Anura Kumara Dissanayake
Open in Telegram
09th Executive President of the Democratic Socialist Republic of Sri Lanka
Show more2 998
Subscribers
-224 hours
-97 days
-3430 days
Posts Archive
On this occasion, I was pleased to witness the exchange of three new agreements as an important step towards further strengthening cooperation between the two countries, as well as the opening for public use, three Bailey bridges installed in the Kurunegala and Batticaloa districts with a grant from the Government of India.
මෙරට නිල සංචාරයක නිරතව සිටින ඉන්දියානු ආරක්ෂක අමාත්ය ශ්රී රාජ්නාත් සිං මහතා සමග හමුවකට අද (09) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි.
ඉන්දියාව සහ ශ්රී ලංකාව අතර පවතින ආරක්ෂක, ආර්ථික, සාගර සහ කලාපීය හවුල්කාරිත්වය මෙන්ම, දෙරටෙහි ඓතිහාසික සබඳතා අන්යෝන්ය වශයෙන් ප්රතිලාභ සැලසෙන අයුරින් තවදුරටත් ශක්තිමත් කර ගැනීම පිළිබඳව මෙහිදී දීර්ඝ ලෙස සාකච්ඡා කෙරිණි.
විෂ මත්ද්රව්ය උවදුර මැඬලීම වෙනුවෙන් ශ්රී ලංකාව මේ වන විට ආරම්භ කර ඇති ජාතික වැඩසටහන පිළිබඳව පැහැදිලි කරමින්, ඉන්දියානු සාගරය මත්ද්රව්ය ජාවාරම් සඳහා කේන්ද්රස්ථානයක් වී ඇති බැවින් ශ්රී ලංකාවේ විෂ මත්ද්රව්ය විරෝධී වැඩපිළිවෙළ සඳහා ඉන්දියාවේ පූර්ණ සහාය අපේක්ෂා කරන බවද සඳහන් කළෙමි.
ඉන්දියානු සාගර කලාපය සාමකාමීව පවත්වාගෙන යාමට ශ්රී ලංකාවේ අඛණ්ඩ සහාය ලබා දෙන බවත්, ශ්රී ලංකාව ස්වෛරී රාජ්යයක් ලෙස තීන්දු තීරණවලට එළැඹෙන්නේ ජාතික අවශ්යතා මෙන්ම කලාපීය අවශ්යතාද සැලකිල්ලට ගනිමින් බවත් අවධාරණය කළෙමි. ශ්රී ලාංකික ධීවරයන්ගේ ප්රධාන ජීවනෝපාය ආරක්ෂා කර ගැනීම සඳහා දෙරට අතර අන්යෝන්ය අවබෝධය අපේක්ෂා කරන බවද එහිදී සඳහන් කළෙමි.
මෙම අවස්ථාවේදී, දෙරට අතර සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කරගැනීම උදෙසා වැදගත් පියවරක් ලෙස නව ගිවිසුම් තුනක් හුවමාරු කර ගැනීමට ලැබීමත්, ඉන්දීය රජයේ ප්රදානයකට අනුව කුරුණෑගල සහ මඩකලපුව දිස්ත්රික්කයන්හි ස්ථාපනය කරන ලද බේලි පාලම් 03ක් ජනතා පරිහරණයට විවෘත කිරීමට හැකි වීමත් පිළිබඳව සතුටු වෙමි.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று காலை (09) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தேன்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தற்போது நிலவுகின்ற பாதுகாப்பு, பொருளாதாரம், கடல்சார் மற்றும் பிராந்திய கூட்டாண்மை குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவை பரஸ்பரம் நன்மைகளை அடையும் வகையில் மேலும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கை தற்பொழுது தொடங்கியுள்ள தேசிய செயற்பாடு குறித்து விளக்கிய நான், இந்து சமுத்திரமானது போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியுள்ளதால், இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டேன்.
இந்து சமுத்திர வலயத்தில் அமைதியைப் பேணுவதற்கு இலங்கை தொடர்ந்தும் தனது ஆதரவை அளிக்கும் எனவும், ஓர் இறையாண்மை கொண்ட நாடு என்ற ரீதியில் இலங்கையானது தேசிய மற்றும் பிராந்திய நலன்களைக் கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்கும் என்றும் நான் வலியுறுத்தினேன். இலங்கை மீனவர்களின் பிரதான வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வை எதிர்பார்ப்பதாகவும் நான் குறிப்பிட்டேன்.
இந்த சந்தர்ப்பத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாக மூன்று புதிய ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொள்வதிலும், இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மூன்று பெய்லி பாலங்களை மக்களின் பாவனைக்காக திறந்து வைப்பது தொடர்பிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
Met with Indian Defence Minister Shri Rajnath Singh at the Presidential Secretariat this morning (09), during his official visit to Sri Lanka.
We held extensive discussions on further strengthening the existing defence, economic, maritime and regional partnerships between India and Sri Lanka, as well as the historical ties between the two countries, in a mutually beneficial manner.
Explaining the national programme that Sri Lanka has now launched to combat the illicit drugs menace, I also noted that, as the Indian Ocean has become a hub for drug trafficking, we expect India’s fullest support for Sri Lanka’s efforts to combat illicit drugs.
I emphasised that Sri Lanka will continue to extend its fullest support towards maintaining peace in the Indian Ocean region, and that, as a sovereign state, Sri Lanka takes decisions while considering both national and regional interests. I also stated that we look forward to mutual understanding between the two countries in safeguarding the principal livelihood of Sri Lankan fishermen.
ශ්රී ලාංකේය සාහිත්ය ක්ෂේත්රය පෝෂණය කිරීමට උර දුන් ලේඛක ලේඛිකාවන් රාජ්ය සම්මානයෙන් පුදනු ලබන රාජ්ය සාහිත්ය සම්මාන ප්රදානෝත්සවය සඳහා අද (08) පස්වරුවේ කොළඹ බණ්ඩාරනායක ජාත්යන්තර සම්මන්ත්රණ ශාලාවේදී එක්වීමි.
ප්රතිභාපූර්ණ නිර්මාණවේදීන් ඇගයීමෙන් සාහිත්ය ක්ෂේත්රයෙහි නව ප්රබෝධයක් ඇති කිරීමටත්, රසඥතාවෙන් සහ සහකම්පනයෙන් යුක්ත සංස්කෘතික මිනිසෙකු ගොඩනැඟීමේ රජයේ අරමුණ සාක්ෂාත් කර ගැනීම උදෙසාත් මෙවැනි කාර්යය ඉතා වැදගත් වේ.
එසේම, සිංහල, දෙමළ හෝ ඉංග්රීසි මාධ්යයෙන් සාහිත්යකරණයේ නිරත වෙමින් මෙරට සාහිත්ය ක්ෂේත්රයට අනුපමේය සේවාවක් ඉටු කරන ලද නිර්මාණකරුවන් තිදෙනෙකුට ජීවිතයේ එක්වරක් පමණක් පිදෙන “සාහිත්යරත්න” ගෞරව සම්මාන පුද කිරීමට අවස්ථාවක් ලැබීම පිළිබඳවද සතුටු වෙමි.
මෙම උත්සවය සංවිධානයෙහිලා කැප වූ බුද්ධශාසන, ආගමික සහ සංස්කෘතික කටයුතු අමාත්යාංශය, සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව, ශ්රී ලංකා කලා මණ්ඩලය සහ රාජ්ය සාහිත්ය අනුමණ්ඩලය ඇතුළු සියලු ආයතනවල කාර්ය මණ්ඩල වෙත මාගේ ස්තූතිය පිරිනමමි. මෙවර රාජ්ය සාහිත්ය සම්මානයෙන් පිදුම් ලද සියලුම නිර්මාණවේදීන්ට හෘදයාංගම සුබපැතුම් එක් කරමි.
இலங்கை இலக்கியத் துறையை வளப்படுத்த பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்கள் அரச விருது வழங்கி கௌரவிக்கப்படும் அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் இன்று (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலந்துகொண்டேன்.
திறமைமிக்க படைப்பாளிகளைப் பாராட்டுவதன் மூலம் இலக்கியத் துறையில் புதிய எழுச்சியினை ஏற்படுத்தவும், ரசனை மற்றும் ஒத்துணர்வுடன் கூடிய கலாசார மனிதனைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு இத்தகைய செயற்பாடுகள் மிக முக்கியமானவையாகும்.
மேலும், சிங்கள, தமிழ் அல்லது ஆங்கில ஊடகங்களில் இலக்கியப் பணியில் ஈடுபட்டு இந்நாட்டு இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றிய மூன்று படைப்பாளிகளுக்கு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகின்ற "சாஹித்யரத்ன" கௌரவ விருதுகளை வழங்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தமை குறித்தும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த விழாவை ஏற்பாடு செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய குழு உட்பட அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்முறை அரச இலக்கிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I attended the State Literary Awards Ceremony held this afternoon (08) at the Bandaranaike Memorial International Conference Hall (BMICH) in Colombo, where writers and authors who have contributed significantly to the enrichment of Sri Lanka’s literary landscape were honoured with national awards.
Recognising and celebrating talented creative artists is vital to revitalising the literary sphere and advancing the Government’s vision of nurturing a culturally enriched society shaped by appreciation, sensitivity and empathy.
I am also pleased to have had the opportunity to honour three distinguished distinguished literary personalities who have made an exceptional contribution to Sri Lanka’s literary heritage through their work in Sinhala, Tamil or English, with the “Sahithyaratna” Lifetime Achievement Awards, a prestigious honour conferred only once in a recipient’s lifetime.
I extend my sincere appreciation to the Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs, the Department of Cultural Affairs, the Sri Lanka Arts Council, the State Literary Advisory Board and all other institutions and staff members who contributed to the successful organisation of this ceremony.
I extend my heartfelt congratulations to all the creative artists who were honoured with State Literary Awards this year.
අපේ ආණ්ඩුව | நமது அரசாங்கம் | People's Rule
https://youtube.com/shorts/sB3eDLNrUUU
"අපි මේ ආණ්ඩුව හැදුවේ කොහොමද? අපිට ඉස්සර වගේ මුදල් විසි කරලා ආණ්ඩු හදන මුදල් බලය තිබුණේ නැහැ. අපිට මාධ්ය උපයෝගි කරගෙන බොරු ප්රචාර යවන මාධ්ය බලයක් තිබුණේ නැහැ. ඒ වගේම අපිට රාජ්ය බලය උපයෝගී කරගෙන මැතිවරණ මෙහෙයවීමේ බලයක් තිබුණේ නැහැ. ලංකා ඉතිහාසයේ පළමු වතාවට මුදල් බලය, මාධ්ය බලය හෝ දේශපාලන බලය රහිතව, මේ රටේ සාමාන්ය ජනතාව ඉදිරියට ඇවිත් තමන්ගේ මහජන බලය නියෝජනය කරමින් මේ ජනතාවාදී ආණ්ඩුව හදලා තියෙනවා. මේ ආණ්ඩුව පත් කළෙත් ජනතාව, මේ ආණ්ඩුව ඉස්සරහට ගෙනයන්නෙත් ජනතාව, මේ ආණ්ඩුව ආරක්ෂා කරන්නෙත් ජනතාවයි." - 2026.09.06
"நாம் இந்த அரசாங்கத்தை எப்படி உருவாக்கினோம்? எங்களிடம் முன்பைப் போல பணத்தை வாரி இறைத்து அரசாங்கங்களை உருவாக்கும் பண பலம் இருக்கவில்லை. எங்களிடம் ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்ப் பிரச்சாரங்களைச் செய்யும் ஊடக பலம் இருக்கவில்லை. அதேபோல் எங்களிடம் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல்களை நடத்தும் அதிகாரமும் இருக்கவில்லை. இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, பண பலமோ, ஊடக பலமோ அல்லது அரசியல் பலமோ இன்றி, இந்த நாட்டின் சாதாரண மக்கள் முன்வந்து தமது மக்கள் பலத்தின் மூலம் இந்த மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் மக்கள், இந்த அரசாங்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதும் மக்கள், இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதும் மக்களே." - 2026.09.06
"How did we build this government? We did not have the financial power to buy our way into government, as had been done in the past. We did not have the media power to spread false propaganda. Nor did we have the power of the State to manipulate or influence elections. For the first time in Sri Lanka’s history, a government has been built without the backing of money, media influence or State power. Instead, ordinary people came forward and demonstrated the true power of the people. It was the people who came together and created this government — a government of the people and for the people. The people elected this government. The people will take this government forward. And it is the people who will protect this government. This is the power of the people." - 2026.09.06
අද (06) බේරුවලදී පැවති 'අපේ ආණ්ඩුව: වසර දෙකයි - රටට සුබයි' මහා රැලියට එක්වෙමින්...
இன்று (06) பேருவளை நடைபெற்ற 'நமது அரசாங்கம்: ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி' மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட போது...
Participating in the ‘People's Rule: Two Years Strong – Progress for All’ mass rally held in Beruwala today (06)...
Full Speech | 'අපේ ආණ්ඩුව' - 'වසර දෙකයි - රටට සුබයි' | බේරුවල මහා රැලිය
Full Speech | 'நமது அரசாங்கம்' - 'ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி' | பேருவளை மாபெரும் பேரணிகள்
Full Speech | 'People's Rule' - 'Two Years Strong. Progress for All.' | Beruwala Mass Rally
https://youtu.be/US96yF-pLv0
දරුවන්ගේ අනාගතය වෙනුවෙන් කළු රාජ්යය මුලිනුපුටා දමනවා...
https://youtube.com/shorts/9g_pqMtlQnw
අද (06) බුලත්සිංහලදී පැවති 'අපේ ආණ්ඩුව: වසර දෙකයි - රටට සුබයි' මහා රැලියට එක්වෙමින්...
இன்று (06) புளத்சிங்கவில் நடைபெற்ற 'நமது அரசாங்கம்: ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி' மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட போது...
Participating in the ‘People's Rule: Two Years Strong – Progress for All’ mass rally held in Bulathsinhala today (06)...
LIVE | 'අපේ ආණ්ඩුව' - 'වසර දෙකයි - රටට සුබයි' | බේරුවල මහා රැලිය
LIVE | 'நமது அரசாங்கம்' - 'ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி' | பேருவளை மாபெரும் பேரணிகள்
LIVE | 'People's Rule' - 'Two Years Strong. Progress for All.' | Beruwala Mass Rally
https://www.youtube.com/live/2ITPMAdaPFM
'අපේ ආණ්ඩුව'
'වසර දෙකයි - රටට සුබයි' | මහා රැලි
සැප්තැම්බර් 06 ඉරිදා,
පස්වරු 2.00 - බුලත්සිංහල
පස්වරු 3.30 - බේරුවල
බේරුවල මහා රැලිය සජීව විකාශය පස්වරු 3.30 සිට බලාපොරොත්තු වන්න...
'நமது அரசாங்கம்'
'ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி' | மாபெரும் பேரணிகள்
செப்டெம்பர் 06 ஞாயிற்றுக் கிழமை,
பிற்பகல் 2.00 மணிக்கு - புலத்சிங்கள
பிற்பகல் 3.30 மணிக்கு - பேருவளை
பேருவளை மாபெரும் பேரணியின் நேரடி ஒலிபரப்பு பிற்பகல் 3.30 மணிக்கு எதிர்பாருங்கள்...
'People's Rule'
'Two Years Strong. Progress for All.' | Mass Rallies
Sunday, 6 September
2.00 p.m. - Bulathsinhala
3.30 p.m. - Beruwala
Watch the live broadcast of the Beruwala mass rally from 3.30 p.m. onwards...
අද පොලීසියේ කාර්යභාරය වන්නේ ජනතාවගේ ගෞරවය හා විශ්වාසය රැක ගනිමින් ඉදිරියට යාමයි...
https://youtube.com/shorts/qVhs7O5SBGs
ශ්රී ලංකා පොලීසිය ඉතාමත් ගෞරවාන්විත සේවාවක් බවට පරිවර්තනය කිරීම සඳහා අවශ්ය පහසුකම් ලබා දෙනවා...
இலங்கை பொலிஸை மிகச் சிறந்த கௌரவத்துக்குரிய சேவையாக மாற்றியமைப்பதற்காக அவசியமான வசதிகள் வழங்கப்படும்...
The necessary facilities are being provided to transform the Sri Lanka Police into a highly respected service...
https://youtu.be/OF96UcbiUqw
