fa
Feedback
தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

رفتن به کانال در Telegram

┏━━━━•❅•°--°•❅•━━━━┓ வாழ்க வளமுடன் ┗━━━━•❅•°--°•❅•━━━━┛ எண்ணங்களை மேம்படுத்துங்கள்... வாழ்க்கை அழகாகிவிடும்..! #tamilponmozhigal #lifetamilponmozhigal #tamilponmozhigallyrics #tamilponmozhigaltext #positivetamilponmozhigal #tamilproverbs

نمایش بیشتر
1 621
مشترکین
+424 ساعت
+127 روز
+3330 روز
آرشیو پست ها
'என்னை ஏனென்று கேட்க ஆளே இல்லை' என்ற சொல்லும் மாறும், காலத்துக்கு ஏற்ப. இளமையில் கர்வத்துடன் முதுமையில் பரிதாபத்துடன்

மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது. ~சுப்பிரமணிய பாரதியார்

கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள் -கௌதம புத்தர்

ஓட்டை பை வைத்திருப்பதல்ல முட்டாள்தனம், ஓட்டை எங்கே இருக்கிறது என்று தெரியாமலே வைத்திருப்பதுதான் — சிவக்குமார் தனபாலன்

நம்பிக்கையும் அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால்; இவ்விரண்டையும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும் அழிந்து போகும் — ரஸ்கின்

ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். ~ஜார்ஜ் ஹெர்பெர்ட்

படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்பை கருவியாகும். ~ஜோசப் அடிசன்

சிலரை மறந்து விடுங்கள்... சிலரை மன்னித்து விடுங்கள்... சிலரை கடந்து விடுங்கள்... சிலரை வெறுத்து விடுங்கள்... எவரையும் தூக்கி சுமக்காதீர்கள் உங்கள் வாழ்க்கை சுமையாகிவிடும்..!

"நமக்கு இரண்டு வாழ்க்கைகள் உள்ளன, அதில் இரண்டாவது வாழ்க்கை நமக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது என்பதை நாம் உணரும்போதுதான் தொடங்குகிறது." -கன்பூசியஸ்

கீழ்த்தரமான சிந்தனைகளை எந்தச் சூழ்நிலையிலும் நினைக்க வேண்டாம் -கன்பூசியஸ்

வாழ்க்கை... இரண்டு விஷயங்களால் ... 1. 'செய்திருக்கலாம்' 2. 'செய்யாமல் இருந்திருக்கலாம்'

உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக்க சிறந்த வழி, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கச் செய்வதே. ~ஜார்ஜ் பெர்னாட் ஷா

படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும். ~ஜோசப் அடிசன்

உலகில் வெற்றிகரமான மனிதனாக வாழ நான்கு நற்குணங்கள் மட்டுமே தேவை. நிறைய பொறுமை, வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தும் திறமை. தவறைக் கண்டிக்கும் அச்சமின்மை, தவறு செய்தவர்களை அணைத்துச் செல்லும் கணிவுடைமை...!!

ஒருவர் கோபத்தில் பேசும்போது கவனமாக கேளுங்கள்... ஏன் என்றால் அது அவர்கள் உண்மை சொல்லும் நேரம்.!

ஒரு பிரச்சனை வரும்போது அது உன்னுடைய பிரச்சனை அல்லது என்னுடைய பிரச்சனை அல்ல அது நம்முடைய பிரச்சனை இது தான் காதல் , நட்பு , குடும்பம், சொந்தம் பந்தயம் எல்லாத்துக்கும் உறுதியான அடிப்படை

அவமானத்தை சந்திக்கும் போது தான், மன தைரியத்தை அளவிட முடியும்....

துன்பத்தை சந்திக்கும் போது தான், பொறுமையை உணர முடியும்....

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக காலமானார். ஆழ்ந்த இரங்கல்கள்