uk
Feedback
📚 நூல் அரங்கம்

📚 நூல் அரங்கம்

Відкрити в Telegram

தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம். @NoolArangam

Показати більше

📈 Аналітичний огляд Telegram-каналу 📚 நூல் அரங்கம்

Канал 📚 நூல் அரங்கம் (@noolarangam) у мовному сегменті Тамільська є активним учасником. На даний момент спільнота об'єднує 13 700 підписників, посідаючи 2 537 місце в категорії Книги та 35 007 місце у регіоні Індія.

📊 Показники аудиторії та динаміка

З моменту свого створення невідомо, проект продемонстрував стрімке зростання, зібравши аудиторію у 13 700 підписників.

За останніми даними від 04 вересня, 2025, канал демонструє стабільну активність. Хоча за останні 30 днів спостерігається зміна кількості учасників на 313, а за останні 24 години на 0, загальне охоплення залишається високим.

  • Статус верифікації: Не верифікований
  • Рівень залученості (ER): Середній показник залученості аудиторії становить 0%. Протягом перших 24 годин після публікації контент зазвичай збирає N/A% реакцій від загальної кількості підписників.
  • Охоплення публікацій: В середньому кожен допис отримує 0 переглядів. Протягом першої доби публікація в середньому набирає 0 переглядів.
  • Реакції та взаємодія: Аудиторія активно підтримує контент: середня кількість реакцій на один пост – 0.

📝 Опис та контентна політика

Автор описує ресурс як майданчик для висловлення суб'єктивної думки:
தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம். @NoolArangam

Завдяки високій частоті оновлень (останні дані отримано 05 вересня, 2025), канал підтримує актуальність та високий рівень охоплення публікацій. Аналітика показує, що аудиторія активно взаємодіє з контентом, що робить його важливою точкою впливу в категорії Книги.

13 700
Підписники
Немає даних24 години
+647 днів
+31330 день
Архів дописів
தற்கால தமிழ்நாட்டு வரலாறு - க வெங்கடேசன் http://tamilbookspdff.blogspot.com/2025/03/blog-post.html
தற்கால தமிழ்நாட்டு வரலாறு - க வெங்கடேசன் http://tamilbookspdff.blogspot.com/2025/03/blog-post.html

நிலவுக்கு ஏன் கோபம் - இந்திரா செல்வம் http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_46.html தேன் நிலா அம்சம் நீயோ - ஜவ
நிலவுக்கு ஏன் கோபம் - இந்திரா செல்வம் http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_46.html தேன் நிலா அம்சம் நீயோ - ஜவின் http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_17.html இந்திய நேரம் 2 AM துருப்புச் சீட்டு - பட்டுக்கோட்டை பிரபாகர் http://tamilbookspdff.blogspot.com/2024/11/2-am.html உன்னிடம் மயங்குகிறேன் - அருணா ஹரி http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_95.html சின்னப் பூவே மெல்லப் பேசு - ரம்யா http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_77.html தென்றலென வந்தவளே- விஜி பிரபு http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_7.html கல்லில் வடிக்காத சிற்பங்கள் - சி வி இந்திராணி http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_79.html பந்தநல்லூர் பாமா - கொத்தமங்கலம் சுப்பு http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_40.html இதோ ஓர் இதயம் - லக்ஷ்மி http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_78.html வானவில்லே வண்ண நிலவே - அருணா ஹரி http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_51.html

துங்கபத்திரை - எஸ் எஸ் தென்னரசு வரலாற்று நாவலாகக் கருதப்படும் துங்கபத்திரை என்னும் இந்நாவல் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் உச்ச நி
துங்கபத்திரை - எஸ் எஸ் தென்னரசு வரலாற்று நாவலாகக் கருதப்படும் துங்கபத்திரை என்னும் இந்நாவல் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் உச்ச நிலையான மைய காலத்தையும், பாண்டிய மண்டலத்தின் நாயக்க வம்சத்தின் தொடக்கக் காலத்தையும் இணைக்கும் வரலாற்றுப் புதினமாக உள்ளது. கிருஷ்ணதேவராயருடைய மகள் துங்கப்பத்திரை. துங்கபத்திரை என்பது விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வட எல்லையாகவும், முகமதிய சாம்ராஜ்ஜியத்தின் தென் எல்லையாகவும் அமைந்த ஜீவநதி. அதன் மீது எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை நினைவூட்டவே கிருஷ்ணதேவராயர் தம் மகளுக்கு துங்கபத்திரை எனப்பெயரிட்டார் என்பது செய்தி. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி துங்க பத்திரைக்கு, மதுரை நாயக்க சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் துணையாயிருந்து மதுரைச் சிம்மாசனத்தை அலங்கரித்தான் என்பதுதான் கதை. ஆசிரியர் எஸ்.எஸ். தென்னரசு அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை மிகக் கவனமாக கையாண்டு கற்பனைப் புனைவுகளுடன் கதையினைச் சிறப்பாக எழுதியுள்ளார். http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_0.html

பூஞ்சோலைக் கிளிகள் - சத்யா இராஜ்குமார் http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_86.html
பூஞ்சோலைக் கிளிகள் - சத்யா இராஜ்குமார் http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_86.html

TNPSC GROUP-II,IIA Revision Question Bank-1-10TNPSC குரூப்-2,2ஏ: திருப்புதல் வினா வங்கி-1-10 http://tamilbookspdff.blogspot.c
TNPSC GROUP-II,IIA Revision Question Bank-1-10TNPSC குரூப்-2,2ஏ: திருப்புதல் வினா வங்கி-1-10 http://tamilbookspdff.blogspot.com/2024/11/tnpsc-group-iiiia-revision-question_26.html

TNPSC GROUP-II,IIA Revision Question Bank-4 TNPSC குரூப்-2,2ஏ: திருப்புதல் வினா வங்கி-4 பள்ளிப்பாட புத்தகத்திலிருந்து அறிவியல
TNPSC GROUP-II,IIA Revision Question Bank-4 TNPSC குரூப்-2,2ஏ: திருப்புதல் வினா வங்கி-4 பள்ளிப்பாட புத்தகத்திலிருந்து அறிவியல் (இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல்) குறிப்புகள் அனைத்து TNPSC குரூப் தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் நித்ராவின் TNPSC குழுவினரால் ஆராய்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 10-ஆம் வரையிலான வகுப்பு வரையிலான முக்கிய குறிப்புகளை மட்டும் தொகுத்து, நீங்கள் அரசு வேலைக்கு எளிதாக பயிற்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நித்ராவின் TNPSC பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல்) புத்தகத்தை வாங்கி பயிற்சி செய்யுங்கள். http://tamilbookspdff.blogspot.com/2024/11/tnpsc-group-iiiia-revision-question.html

அபாயகரம் பா ராகவன் இந்தப் புத்தகத்தில் உள்ள ஏதேனும் ஒரு வரி அல்லது ஒரு சில வரிகள் உங்களுக்குக் கவிதை போலத் தோன்றிவிடுமானால் அ
அபாயகரம் பா ராகவன் இந்தப் புத்தகத்தில் உள்ள ஏதேனும் ஒரு வரி அல்லது ஒரு சில வரிகள் உங்களுக்குக் கவிதை போலத் தோன்றிவிடுமானால் அது பிழை. இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள் மட்டுமே. எழுத்தின் அனைத்து சாத்தியங்களையும் முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்பது என் விருப்பம். சிறுகதை, நாவல், கட்டுரை, சில பா வகைகள் (வெண்பா, ஆசிரியப்பா, விருத்தங்கள்) நாடகம், திரைக்கதை இவையெல்லாம் நான் முயற்சி செய்து, ஓரளவு வசப்பட்ட வடிவங்கள். இந்த நவீன கவிதை மட்டும் இன்றுவரை ஆட்டம் காட்டிக்கொண்டேதான் இருக்கிறது. http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_75.html

மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை - பா ராகவன் http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_76.html
மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை - பா ராகவன் http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_76.html

நிழலற்றவன் - பா ராகவன் இத்தொகுப்பில் உள்ள முப்பது கதைகளும் வேறு வேறு கருப்பொருள்களால் ஆனவை என்றாலும் இக்கதைகளின் தொனி, ஒரு கு
நிழலற்றவன் - பா ராகவன் இத்தொகுப்பில் உள்ள முப்பது கதைகளும் வேறு வேறு கருப்பொருள்களால் ஆனவை என்றாலும் இக்கதைகளின் தொனி, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் குரலைப் பிரதிபலிப்பதைக் காணலாம். ஒரு கொள்ளை நோய் 2020ம் ஆண்டைத் தன் வசப்படுத்தி உலக மக்களை வீடொடுங்கிக் கிடக்கச் செய்யும் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். சுமார் நூறு தினங்கள் அப்படி அடங்கியிருந்த நாள்களில் எழுதிய கதைகள் இவை. நோய்க் கிருமி குறித்த அச்சமும் அதன் பரவல் குறித்த பதற்றமும் குறையாமல் நமது செய்தி நிறுவனங்கள் பார்த்துக்கொண்டன. ஒவ்வொரு நாள் மனநிலையையும் அப்பதற்றமே வடிவமைத்தது. கிருமியிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்தால் போதும். பதற்றத்தில் இருந்து தப்பிக்க ஒரு பதுங்கு குழி வேண்டியிருக்கிறது. இக்கதைகள் அத்தகைய பதுங்கு குழிகளாக இருந்தவை. எளிய நகைச்சுவைக் கதைகள் முதல் தீவிரமான தத்துவ முடிச்சுகளை அவிழ்க்கப் பார்க்கும் கதைகள் வரை பலதரப்பட்டவை இத்தொகுப்பில் உண்டு. http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_61.html

ஜன கண மன - மாலன் காந்தியின் கொலைக்குப் பின்னால் உள்ள அரசியல் சமூகக் காரணங்களை அண்மைக்கால வரலாறு போதியமட்டும் நமக்கு அளித்து வ
ஜன கண மன - மாலன் காந்தியின் கொலைக்குப் பின்னால் உள்ள அரசியல் சமூகக் காரணங்களை அண்மைக்கால வரலாறு போதியமட்டும் நமக்கு அளித்து விட்டது. ஆனால் வரலாறு சொல்லத் தவறிய விஷ்யங்கள் பற்பல. கோட்சே எப்படி சிந்தித்தான், காந்தியைக் கொல்வது என்று முடிவெடுத்தபின் அவனது மனநிலை எப்படி இருந்தது? எப்படித் திட்டமிட்டார்கள்? எப்படி செயல்படுத்தினார்கள்? கோட்சே எப்படிப்பட்ட மனிதன்? வெறும் பெயராகவும், புகைப்படமாகவும் நமக்கு இதுவரை அறிமுகமாகியுள்ள நாதுராம் கோட்சே முதல் முறையாக மாலனின் ஜன கண மனவில் நமக்கு அறிமுகமாகிறான். வரலாறு எங்கு முடிகிறது, புனைவு எங்கே தொடங்குகிறது என்று பிரித்துப் பார்க்க ஒரு நொடி அவகாசம் கூட அளிக்காமல் விறுவிறுவென்று இந்த நாவலைக் கொண்டு செல்கிறார் மாலன். பத்திரிகையில் வெளிவந்த போது ஏராளமான சர்ச்சைகளையும் பாராட்டுக்களையும் ஒருசேரப் பெற்ற இந்நாவல் மாலனின் மிக முக்கியப்படைப்பாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_59.html

சிந்திக்க வைக்கும் ஜென் கதைகள் http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_74.html
சிந்திக்க வைக்கும் ஜென் கதைகள் http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_74.html

பிரதோஷ_பூஜா_விதி.pdf Download https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_28.html?m=1
பிரதோஷ_பூஜா_விதி.pdf Download https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_28.html?m=1

கருக்கு_பாமா செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருத
கருக்கு_பாமா செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும். https://tamilbookspdff.blogspot.com/2021/05/blog-post_871.html?m=1

செல்லாத_பணம்_இமையம் நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாள்ம் காட்டிக்கொண்டு வருவதில்
செல்லாத_பணம்_இமையம் நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாள்ம் காட்டிக்கொண்டு வருவதில்லை. இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான மனித அனுபவத்தின் முழுமை... வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே நாவலாகாது. ‘செல்லாத பணம்’ படைப்பில் மனித அனுபவத்தின் முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக் கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின் முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை தெரியலாம். ஆனால், அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக் கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின் முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான் ‘செல்லாத பணத்’தின் சிறப்பு. Download

குறத்தி முடுக்கு - ஜி நாகராஜன் தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜ
குறத்தி முடுக்கு - ஜி நாகராஜன் தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜி. நாகராஜனின் கதைகள். பச்சைக் கதைகளும் சிவப்புக் கதைகளும் படித்துப் பழக்கமானவர்களுக்கு ஜி. நாகராஜன் முற்றிலும் மாறுபட்ட, ஜீரணிக்க முடியாத எழுத்தாளராக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இப்படி இருப்பதுதான் அவரின் தனித்தன்மை என்று படுகிறது. http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_43.html

பதினெண் புராணங்கள் (நூல்) (The Eighteen Mythological), நர்மதா பதிப்பகம், சென்னை, 2011-ஆம் ஆண்டில் வெளியிட்டது. வியாசர் வடமொழி
பதினெண் புராணங்கள் (நூல்) (The Eighteen Mythological), நர்மதா பதிப்பகம், சென்னை, 2011-ஆம் ஆண்டில் வெளியிட்டது. வியாசர் வடமொழியில் எழுதிய பதினெட்டு புராணங்களை, தமிழில் கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சாரியார், அஷ்ட தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள் எனும் தலைப்பில் ஒரே நூலாக தொகுத்துள்ளார். இந்நூல் பாமர மக்களுக்கும் எளிதில் புரியும்படி புராணங்கள் விளக்குகிறது. இந்நூலின் உள்ளடக்கம்: 📙 பிரம்ம புராணம் 📘 பத்ம புராணம் 📕 விஷ்ணு புராணம் 📗 சிவ புராணம் 📕 லிங்க புராணம் 📙 கருட புராணம் 📘 நாரத புராணம் 📕 பாகவத புராணம் 📘 அக்னி புராணம் 📗 கந்த புராணம் 📙 பவிசிய புராணம் 📙 மார்க்கண்டேய புராணம் 📘 வாமன புராணம் 📕 வராக புராணம் 📙 மச்ச புராணம் 📗 கூர்ம புராணம் 📘 பிரம்மாண்ட புராணம் 📕 வாயு புராணம் http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_67.html

புத்தனாவது சுலபம்: எஸ். ராமகிருஷ்ணன் மனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையுமே வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள்
புத்தனாவது சுலபம்: எஸ். ராமகிருஷ்ணன் மனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையுமே வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனதின் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே புறக்கணிப்பின், தனிமையின் அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்து செல்கின்றன. அவை சிதறுண்ட குடும்பங்களின் உடைந்துபோன மனங்களின் வழியே தமது சொற்களை உருவாக்கிக் கொள்கின்றன. புருனோ துவங்கி அஷ்ரப் வரை இந்தக் கதைகளில் வரும் மனிதர்களை தமிழ் சிறுகதையுலகம் முன் கண்டறிந்ததேயில்லை. தனித்துவமிக்க கதைமொழி நுட்பமான கதையாடல் வாழ்வின் பேருண்மைகளைச் சுட்டிக்காட்டிச் செல்லும் உரையாடல்கள் என்று இக்கதைகள் சமகால தமிழ் சிறுகதை உலகிற்குப் புதிய திசையை அறிமுகம் செய்து வைக்கின்றன. http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_87.html