ar
Feedback
CPIM Tamilnadu

CPIM Tamilnadu

الذهاب إلى القناة على Telegram

Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.

إظهار المزيد
863
المشتركون
-124 ساعات
+17 أيام
لا توجد بيانات30 أيام
أرشيف المشاركات
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்திய #SFI #DYFI சார்பில் வெற்றிப் பேரணி நடைபெற்றது. #CPIM #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament More: https://youtube.com/shorts/MdWwm2MQFNY

வாழ்த்துகள் தோழர்களே! தொடர்ந்து போராடுவோம்! தர்மேந்திர பிரதான்-இன் ராஜினாமா என்பது முதல் கட்டம் மட்டுமே. மேலும் தேசிய தேர்வு
வாழ்த்துகள் தோழர்களே! தொடர்ந்து போராடுவோம்! தர்மேந்திர பிரதான்-இன் ராஜினாமா என்பது முதல் கட்டம் மட்டுமே. மேலும் தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும். மாணவர் விரோத, வணிகமய மற்றும் மதவாத நோக்கமுடைய தேசிய கல்விக் கொள்கை திரும்பப் பெறப்பட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும். மாணவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய காவல்துறையினர் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், அபிஜித் தீப்கே, சோனம் வாங்சுக் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அனைத்து மாணவர் அமைப்புகளுக்கும் வாழ்த்துகள். பல்வேறு அச்சுறுத்தல்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, போராட்டப் பாதையில் உறுதியாக நின்றனர். இந்த அனுபவம், ஒன்றுபட்ட போராட்டங்களே வெற்றியைத் தரும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. நமது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை உறுதியுடன் தொடர்ந்து போராடுவோம். முன்னேறுவோம், தோழர்களே! தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர், #CPIM #ResignDharmendraPradhan #jantarmantar #NEETScam #NEETPaperLeak #Parliament

"தெருவில் இறங்கிப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதைத் தாண்டி, அரசியல் கட்சிகளுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?" – தோழர் ஜி. செல்வா, மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament More: https://youtu.be/CB4BvCJ8XXM

மதுரையில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒன்றிய கல்வி அமைச்சர் நீட் தேர்வு முறைகேடு பொறுப்பேற்று பதவி விலகியதை முன்னிட்டு இனிப்புகள் வழங்கியும் ஆடி பாடியும் இந்திய மாணவர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் கொண்டாடினார்கள் #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament More: https://youtube.com/shorts/EbcRT464XS4

ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா: மாணவர்கள், இளைஞர்கள், போராட்டக்காரர்களுக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தோழர் சண்முகம் வாழ்த்து! #ResignDharmendraPradhan #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament More: https://youtu.be/ZMB4nM7MhDI

ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் எழும்பூரில் (ராஜரத்தினம் மைதானம்) #SFI #DYFI சார்பில் ஆறாவது நாள் போராட்டத்தில் இடம்: ராஜரத்தினம் மைதானம், எழும்பூர் #ResignDharmendraPradhan #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament More: https://youtube.com/shorts/QRzf7aX6lrA

"அநீதிகளுக்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டுவது எங்களின் உரிமை, அதுவே எங்களின் அடிப்படைக் கடமை! அதனால் தூண்டினோம், தூண்டிக்கொண்டிருக்கிறோம், தூண்டிக்கொண்டே இருப்போம்." - தோழர் க. கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #ResignDharmendraPradhan #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament More: https://youtube.com/shorts/AHbLyIr1wDk

நீட் தேர்வு ரத்து செய்ய சொல்லியும், தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும், டெல்லியில் போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாக #CPIM திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஊர்வலம் & ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #ResignDharmendraPradhan #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament More: https://youtube.com/shorts/eoLwHRElCc4

நேர்வழியில் யோசிக்கவே மாட்டீர்களா? - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Modi #Reels #CJP #NEETProt
நேர்வழியில் யோசிக்கவே மாட்டீர்களா? - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Modi #Reels #CJP #NEETProtest

நீட் தேர்வு ரத்து செய்ய சொல்லியும், தர்மேந்திரபிரதான் பதவி விலக கோரியும், டெல்லியில் போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு
+4
நீட் தேர்வு ரத்து செய்ய சொல்லியும், தர்மேந்திரபிரதான் பதவி விலக கோரியும், டெல்லியில் போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டில் போராடும் இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மீதான அடக்கு முறையை கண்டித்தும் இன்று தரமணியில் #CPIM வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் கி.அன்பரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #CPIM தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். #ResignDharmendraPradhan #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் அலுவலகம் கே.பாஷாஜான் நினைவகம் அடிக்கல் நாட்டும்
+3
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் அலுவலகம் கே.பாஷாஜான் நினைவகம் அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிமலையில் TNTA மாநில துணை தலைவர் வி.அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் #CPM மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்கள் சங்கத்தின் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் பி.டெல்லிபாபு.Ex.MLA., மாநில பொதுச் செயலாளர் ஏ.பொண்ணுசாமி பொருளாளர் ஏ.வி.சண்முகம் துணை செயலாளர் இரா.சரவணன், #CPM மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் #AIKS மாவட்ட தலைவர் டி.ஏழுமலை #TNTA மாநில குழு உறுப்பினர் டி.கிருஷ்ணமூர்த்தி #TNUEF மாவட்ட தலைவர் வே.ஏழுமலை, #TNTA தலைவர் ஏ.செல்வராஜ் செயலாளர் எஸ்.அண்ணாமலை பொருளாளர் ஏ.ராமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலை சங்க தோழர்கள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒதியத்தூரில் டாக்டர் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து நிரந்தர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வலிய
+6
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒதியத்தூரில் டாக்டர் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து நிரந்தர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CPIM மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் #TNUEF மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி கண்டன உரையாற்றினார். மேலும் மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல், சிபிஐ(எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கனகராஜ், என்.பிரவீன் குமார், தாலுகா செயலாளர்கள் பி.தமிழ்மணி, செயலாளர் ஏ.ஆறுமுகம், ஜி.பூபதி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.வெங்கடாசலம், #AIDWA மாவட்ட பொருளாளர் கே.பெருமா உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.

#SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! #BanNEET #ResignDharmendraPradhan #SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் எழும்பூரில் (ராஜரத்தினம் மைதானம்) #SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! இடம்: ராஜரத்தினம் மைதானம், எழும்பூர் #ResignDharmendraPradhan #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament

#SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! #BanNEET #ResignDharmendraPradhan #SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் எழும்பூரில் (ராஜரத்தினம் மைதானம்) #SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! இடம்: ராஜரத்தினம் மைதானம், எழும்பூர் #ResignDharmendraPradhan #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament

#SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! #BanNEET #ResignDharmendraPradhan #SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் எழும்பூரில் (ராஜரத்தினம் மைதானம்) #SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! இடம்: ராஜரத்தினம் மைதானம், எழும்பூர் #ResignDharmendraPradhan #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament

#SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! #BanNEET #ResignDharmendraPradhan #SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் எழும்பூரில் (ராஜரத்தினம் மைதானம்) #SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! இடம்: ராஜரத்தினம் மைதானம், எழும்பூர் #ResignDharmendraPradhan #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament More: https://youtube.com/shorts/SADVKU8yCAg

#SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! #BanNEET #ResignDharmendraPradhan #SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் எழும்பூரில் (ராஜரத்தினம் மைதானம்) #SFI #DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம்! இடம்: ராஜரத்தினம் மைதானம், எழும்பூர் #ResignDharmendraPradhan #ChennaiProtest #jantarmantar #BanNEET #NEETScam #NEETPaperLeak #Parliament More: https://youtube.com/shorts/qIKf2Pr1ULQ

காவல்துறைக்கோ ராணுவத்திற்கோ மாணவர்களை அடிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது? இந்திய அரசியலமைப்பின்படி நாம் அனைவரும் சமம். இது அரசியலமைப்பின்படி ஆட்சி செய்யப்படும் நாடே தவிர, ரவுடிகளை வைத்து ஆட்சி செய்யும் நாடு கிடையாது. - தோழர் ஜி. செல்வா (மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர், #CPIM #SFI #ResignDharmendraPradhan #ChennaiProtest #SonamWangchuk #jantarmantar #NEETScam #NEETPaperLeak #Parliament More: https://youtu.be/rwba17Qg09Y

பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப
பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, இணையதள இணைப்பைத் துண்டிப்பது, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவது எனத் வேண்டாத வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருக்கிறீர்கள். தர்மேந்திர பிரதான் என்கிற ஓர் அமைச்சரை நீக்குவதால் உங்கள் அரசு கவிழ்ந்துவிட போகிறதா என்ன? “உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. நீட் தேர்வு குளறுபடிகளுக்கும் மாணவர்களின் தற்கொலைகளுக்கும் காரணமானவர் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். எனவே, தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்கிப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர முடிவெடுங்கள் பிரதமரே! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #ResignDharmendraPradhan #ChennaiProtest #SonamWangchuk #jantarmantar #NEETScam #NEETPaperLeak #Parliament

டெல்லியில் போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மீது ஒன்றிய பாஜக - ஆர்எஸ்எஸ் அரசின் கொடூர தாக்குதலை கண்டித்தும், தமிழ்நாட்டில் போராடும் இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மீதான அடக்கு முறையை கண்டித்தும் இன்று சென்னை உயர்நீதிமன்றம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் #CPIM மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பேட்டி