0 kanalda
Get PRO
Aprel '25
+18
0 kanalda
Get PRO
Mart '25
+19
0 kanalda
Get PRO
Fevral '25
+10
0 kanalda
Get PRO
Yanvar '25
+20
0 kanalda
Get PRO
Dekabr '24
+15
0 kanalda
Get PRO
Noyabr '24
+24
0 kanalda
Get PRO
Oktabr '24
+21
0 kanalda
Get PRO
Sentabr '24
+31
0 kanalda
Get PRO
Avgust '24
+29
0 kanalda
Get PRO
Iyul '24
+35
0 kanalda
Get PRO
Iyun '24
+36
0 kanalda
Get PRO
May '24
+36
0 kanalda
Get PRO
Aprel '24
+42
0 kanalda
Get PRO
Mart '24
+37
0 kanalda
Get PRO
Fevral '24
+38
0 kanalda
Get PRO
Yanvar '24
+19
0 kanalda
Get PRO
Dekabr '23
+21
0 kanalda
Get PRO
Noyabr '23
+13
0 kanalda
Get PRO
Oktabr '23
+17
0 kanalda
Get PRO
Sentabr '23
+17
0 kanalda
Get PRO
Avgust '23
+12
0 kanalda
Get PRO
Iyul '23
+15
0 kanalda
Get PRO
Iyun '23
+11
0 kanalda
Get PRO
May '23
+15
0 kanalda
Get PRO
Aprel '23
+97
0 kanalda
Get PRO
Mart '23
+14
0 kanalda
Get PRO
Fevral '23
+9
0 kanalda
Get PRO
Yanvar '23
+10
0 kanalda
Get PRO
Dekabr '22
+9
0 kanalda
Get PRO
Noyabr '22
+19
0 kanalda
Get PRO
Oktabr '22
+12
0 kanalda
Get PRO
Sentabr '22
+14
0 kanalda
Get PRO
Avgust '22
+13
0 kanalda
Get PRO
Iyul '22
+16
0 kanalda
Get PRO
Iyun '22
+15
0 kanalda
Get PRO
May '22
+23
0 kanalda
Get PRO
Aprel '22
+25
0 kanalda
Get PRO
Mart '22
+18
0 kanalda
Get PRO
Fevral '22
+36
0 kanalda
Get PRO
Yanvar '22
+17
0 kanalda
Get PRO
Dekabr '21
+31
0 kanalda
Get PRO
Noyabr '21
+28
0 kanalda
Get PRO
Oktabr '21
+37
0 kanalda
Get PRO
Sentabr '21
+24
0 kanalda
Get PRO
Avgust '21
+69
0 kanalda
Get PRO
Iyul '21
+434
0 kanalda
Get PRO
Iyun '21
+12
0 kanalda
Get PRO
May '21
+44
0 kanalda
Get PRO
Aprel '21
+52
0 kanalda
Get PRO
Mart '21
+333
0 kanalda
Sana
Obunachilarni jalb qilish
Esdaliklar
Kanallar
23 Iyun0
22 Iyun0
21 Iyun0
20 Iyun0
19 Iyun0
18 Iyun0
17 Iyun0
16 Iyun+1
15 Iyun+1
14 Iyun+1
13 Iyun0
12 Iyun+2
11 Iyun0
10 Iyun0
09 Iyun0
08 Iyun+1
07 Iyun0
06 Iyun0
05 Iyun+1
04 Iyun0
03 Iyun0
02 Iyun+1
01 Iyun0
Kanal postlari
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி, இன்று திருப்பூரில் #AIDWA சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது. #CPIM #WomenAgainstViolence #EndViolenceAgainstWomen #ProtectWomen #WomenSafety More : https://youtu.be/Gtb8_AfsDIo

2
தமிழகத்தின் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு ஏற்புடையது அல்ல!
தமிழகத்தின் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு ஏற்புடையது அல்ல! - தோழர் எஸ். கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopPrivatisation #ChennaiCorporation More: youtu.be/V52TyiiMvs8
11
3
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி, இன்று #AIDWA சார்பில் சென்னை, மதுரை மற்றும் திருப
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி, இன்று #AIDWA சார்பில் சென்னை, மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று மையங்களில் கண்டனப் பேரணி நடைபெற்றது. #CPIM #WomenAgainstViolence #EndViolenceAgainstWomen #ProtectWomen #WomenSafety
6
4
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி, இன்று மதுரையில் #AIDWA சார்பில் கண்டனப் பேரணி நடை+3
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி, இன்று மதுரையில் #AIDWA சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், #AIDWA மத்தியக்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.கே. பொன்னுத்தாய், ஆர்.சசிகலா, எஸ்.லட்சுமி, மாநில பொருளாளர் ஜி. ராணி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.உஷாபாசி, பி.சுசிலா, பி.கற்பகம், பி.பூமயில், ஆர்.கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
12
5
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி, இன்று சென்னையில் #AIDWA சார்பில் கண்டனப் பேரணி நட
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி, இன்று சென்னையில் #AIDWA சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், #AIDWA அகில இந்தியத் துணைத் தலைவர் உ. வாசுகி, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா மற்றும் துணைத் தலைவர் பி.சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #CPIM #WomenAgainstViolence #EndViolenceAgainstWomen #ProtectWomen #WomenSafety More : https://youtu.be/N7mkCIm3fec
13
6
#TNUEF உருவாக்கிய ‘இணையர் தேர்வு உரிமை நிலைநாட்டுதல் மற்றும் “கௌரவம்” என்ற பெயரிலான கொலைகள், குற்றங்கள் தடுப்பு (பாதுகாப்பு ம
#TNUEF உருவாக்கிய ‘இணையர் தேர்வு உரிமை நிலைநாட்டுதல் மற்றும் “கௌரவம்” என்ற பெயரிலான கொலைகள், குற்றங்கள் தடுப்பு (பாதுகாப்பு மற்றும்         மறுவாழ்வு) மசோதா தமிழ்நாடு - 2026’ மாதிரிச் சட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு #CPIM #EndHonourKillings #StopCasteViolence #Casteism #NoMoreHonourKillings More : https://youtu.be/Sf3QX6i2Vxc
11
7
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி, இன்று சென்னையில் #AIDWA சார்பில் கண்டனப் பேரணி நட+2
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி, இன்று சென்னையில் #AIDWA சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், #AIDWA அகில இந்தியத் துணைத் தலைவர் உ. வாசுகி, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா மற்றும் துணைத் தலைவர் பி.சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
10
8
அமோனியா வாயு கசிவு காரணமாக மரணமடைந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர தமிழ்நாடு அரச+1
அமோனியா வாயு கசிவு காரணமாக மரணமடைந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்! #Thiruvallur #AmmoniaLeak #TamilNadu #IndustrialAccident More: https://shorturl.at/UaNlx
10
9
திருவள்ளூர் இறால் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்
திருவள்ளூர் இறால் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை, #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Thiruvallur #AmmoniaLeak #TamilNadu #IndustrialAccident
10
10
Matn yo'q...
8
11
அமோனியா வாயு கசிவு காரணமாக மரணமடைந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க #CPIM வலியுறுத்தல்! #Thiruvallur #AmmoniaLeak #TamilNadu #IndustrialAccident More: https://shorturl.at/UaNlx
9
12
#TNUEF உருவாக்கிய ‘இணையர் தேர்வு உரிமை நிலைநாட்டுதல் மற்றும் “கௌரவம்” என்ற பெயரிலான கொலைகள், குற்றங்கள் தடுப்பு (பாதுகாப்பு ம
#TNUEF உருவாக்கிய ‘இணையர் தேர்வு உரிமை நிலைநாட்டுதல் மற்றும் “கௌரவம்” என்ற பெயரிலான கொலைகள், குற்றங்கள் தடுப்பு (பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா தமிழ்நாடு - 2026’ மாதிரிச் சட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, #TNUEF மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பி. சுகந்தி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு #DalitLivesMatter #CasteAtrocities #JusticeForDalits #TamilNaduPolitics #SCSTAtrocities #HumanRights #SocialJustice
16
13
#TNUEF உருவாக்கிய இணையர் தேர்வு உரிமை நிலைநாட்டுதல் மற்றும் “ கெளரவும்” என்ற பெயரிலைஆன கொலைகள் , குற்றங்கள் தடுப்பு ( பாதுகாப
#TNUEF உருவாக்கிய இணையர் தேர்வு உரிமை நிலைநாட்டுதல் மற்றும் “ கெளரவும்” என்ற பெயரிலைஆன கொலைகள் , குற்றங்கள் தடுப்பு ( பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா தமிழ்நாடு - 2026 மாதரி சட்டம் கட்சியின் மாநிலக்குழு அலுவகத்தில் #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டார். அதை சாதி ஆணவப்படுகொலையில் தனது இணையரை இழந்த அனுசுயா சுபாஷ் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வின் போது #DSMM அகில இந்திய துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், துணைச் செயலாளர் கே.சுவாமிநாதன், #TNUEF மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27
14
Matn yo'q...
24
15
Matn yo'q...
23
16
போதைப்பொருள் கலாச்சாரத்தையும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளையும் தடுத்து நிறுத்தக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மா
போதைப்பொருள் கலாச்சாரத்தையும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளையும் தடுத்து நிறுத்தக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஜூன் 23 அன்று திருப்பூர், மதுரை மற்றும் சென்னையில் கண்டனப் பேரணி நடைபெறுகிறது. - தோழர் ராதிகா, பொதுச் செயலாளர், #AIDWA #StopViolenceAgainstWomen #stopviolenceagainstchild #TNGovt #TVK #TamilNaduWomenRally #June23Protest #EnoughIsEnough More: https://youtube.com/shorts/npuVlxvoHug?feature=share
57
17
தொடரும் மின்வெட்டு: சவால்களும் தீர்வுகளும்! கட்டுரையாளர்: தோழர் எஸ்.கண்ணன், மாநிலத் தலைவர், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்
தொடரும் மின்வெட்டு: சவால்களும் தீர்வுகளும்! கட்டுரையாளர்: தோழர் எஸ்.கண்ணன், மாநிலத் தலைவர், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (CITU) #PowerCut #ElectricityCrisis #TamilNadu More: https://shorturl.at/s3fup
41
18
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் முழங்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்! More: https://
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் முழங்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்! More: https://shorturl.at/R9CLC
25
19
வளைக்கப்படும் தேர்தல் ஆணையம்! தேர்தல் ஆணையம் இக்காலத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆணையத்தை வளைக்கும் நடவடிக்கை அதன் உறுப்பினர்கள் நியமனத்தில் இருந்தே தொடங்கியது. பிரதமர், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி கொண்ட குழு ஆணையர்களை நியமிக்கலாம் என்ற உச்சநீதி மன்ற உத்தரவு (2023 - அனூப் பரன்வால் எதிர் ஒன்றிய அரசு) புறந்தள்ளப்பட்டு, பிரதமர், கேபினட் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் கொண்ட குழு என்ற நிலை நாடாளுமன்றச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. குழுவின் அமைப்பிலேயே பா.ஜ.கவுக்குச் சாதகமாக முடிவு மாறுவது நிலைநிறுத்தப்பட்டது. அடுத்து, பா.ஜ.கவுக்குச் சாதகமாக வாக்காளர் பட்டியலை ‘உருவாக்கும்’ அரசியல் சதித் திட்டம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற வாடிக்கையான நடைமுறை, வாக்குரிமை மற்றும் குடியுரிமை பறிப்புக்கான கருவியாக மாறியுள்ளது. இதற்கான பின்னணி அமித்ஷா வகையறாக்களுடையது. வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்று போராடிப் பெற்ற உரிமை, ஒரு சில பகுதியினருக்கு மட்டும் என்றாகி ஜனநாயகம் விரோதமாக்கப்படுகிறது. சி.ஏ.ஏ, என்.சி.ஆர் போன்ற முயற்சிகளை விட, குடியுரிமை பறிப்புக்கான குறுக்கு வழி யாக இதனைப் பாஜக பார்த்திருக்கக் கூடும். மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக எஸ்.ஐ.ஆர்-க்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கப் பட்டது. அங்கு மார்க்சிஸ்ட் கட்சி வலுவான தொடர் போராட்டத்தை இறுதிவரை நடத்தியது. மேற்கு வங்க எஸ்.ஐ.ஆரை பாஜகவினர் எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தனியாகவே ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #ElectionCommission #ElectoralRollRevision #VotingRights #DemocracyUnderThreat #DemocraticRights  More: https://shorturl.at/5oTNi
24
20
Matn yo'q...
15
CPIM Tamilnadu - Telegram kanali @tncpim statistikasi va tahlili