🐚ஜீவநாடி~உண்மைகள்💎
رفتن به کانال در Telegram
சித்தர்களின்.. ஒளிநிலை இறையாளர்களின்.. ஒரு ஊடகமாக..உள்ள ஜீவநாடி பற்றிய உண்மைகளையும், அனுபவ பலன்களையும்.. பகிரும் தளம்.
نمایش بیشتر1 801
مشترکین
+824 ساعت
+197 روز
+3030 روز
آرشیو پست ها
1 801
வரும் ஞாயிறு (28.06.2026) அன்று, *தென்காசி* மாவட்டத்தில் குற்றாலம்-செண்பகாதேவி மலையேற்றம் மற்றும் திருமலை கோவில் மலையேற்றம்...
Group Self Together Trekking :
மலையேற்ற தன்மை: எளிமை
ஒருங்கிணையும் இடம் : விடிகாலை 4 மணி, மதுரை இரயில்வே நிலையம்.
மேலும் தொடர்புக்கு,
+918124866178
1 801
Repost from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
"ஸ்ரீ நந்தீசர் ஞானம்" எனும் புராதன சுவடியில் உள்ள குறிப்பிட்ட இந்தப் பாடல் பகுதி,
மெய்யான சித்தர்களின் பரிபாஷையில் (மறைபொருள் மொழியில்) கூறப்பட்ட மிக நுணுக்கமான யோகக் கலை மற்றும் ஆன்ம தரிசனம் பற்றியதை விளக்கும் உயர் மெய்ஞான பாடலாகும்.
இந்த சித்த ஞான வரிகள்..
மனித உடலையும், அதன் உள்ளே நிகழும் பிரபஞ்ச இயக்கத்தையும், மனதின் நிலைகளையும் இணைத்து..
ஞான தேடலுள்ள மனிதர்களுக்கு
தான் குறிப்பாக விளக்குவதாக அமைகின்றது.
பாடலின் உட்பொருள் விளக்கம் :
இந்த நந்தீசர் ஞானபாடல் "சுத்த மௌனம்" அல்லது "சிவயோக நிலை" பற்றிப் பேசுகிறது. மனிதன் புற உலகில் காணும் நிலைகளைத் தாண்டி, உடலுக்குள் இருக்கும் நுண்மையான ஆற்றலை உணர்வதே இதன் மையக்கருத்து.
1. நிலைகளும் இடங்களும்
சாக்கிரம் தான் லலாடம் ஆகும் சொற்பனம் தான் சுழித்தி ஆகும்சாக்கிரம் (விழிப்பு நிலை): இது லலாடம் (நெற்றி அல்லது புருவமத்தி/ஆக்ஞை சக்கரம்) என்று சொல்லப்படுகிறது. நாம் விழித்திருக்கும்போது செயல்படும் அறிவு, இந்த நெற்றி மையத்துடன் தொடர்புடையது. சொற்பனம் (கனவு நிலை) மற்றும் சுழுத்தி (ஆழ் உறக்கம்): இவற்றைச் சுழித்தி (சுழி முனை) எனக் குறிப்பிடுகிறது. அதாவது, வெளி உலக உணர்வுகள் அடங்கி, மனம் உள்முகமாகத் திரும்பும் நிலையை இது குறிக்கிறது. 2. மூலமும் சிவமும் சக்தியும்
மூல வட்டம் அட்சரம் தான் சிவன் சக்தி ஆகும்மூல வட்டம்: இது மூலாதாரத்தைக் குறிக்கும். உடலின் ஆதார மையமான இங்குதான் உயிர்ச்சக்தி (சிவன்-சக்தி) உறங்கிக் கொண்டிருக்கிறது. அட்சரம்: 'அட்சரம்' என்றால் அழியாதது என்று பொருள் (ஓம் எனும் பிரணவம்). சிவமும் சக்தியும் பிரிவற்ற நிலையில் இந்த மூல 👁️ வட்டத்தில் இணைந்து இருப்பதை இது ரகசியமாக உணர்த்துகிறது. 3. மவுனம் என்னும் "நிஷ்டை" ரகசியம்
ஊமை எனும் சுழி வட்ட அட்சரத்தை (நிஷ்டை குறி) தான் மவுனம் என்பார்..சித்தர்கள் 'மவுனம்' என்பதைப் பேசாமல் இருப்பதைச் சொல்லவில்லை. அகம் ஒடுங்கி, வாக்கு காயம் மனமும் அடங்கி, அந்தப் பரம்பொருளை உள்முகமாகத் தரிசிக்கும் நிலையையே சுத்த 'மவுனம்' என்கிறார்கள். ஊமை: ஆன்மா பேசுவதில்லை, அது தரிசிக்க மட்டுமே செய்கிறது. அந்த ஆன்மாவின் ஒளியை (சுழி வட்ட அட்சரம்) அடையும் "நிஷ்டை குறி"யே உண்மையான மவுனம் ஆகும். 4. சித்தர்களின் ரகசியம்
கண்டு பார்.. இந்த சித்த வித்தை தான் சித்தர்கள் மறைத்தாரே.இந்த பிரம்மத்தை உணர்த்தும் "மெய் வித்தை" என்பது வெளியே தேடும் ஒன்றல்ல, இது உடலுக்குள் இருக்கும்.. மறைபொருளான சித்த வித்தையை வாசியோக மூச்சுப் பழக்கம் மற்றும் உண்மை மௌன பழக்கத்தின் மூலம் "முச்சுடர் அக்கிணி"யை எழுப்பி, ஆன்மாவின் ஒளியை அதிகரிக்க செய்து நேரில் சுயமாக "ஆத்ம தரிசனம் " காண்பதே இந்த மரணமிலா பெரு வாழ்வின் சித்த ரகசியமாகும். இதைப் பொருள் தேடும் அற்ப புற உலகினற்குச் சொல்லாமல், தகுதி உள்ள ஆத்ம தேடல் உள்ள ஜீவர்களுக்கு/ சீடர்களுக்கு மட்டுமே.. மெய்குருமார்கள் மறைமுகமாக (ஞான தீக்சை) அகமுகமாகத் காட்டி கொடுத்து வந்தனர். ஒட்டுமொத்த சாராம்சம் (சுருக்கம்) : இந்தப் பாடல் ஒரு யோகி பின்பற்ற வேண்டிய உண்மை மெய்ஞான பாதையை வகுத்துக் காட்டுகிறது. புறத்தை விடு: விழிப்பு நிலையில் (சாக்கிரம்) நெற்றியை நோக்கி கவனம் செலுத்து. அகத்தை பார்: கனவு மற்றும் உறக்க நிலைகளில் மனம் ஒடுங்குவது போல, மௌனத்தில் மனதை தானாக அடங்க செய்து, உள்முகமாகத் திருப்பு (சுழி முனை). ஆதாரத்தை அறி: மூலமான ஆதாரத்தில் (மூல வட்டம்/நிஷ்டை/திருவடி) உறைந்திருக்கும் சிவசக்தியை உணர். மவுனம் கொள்: வாக்கை அடக்கி, அந்த அட்சரத்தை (ஓம்/ஒளி) உள்முகமாகத் தரிசி. இதுவே சித்தர்கள் போற்றும் ஜீவ மோட்சத்திற்குரிய 'சித்த வித்தை'. இந்தக் உயர் மெய்ஞான கலை வெறும் புத்தக அறிவு அல்ல. மெய் அனுபவத்தினால் மட்டுமே அறியக்கூடிய உண்மையான சிவானுபவ 'அனுபூதி' நிலை ஆகும். இதனாலேயே சித்தர்கள் இதை "சித்தாஸ்ரம மறைபொருளாக" வைத்தனர். நீங்கள் இந்த வாசகங்களை நிஜ உலகத்தில் அனுபவிக்க.. வேண்டுமென்றால், வழிகாட்டும் "காரிய குரு"வுடன் கூடிய முறையான.. 'பிரம்ம வித்தை'யின் மீதான.. சாதகம்/அப்பியாச பழக்கம் அவசியம். குறிப்பு: இந்த வரிகள் ஆன்மீக அகப்பயணத்தை விளக்குகின்றன. யோகக் கலைகளில் 'சுழி முனை' என்பது பிராணாயாமத்தின் உச்சக்கட்டமான "வாசி-மௌன யோக உயர் நிலையைக் குறிக்கிறது. மேலும் குரு வாசகங்களுக்கு : https://t.me/truthsofsivayoga/20318 🌟🌺🌟 ~சேகரமும் பகிர்வும் : ✨பிரம்மஸ்ரீ. கருவூரான் https://t.me/s/truthsofsivayoga ~Gethered and shared by : 🌟BrahmmaSri Karuvooraan.
1 801
Repost from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
மனித வாழ்க்கையினுடைய பயணம் !!
பட்டினத்தாருடைய ஒரு பாடல் உடற்கூற்று வண்ணம்..
https://www.youtube.com/shorts/wcWD4lvTW9c
மனித வாழ்க்கையை பற்றி இப்படி சொன்ன பாடல்
உலக லிட்ரேச்சர்ல எனக்கு தெரிஞ்சு கிடையாது
பட்டினத்தாரினுடைய ஒரு பாடல் உடற்கூற்று வண்ணம்னு
அந்த பாட்டினுடைய பெயர்
ஒருமட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி உணர்வு கலந்து ஒழுகிய விந்து
ஊரு ஸ்ரோணிதம் மீது கலந்து பணியிலோர் பாதி பனி கூட கிடையாது பணியிலோர் பாதி
சிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதுமடர் கமடம் இதுவென்றாகி தாமரை மொட்டு மாதிரி
உயிர்வாழமா பதுமடர் கமடம் இதுவென்றாகி பார்வை மெய் வாய் செவி கால் கைகள்
என்றே உருவமும் ஆகி உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்த மடந்தை உதர மகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து மங்கையர் சேனை தாரணை ஆடை மடமையில் கொங்கை அமுது உண்டு
ஓரறிவு ஈரறிவாகியே வளர்ந்து இந்த தாய்ப்பால் குடிச்ச உடனே குழந்தைக்கு ஓரறிவு ஈரறிவு ஆயிடுமா
உயர்தர் ஞான குரு உபதேச முத்தமிழின் கரைகளும் கரை கண்டு வளர்பிறை என்றே பலரும் விளம்ப வாழ
16 பிரயாயம் வந்து 16 வயசு ஆயிடுச்சா இந்த 16 வயசுனா என்னப்பா பண்ணுவாா இந்த இடத்துல
நீங்க பட்டினத்தாருக்கு கை தட்டலாம் மயிர்முடி கோதி ஸ்டைல் பண்ணிப்பானாம் மயிர்முடி கோதி
நீல வண்டமர் தன்ொடை கண்ட புணைந்து மணிப்பொன் விளக்கு பணியும் அணிந்து இப்படி
ஒரு காப்பி போட்டு பாடாம் மணிப்பொன் விளக்கு பணியும் அணிந்து மாதகர் போதகர் கூடி வணங்க
மதன சுரூபன் இவனென மோக மங்கையர் கண்டு மருண்டு திரண்டு விரிவிழி கொண்டு சுழியை எறிந்து
மாமயில் போல் அவள் போவது கண்டு புண்ண உன்ன பார்க்க ஆரம்பிச்சிருவானாம்
மதன வதன சொரூபம் இதுவென்று வாலிப கோலமும் வேறு பிரிந்து வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இரு கண்கள் இரண்டு வயது முதிர்ந்து செவி திமிர் வந்து தானா பாத்ரூம் போயட்டு இருந்தா
எப்படி இருக்கும் கையால் மொழிந்து கடைசி காலத்துல பேச்சு வராது அதை எடுத்துட்டு வான்னு கையா
கையால் மொழிந்து கடைவாய் கஞ்சி ஒளியிட வந்து பூதமும் நாளும் சுவாசமும் நின்று நெஞ்சு தடுமாறி
வரும் நேரமே ஹார்ட் அட்டாக் வந்துருமா உச்சடையும் சிறு குஞ்சமும் மிஞ்ச மதகும் இரண்ட வடிவம்
இலங்க மாமலை போல் எம தூதர்கள் வந்து பாவமே செய்து நாறும் இந்த உடம்பை வரிசை கெடாமல்
எடுமென ஓடி மைந்தர் வந்து குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வு இதுவென நொந்து
விறகிடை மூடி அனல் கொடு போக வெந்து விழுந்து தணிந்து நானங்கள் உருகி எலும்புகள்
கருகி ஒரு பிடி நீரும் இல்லாத உடம்பை நம்பும் அடியேனை இனி வாழ்த்துமே
கண்ண பட்டினத்தார் எழுதி [கரகோஷம்] ஒரு துளி நீர்ல ஆரம்பிக்கக்கூடிய
இந்த வாழ்க்கையின் பயணம் ஒரு பிடி நீர்ல முடிஞ்சிரும்பா
இவ்வளவுதான்யா இந்த வாழ்க்கையினுடைய பயணம்!!
1 801
Repost from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*
*சரியான கதி*
*ஜூன் 22*
