ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
📈 تحلیل کانال تلگرام ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
کانال ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி (@aatchithamizh) در بخش زبانی تامیلی بازیگری فعال است. در حال حاضر جامعه شامل 101 376 مشترک است و جایگاه 1 388 را در دسته آموزش و رتبه 2 790 را در منطقه الهند دارد.
📊 شاخصهای مخاطب و پویایی
از زمان ایجاد در невідомо، پروژه رشد سریعی داشته و 101 376 مشترک جذب کرده است.
بر اساس آخرین دادهها در تاریخ 15 ژوئن, 2026، کانال فعالیت پایداری دارد. در ۳۰ روز گذشته تغییر اعضا برابر -1 384 و در ۲۴ ساعت گذشته برابر -58 بوده و همچنان دسترسی گستردهای حفظ شده است.
- وضعیت تأیید: تأیید نشده
- نرخ تعامل (ER): میانگین تعامل مخاطب 15.59% است و در ۲۴ ساعت نخست پس از انتشار، محتوا معمولاً N/A% واکنش نسبت به کل مشترکان کسب میکند.
- دسترسی پستها: هر پست به طور میانگین 0 بازدید دریافت میکند. در اولین روز معمولاً 0 بازدید جمعآوری میشود.
- واکنشها و تعامل: مخاطبان بهطور فعال حمایت میکنند؛ میانگین واکنش به هر پست 0 است.
- علایق موضوعی: محتوا بر موضوعات کلیدی مانند revision, ஆன்லைன், 1.pdf, pgtrb, மாதிரித் تمرکز دارد.
📝 توضیح و سیاست محتوایی
نویسنده این فضا را محل بیان دیدگاههای شخصی توصیف میکند:
“ஆட்சித்தமிழில் சேருங்கள்;
ஆட்சித்தலைவராக மாறுங்கள்!”
به لطف بهروزرسانیهای پرتکرار (آخرین داده در تاریخ 16 ژوئن, 2026)، کانال همواره بهروز و دارای دسترسی بالاست. تحلیلها نشان میدهد مخاطبان بهطور فعال با محتوا تعامل دارند و آن را به نقطه اثرگذاری مهم در دسته آموزش تبدیل کردهاند.
در حال بارگیری داده...
| تاریخ | رشد مشترکین | اشارات | کانالها | |
| 16 ژوئن | 0 | |||
| 15 ژوئن | 0 | |||
| 14 ژوئن | 0 | |||
| 13 ژوئن | 0 | |||
| 12 ژوئن | 0 | |||
| 11 ژوئن | 0 | |||
| 10 ژوئن | 0 | |||
| 09 ژوئن | 0 | |||
| 08 ژوئن | 0 | |||
| 07 ژوئن | 0 | |||
| 06 ژوئن | 0 | |||
| 05 ژوئن | 0 | |||
| 04 ژوئن | 0 | |||
| 03 ژوئن | 0 | |||
| 02 ژوئن | 0 | |||
| 01 ژوئن | 0 |
| 2 | சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஜனநாயக சக்திகள் த.வெ.க.வை ஆதரிக்க வேண்டும்!
- ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு கருத்து
மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியே “மக்களாட்சி” அல்லது ஜனநாயகம் (Democracy) எனப்படுகிறது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, திரு. விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் என்ற ‘இளைஞர் சக்தி’ 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், தமிழக ஆளுநர் மாண்புமிகு திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.விற்கு ஆதரவு அளித்திருப்பது வரவேற்கத்தக்க ஜனநாயக முன்னுதாரணமாகும்.
மேலும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் தங்களின் அரசியல் முதிர்ச்சியையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில், த.வெ.க. அரசு அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும்.
மக்களாட்சியின் மாண்புக்கு மதிப்பளிக்கும் வகையில், “புதிய தலைமுறை புரட்சித் தலைவர்” திரு. விஜய் அவர்களின் தலைமையில் அறிவுசார் ஆளுமைகள் மற்றும் இளைஞர் சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!
இப்படிக்கு,
ச.வீரபாபு
இயக்குநர்,
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி | 0 |
| 3 | بدون متن... | 0 |
| 4 | இளைஞர் சக்தி வெற்றி – மகிழ்ச்சி!
பணநாயகத்தை வீழ்த்திய ஜனநாயகன்!
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் இந்த நேரத்தில்,
இளம் தலைவர் திரு . விஜய் அவர்கள் தலைமையிலான
தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக இளைஞர்களின் பேராதரவை பெற்றுள்ள
திரு. விஜய் அவர்கள், இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்
நல்லாட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையோடு சிறப்பாக செயல்படட்டும்!
ஊழலை ஒழிக்கட்டும் !
நல்லாட்சி மலரட்டும்!
முன்னாள் முதல்வர்
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய, அம்மா அவர்கள் வழிநடத்திய
மக்கள் நல அரசியல் பாதையில், புதிய தலைமுறை புரட்சித் தலைவராக
திரு. விஜய் அவர்கள் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்களுடன்
Dr. R.Natraj I.P.S.,
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் | 0 |
| 5 | بدون متن... | 0 |
اکنون در دسترس! پژوهش تلگرام ۲۰۲۵ — مهمترین بینشهای سال 
