தமிழர்கள் திருநாள் 🙏🐅 🐘🎏🙏 இனிய நல்வாழ்த்துக்கள்🙏பனை மரங்கள்போலச்செழித்து வாழ்க வளத்துடன் நலத்துடன் வளர்க வெல்க செந்தமிழ்🙏
رفتن به کانال در Telegram
ஒற்றுமை ஓங்குக.வாழ்க வளத்துடன் வளர்க வெல்க . நமது வரலாறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் நமது மரபணுக்களைக் காப்போம்; நமது நாட்டைக் காப்போம் . வாழ்க வளத்துடன் வளர்க வெல்க செந்தமிழ் நாடு. வாழ்க வளத்துடன் வளர்க வெல்க செந்தமிழ்.
نمایش بیشتر987
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
-47 روز
-1530 روز
در حال بارگیری داده...
کانالهای مشابه
ابر برچسبها
هیچ دادهای
مشکلی وجود دارد؟ لطفاً صفحه را تازه کنید یا با مدیر پشتیبانی ما تماس بگیرید.
اشارات ورودی و خروجی
---
---
---
---
---
---
جذب مشترکین
سپتامبر '26
سپتامبر '26
+1
در 0 کانالها
اوت '26
+30
در 0 کانالها
Get PRO
ژوئیه '26
+43
در 0 کانالها
Get PRO
ژوئن '26
+33
در 0 کانالها
Get PRO
مه '26
+46
در 0 کانالها
Get PRO
آوریل '26
+32
در 0 کانالها
Get PRO
مارس '26
+21
در 0 کانالها
Get PRO
فوریه '26
+23
در 0 کانالها
Get PRO
ژانویه '26
+19
در 0 کانالها
Get PRO
دسامبر '25
+25
در 0 کانالها
Get PRO
نوامبر '25
+24
در 0 کانالها
Get PRO
اکتبر '25
+18
در 0 کانالها
Get PRO
سپتامبر '25
+18
در 0 کانالها
Get PRO
اوت '25
+28
در 0 کانالها
Get PRO
ژوئیه '25
+16
در 0 کانالها
Get PRO
ژوئن '25
+36
در 0 کانالها
Get PRO
مه '25
+25
در 0 کانالها
Get PRO
آوریل '25
+25
در 0 کانالها
Get PRO
مارس '25
+29
در 0 کانالها
Get PRO
فوریه '25
+34
در 0 کانالها
Get PRO
ژانویه '25
+79
در 0 کانالها
Get PRO
دسامبر '24
+119
در 0 کانالها
Get PRO
نوامبر '24
+97
در 0 کانالها
Get PRO
اکتبر '24
+123
در 0 کانالها
Get PRO
سپتامبر '24
+89
در 0 کانالها
Get PRO
اوت '24
+102
در 0 کانالها
Get PRO
ژوئیه '24
+54
در 0 کانالها
Get PRO
ژوئن '24
+47
در 0 کانالها
Get PRO
مه '24
+51
در 0 کانالها
Get PRO
آوریل '24
+42
در 0 کانالها
Get PRO
مارس '24
+60
در 0 کانالها
Get PRO
فوریه '24
+67
در 0 کانالها
Get PRO
ژانویه '24
+72
در 0 کانالها
Get PRO
دسامبر '23
+75
در 0 کانالها
Get PRO
نوامبر '23
+20
در 0 کانالها
Get PRO
اکتبر '23
+29
در 0 کانالها
Get PRO
سپتامبر '23
+9
در 0 کانالها
Get PRO
اوت '23
+10
در 0 کانالها
Get PRO
ژوئیه '23
+8
در 0 کانالها
Get PRO
ژوئن '23
+16
در 0 کانالها
Get PRO
مه '23
+22
در 0 کانالها
Get PRO
آوریل '23
+11
در 0 کانالها
Get PRO
مارس '23
+9
در 0 کانالها
Get PRO
فوریه '23
+9
در 0 کانالها
Get PRO
ژانویه '23
+30
در 0 کانالها
Get PRO
دسامبر '22
+14
در 0 کانالها
Get PRO
نوامبر '22
+28
در 0 کانالها
Get PRO
اکتبر '22
+31
در 0 کانالها
Get PRO
سپتامبر '22
+31
در 0 کانالها
Get PRO
اوت '22
+47
در 0 کانالها
Get PRO
ژوئیه '22
+260
در 0 کانالها
| تاریخ | رشد مشترکین | اشارات | کانالها | |
| 13 سپتامبر | +1 | |||
| 12 سپتامبر | 0 | |||
| 11 سپتامبر | 0 | |||
| 10 سپتامبر | 0 | |||
| 09 سپتامبر | 0 | |||
| 08 سپتامبر | 0 | |||
| 07 سپتامبر | 0 | |||
| 06 سپتامبر | 0 | |||
| 05 سپتامبر | 0 | |||
| 04 سپتامبر | 0 | |||
| 03 سپتامبر | 0 | |||
| 02 سپتامبر | 0 | |||
| 01 سپتامبر | 0 |
پستهای کانال
| 2 | بدون متن... | 33 |
| 3 | بدون متن... | 32 |
| 4 | Photo from Vinniyalumvazhviyalum | 49 |
| 5 | Photo from Vinniyalumvazhviyalum | 39 |
| 6 | Photo from Vinniyalumvazhviyalum | 26 |
| 7 | بدون متن... | 30 |
| 8 | https://youtu.be/Au79CNmGAiM?si=C__q_l9_c0KqSqui | 31 |
| 9 | https://youtu.be/rOF_Koqc3hM?si=Vbsl7_DRmeV42WTs | 38 |
| 10 | அனைவருக்கும் தித்திக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏🏻💸💸🙏🏻 | 39 |
| 11 | https://www.facebook.com/share/v/1Jj2A4ZfKP/
மேகங்களை உருவாக்க முடியுமா....
ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் எப்போது மேகமாகிறது ...?
உலகம் அறிய வேண்டிய அறிவியல் உண்மை பதிவு 90
தமிழர் வேளாண்மை | 103 |
| 12 | நீரின்றி அமையாது உலகு:
https://www.facebook.com/share/v/1L7JvLT6vr/
நீரை அமைப்பது என்றால் என்ன....
நீரின்றி அமையாது உலகு....
நீர் எங்கே எப்படி பாதுகாப்பாய் அமைக்கப்படுகிறது.....
உலகம் அறிய வேண்டிய அறிவியல் உண்மை....பதிவு 91
தமிழர் வேளாண்மை
உள்ளேயும் வெளியேயும் அதிகரிக்கும் பூமியின் வெப்பத்தை.... யார் ஒழிக்கிறார்கள்.... எப்படி....
..............................................................................
திருவள்ளுவன் தமிழில் மாத்திரமே நீரின்றி அமையாது உலகு என்று எழுதியிருக்கிறான்....
உலகில் வேறு யாரும் எந்த மொழியிலும் இதுபோல எழுதி இருப்பதாக தெரியவில்லை ....
நீரின்றி அமையாது உலகு எனவே நீரை அமைத்துக் கொள் என்று அறிவுரை கூறியிருப்பதாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம் ...
இதை மனித இனத்துக்கு பயன்படாமல் ஒரு செய்தியாக மட்டுமே திருவள்ளுவன் சொல்லி இருப்பான் என்று எனக்கு தெரியவில்லை ....
அதுபோல ஒரு நூலை எழுத வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை ....
அது போன்ற ஒரு நூல் திருக்குறள் இல்லை ....
இதை அறிவுரை என்று எடுத்துக் கொண்டாலே மனித இனத்திற்கும் பூமிக்கும்.....
பிற உயிர்களுக்கும் மிகப் பெரிய பயன் இருக்கிறது.-
ஏனென்றால் இங்கு மாத்திரமே நம்மால் வரப்புகளை உயர்த்தியும் உழுது உழுது காய வைத்தும் நீரை பூமிக்கு உள்ளேயும் சேர்க்க முடியும்.....
இவ்வாறு அமைக்கப்படும் நீர் நிலத்திற்கு மேலேயும் நிலத்தின் உள்ளேயும் பல அற்புதமான பின் விளைவுகளை செய்கிறது....
இது பாலைவனங்களிலோ பனிப் பிரதேசங்களிலோ நடைபெறாது ...
மேட்டில் இருந்து
கடலை நோக்கி ஓடுகின்ற நீரை...
வரப்புகளை உயர்த்தியும் உழுது உழுது காய வைத்தும் நீரை நிலத்திலே உள்ளேயும் வெளியேயும் சேர்த்து வைப்பதால்...
கடலுக்கு செல்லும் நீர் தடுக்கப்பட்டு நிலத்தின் உள்ளே நீர் சென்று நிலப் பகுதி கடல் மட்டத்தை விட மேலே | உயருகிறது ....
நிலத்தின் உள்ளே இருக்கும் அதிகப்படியான வெப்பம் நீராவியாகி கடத்தப்படுகிறது .....
தேவையான வெப்பம் நீரினால் தேக்கி நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது....
பூமியின் கீழ் இருக்கும் உயிர்களுக்கு பாதுகாப்பான உயிர் வாழும் சூழலை உருவாக்குகிறது ....
பூமிக்கு வெளியே தேக்கி வைக்கும் நீரால் ....
சூரியனிடமிருந்து வரும் அதிகப்படியான வெப்பம் சமப்படுத்தப்படுகிறது ....
நீர் தேக்கி நிறுத்தப்படாவிட்டால் பூமியில் ஈரம் தங்கி நிற்காவிட்டால் ....
விதைகள் முளைப்பதில்லை....
உயிர்கள் வாழ்வதில்லை ....
பனிப்பிரதேசங்களைப் போலவோ பாலைவனங்களைப் போலவோ இது இல்லாமல் மழை பொழியும் பூமியாக இருக்கிறது....
மழையாக நீர் பொழிந்தாலும் அது பூமியிலே நிற்காமல் கடலை நோக்கி ஓடிவிடுகிறது ....
ஆகவே அந்த நீரை தேக்கி நிறுத்தி அமைவிடம் கொடுத்தால் உயிர்கள் செழிக்கும் ....
பூமியின் இயற்பியலும்....
வெப்பம் அதிகரிக்காமலும் குறையாமலும் பாதுகாப்பாய் இருக்கும்
ஆனால் இதை வரப்புகளை உயர்த்தி தான் செய்ய வேண்டும் ...
இல்லாவிட்டால் மழை நீர் கடலை நோக்கி ஓடிக் கொண்டேதான் இருக்கும் ....
நீருக்கு அமைவிடம் தயார் செய்து அதை அமைக்க வேண்டிய அவசியத்தை மனிதனுக்கு உணர்த்துவதற்காக தான்....
நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவன் அறிவுரை சொன்னதாக நான் புரிந்து கொள்கிறேன் ....
அதை நான் செய்கிறேன்
அது சிறப்பாக இருக்கிறது....
நீரின்றி அமையாது உலகு...
என்பது என்னைப் பொருத்த வரையில் நீரை அமைக்க வேண்டும் என்ற செய்முறை அறிவை ....
செய்ய வேண்டிய வேலையை சுட்டிக்காட்டுவதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன் ...
உங்கள் அனைவருக்கும் நன்றி...
https://www.facebook.com/share/p/1GnHgAGwvW/
பசிக்க தாய்நாடும் பாலகன் போலவே
புசிக்க மழைநாடும் பூமியும் தானாம்
பசிக்க புழுக்கத்தால் பார்பூமி ஏங்கிட
வசிக்க தாய்வானம் வழங்கி மகிழும்.
சின்னஞ்சிறு குழந்தைகள் பசியெடுத்துவுடன் பெற்ற தாயைத்தேடி ஓடும். அதுபோல பூமியும் தனது தாகத்தை தீர்க்க ஒருவிதமான புழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தாய் என்னும் வானத்தை நோக்கி மழையை நாடும். வானமும் கருமேகத்தை உண்டாக்கி மழையைத்தந்து மகிழும். இதில் ஒரு வியப்பு என்னவெனில் கரையை உயர்த்துவதின் மூலமாகவும், வெப்பாத்திக்குழிகள் மூலமாகவும் புழுக்கத்தை அதிகப்படுத்தி மேகத்தை ஈர்த்து மழைபொழிய வழிவகுக்கலாம் என்பதை வேளாண்ஞானி ஞானப்பிரகாசம் ஐயா அவர்கள் கண்ட வழியாகும்.
https://www.facebook.com/share/p/19MZtrjhAK/
அனைவருக்கும் தித்திக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்க நலத்துடன் வளத்துடன் வாழ்க வளர்க வெல்க 🙏🏻 நமது ஐயனார் உண்டு நமது ஐயனாரே 🙏🏻💸💸🙏🏻 | 74 |
| 13 | உள்ளேயும் வெளியேயும் அதிகரிக்கும் பூமியின் வெப்பத்தை.... யார் ஒழிக்கிறார்கள்.... எப்படி....
..............................................................................
திருவள்ளுவன் தமிழில் மாத்திரமே நீரின்றி அமையாது உலகு என்று எழுதியிருக்கிறான்....
உலகில் வேறு யாரும் எந்த மொழியிலும் இதுபோல எழுதி இருப்பதாக தெரியவில்லை ....
நீரின்றி அமையாது உலகு எனவே நீரை அமைத்துக் கொள் என்று அறிவுரை கூறியிருப்பதாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம் ...
இதை மனித இனத்துக்கு பயன்படாமல் ஒரு செய்தியாக மட்டுமே திருவள்ளுவன் சொல்லி இருப்பான் என்று எனக்கு தெரியவில்லை ....
அதுபோல ஒரு நூலை எழுத வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை ....
அது போன்ற ஒரு நூல் திருக்குறள் இல்லை ....
இதை அறிவுரை என்று எடுத்துக் கொண்டாலே மனித இனத்திற்கும் பூமிக்கும்.....
பிற உயிர்களுக்கும் மிகப் பெரிய பயன் இருக்கிறது.-
ஏனென்றால் இங்கு மாத்திரமே நம்மால் வரப்புகளை உயர்த்தியும் உழுது உழுது காய வைத்தும் நீரை பூமிக்கு உள்ளேயும் சேர்க்க முடியும்.....
இவ்வாறு அமைக்கப்படும் நீர் நிலத்திற்கு மேலேயும் நிலத்தின் உள்ளேயும் பல அற்புதமான பின் விளைவுகளை செய்கிறது....
இது பாலைவனங்களிலோ பனிப் பிரதேசங்களிலோ நடைபெறாது ...
மேட்டில் இருந்து
கடலை நோக்கி ஓடுகின்ற நீரை...
வரப்புகளை உயர்த்தியும் உழுது உழுது காய வைத்தும் நீரை நிலத்திலே உள்ளேயும் வெளியேயும் சேர்த்து வைப்பதால்...
கடலுக்கு செல்லும் நீர் தடுக்கப்பட்டு நிலத்தின் உள்ளே நீர் சென்று நிலப் பகுதி கடல் மட்டத்தை விட மேலே | உயருகிறது ....
நிலத்தின் உள்ளே இருக்கும் அதிகப்படியான வெப்பம் நீராவியாகி கடத்தப்படுகிறது .....
தேவையான வெப்பம் நீரினால் தேக்கி நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது....
பூமியின் கீழ் இருக்கும் உயிர்களுக்கு பாதுகாப்பான உயிர் வாழும் சூழலை உருவாக்குகிறது ....
பூமிக்கு வெளியே தேக்கி வைக்கும் நீரால் ....
சூரியனிடமிருந்து வரும் அதிகப்படியான வெப்பம் சமப்படுத்தப்படுகிறது ....
நீர் தேக்கி நிறுத்தப்படாவிட்டால் பூமியில் ஈரம் தங்கி நிற்காவிட்டால் ....
விதைகள் முளைப்பதில்லை....
உயிர்கள் வாழ்வதில்லை ....
பனிப்பிரதேசங்களைப் போலவோ பாலைவனங்களைப் போலவோ இது இல்லாமல் மழை பொழியும் பூமியாக இருக்கிறது....
மழையாக நீர் பொழிந்தாலும் அது பூமியிலே நிற்காமல் கடலை நோக்கி ஓடிவிடுகிறது ....
ஆகவே அந்த நீரை தேக்கி நிறுத்தி அமைவிடம் கொடுத்தால் உயிர்கள் செழிக்கும் ....
பூமியின் இயற்பியலும்....
வெப்பம் அதிகரிக்காமலும் குறையாமலும் பாதுகாப்பாய் இருக்கும்
ஆனால் இதை வரப்புகளை உயர்த்தி தான் செய்ய வேண்டும் ...
இல்லாவிட்டால் மழை நீர் கடலை நோக்கி ஓடிக் கொண்டேதான் இருக்கும் ....
நீருக்கு அமைவிடம் தயார் செய்து அதை அமைக்க வேண்டிய அவசியத்தை மனிதனுக்கு உணர்த்துவதற்காக தான்....
நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவன் அறிவுரை சொன்னதாக நான் புரிந்து கொள்கிறேன் ....
அதை நான் செய்கிறேன்
அது சிறப்பாக இருக்கிறது....
நீரின்றி அமையாது உலகு...
என்பது என்னைப் பொருத்த வரையில் நீரை அமைக்க வேண்டும் என்ற செய்முறை அறிவை ....
செய்ய வேண்டிய வேலையை சுட்டிக்காட்டுவதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன் ...
உங்கள் அனைவருக்கும் நன்றி...
https://www.facebook.com/share/p/1GnHgAGwvW/ | 39 |
| 14 | பசிக்க தாய்நாடும் பாலகன் போலவே
புசிக்க மழைநாடும் பூமியும் தானாம்
பசிக்க புழுக்கத்தால் பார்பூமி ஏங்கிட
வசிக்க தாய்வானம் வழங்கி மகிழும்.
சின்னஞ்சிறு குழந்தைகள் பசியெடுத்துவுடன் பெற்ற தாயைத்தேடி ஓடும். அதுபோல பூமியும் தனது தாகத்தை தீர்க்க ஒருவிதமான புழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தாய் என்னும் வானத்தை நோக்கி மழையை நாடும். வானமும் கருமேகத்தை உண்டாக்கி மழையைத்தந்து மகிழும். இதில் ஒரு வியப்பு என்னவெனில் கரையை உயர்த்துவதின் மூலமாகவும், வெப்பாத்திக்குழிகள் மூலமாகவும் புழுக்கத்தை அதிகப்படுத்தி மேகத்தை ஈர்த்து மழைபொழிய வழிவகுக்கலாம் என்பதை வேளாண்ஞானி ஞானப்பிரகாசம் ஐயா அவர்கள் கண்ட வழியாகும்.
https://www.facebook.com/share/p/19MZtrjhAK/ | 40 |
| 15 | மேகத்தை முத்தமிடும்
உயரத்தில்
மகிழ்ச்சிக் கிளை பரப்பிய
#சோடிப்பனையே
சோடியாய் உயர்ந்து
நிற்பதில்
எத்தனை அழகிய கம்பீரம்
நீ வளர்ந்த அளவு
ஆழமாய்ப்
பிடித்து வைத்துள்ளாய்
மேகத்துளிகளை
மண்ணுக்குள்
தகிக்கும் கோடையில்
தண்ணென்ற நுங்கு தந்து
இனிக்க இனிக்கத்
தணிக்கிறாய் வெப்பத்தை
பின்னிப்பிணைந்த நேசத்தால்
இதயத்தில்
கனிவெனும் நிறமியைச்
சேர்த்து வையுங்கள்
குருதிநாளங்களில்
அன்புச் சோகை
வாராமல் அவை பார்த்துக்கொள்ளும்
என்ற படிப்பினை தரும்
#பனையே!
நீயும் ஓர் ஆசிரியனே!
#பனையே #நமக்குஎன்றும்துண.😊 .
ஆயிரக்கணக்கான பனைமரங்கள் அடர்த்தியாக ஒரே இடத்தில் ...#பனைக்காடு என்றே சொல்லாலம்.. அனைத்து மரங்களிலுமே காய்ந்த பனை ஓலைகள் வெட்டப்படாமல் பயன்படுத்தாமல் உள்ள நிலையில் .. பார்த்து மகிழ்ந்தேன்...😁
சமூகப் பொருளாதாரத்தை வளர்க்கும் பனைமரங்கள்
💥 #பனைவிவசாயம் 🌴💯 #பனை மரத்தை பாதுகாப்போம் 🔥💪
#palmtrees #Palm #பனைமரம் | 104 |
| 16 | بدون متن... | 88 |
| 17 | (உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விரிவாக ஆன்லைன் மூலம் திருமந்திர சிவயோக whatsaap வகுப்பில் முழுமையாக யோகங்களை தேவைப்படுபவர்கள் பயில்பவர்கள்.
ராம் குமார்: +918148285865.
கட்டணம் உண்டு)
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து.....
- சித்தர்களின் குரல். shiva shangar https://www.facebook.com/share/p/1DqzK5zZe9/ | 78 |
| 18 | சிறுவயதில் தர்மலிங்க சுவாமிகள் சொல்லி தந்த இந்த மந்திர விளையாட்டு நவாக்ஷரி மந்திர விளையாட்டு. அன்று விளையாட்டாக ஜெபிக்க தொடங்கிய மந்திர வித்தை இன்று விஷ்வரூபம் எடுத்து அதுவே விளையாடுகிறது.
தெளிந்த ஞானமும், செல்வமும் பெற்றிட திருமூலர் பெருமான் அருளிச் செய்த நலம் தரும் நவாக்ஷரி மந்திரம்.
(1) க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் சிவயநம...
(2) ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் சிவயநம...
(3) ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் சிவயநம...
(4) ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் சிவயநம...
(5) கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சிவயநம...
(6) கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் சிவயநம...
(7) ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் சிவயநம...
(8) ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் சிவயநம...
(9) ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் சிவயநம...
மந்திர பலன் இது....
"நாவு அசைந்தால் , நாடு அசையும்" என்கிறார்.....
முதல் மந்திரம்:
-----------------------------
க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் சிவயநம...
பலன்:
நலம் தரும், ஞானம் தரும், கல்வி தரும். வந்த வினையும், வருகின்ற வல் வினையும் போக்கும். தீவினை அண்டாமல் பாதுகாக்கும். இறை நிலையை நிறை நிலையாகப் பெற்றுத் தரும் என்கிறார் என்குரு திருமூலர்....
இரண்டாம் மந்திரம்:
---------------------------------------
ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் சிவயநம...
பலன்:
கால காலனை வென்றிடலாம். என்றும் இளமையோடு இருக்கலாம். பெயர், புகழ் ஓங்கி வாழ்வாங்கு வாழலாம். பொன், பொருள் அனைத்தும் பெறலாம். அமரர்கள் வாழ்வும் அடையலாம் என்கிறார் என்குரு திருமூலர்....
மூன்றாம் மந்திரம்:
------------------------------------
ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம்
ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் சிவயநம....
பலன்:
எல்லோரையும் வசியம் செய்யும் மிகப் பெரும் ஆற்றல் பெறலாம். தேவாதி தேவர்களும், மன்னாதி மன்னர்களும் நம் வசம் ஆவார்கள். எதிரியை வெல்வது மிகவும் எளிதாகி விடும் என்கிறார் என்குரு திருமூலர்....
நான்காம் மந்திரம்:
-------------------------------------
ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் சிவயநம...
பலன்:
வாஹீஸ்வரியை நேராகக் கண்டு நாம் அனைத்து நலனையும் பெறலாம். வித்தை அனைத்தையும் கை வரப் பெறலாம்.
ஒவ்வொரு நாளும் புனிதமான நாளாக, மன நிறைவு உள்ள நாளாகக் கழியும் என்கிறார் என்குரு திருமூலர்....
ஐந்தாம் மந்திரம்:
----------------------------------
கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சிவயநம....
பலன்:
காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றின் நாமம் கெட்டு, பிறவி வேர் அறுக்க வல்லது. தேவாதி தேவர்களும் வணங்கி வழிபடக் கூடிய பெரும்பேறு கிடைக்கும் என்கிறார் என்குரு திருமூலர்....
ஆறாம் மந்திரம்:
-------------------------------
செல்வச் சிறப்பு பெற
கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் சிவயநம...
பலன்:
சிந்தை களிக்க, செல்வச் செழிப்புடன் வாழ என்கிறார் என்குரு திருமூலர்....
ஏழாம் மந்திரம்:
-----------------------------
ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் சிவயநம...
பலன்:
பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வல்லது. கண்ணுக்குள்ளும், உடலுக்குள்ளும் யோக நிலையில் அனுபவிக்கக் கூடிய அனுபவத்தைத் தர வல்லது.
சுவை, ஓளி, ஊறு, ஓசை, நாற்றம் இவை ஐந்தின் வகையைத் தெரிந்து வாழ வைப்பது. என்கிறார் என்குரு திருமூலர்....
எட்டாம் மந்திரம்:
---------------------------------
ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் சிவயநம....
பலன்:
மூலாதாரம் முதல் சகஸ்ர தளம் வரை யோக நிலை அனுபவங்கள் அனைத்தும் பெறுவதற்கான மந்திரம்.
என்றும் இளமையோடு இருக்க, நன்றே தரும் ஞான மாமருந்து என்கிறார் என்குரு திருமூலர்....
ஒன்பதாம் மந்திரம்:
-------------------------------------
ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் சிவயநம
பலன்:
தானே சிவமாக விளங்கும் ஒரு அரும் பெரு நிலையை அடையலாம்.
நம் உடலிலும், உயிர் உணர்விலும் இறை ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ளும் அருட் பெரும் மந்திரம் இது. என்கிறார் என்குரு திருமூலர்....
தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, நவாக்ஷரி மந்திர சித்தியை, நம்குரு திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார். திருமந்திரத்தின் வாயிலாக, திருமந்திர சிவயோக whatsaap வகுப்பில் கற்க ஆரம்பிப்போம்.. | 65 |
| 19 | உலகத்துலேயே #கள்ளுக்கானதடை உள்ள மாநிலம் #தமிழ்நாடு...!
#கள் #palmtrees
#palm #பனை
#பனங்கள்
கள் அப்படினா என்ன எத்தகையது ?
#பெண்பனை மரத்தில் பாளை இருக்கும் அதிலிருந்து தான் பனங்குலை வரும் அதுலருந்து தான் #நுங்கு , அந்த நுங்கு தான் பனம்பழம் அதாவது அடுத்த தலைமுறை..
இப்போ இந்த பாளையை அறுத்து அதன் ஆற்றலை ஒரு பானையில் சேகரித்தால் அது தான் கள் , இந்த பனையின் கள் அந்த மரத்தின் sexual ஆற்றலின் நீர் வடிவம் , ஆம் அந்த பாளையை அறுக்காமல் விட்டால் அடுத்த தலைமுறை உருவாகும் அதிலிருந்து அதை நாம் எடுத்து குடிச்சிடுறோம்...இதில் அவ்வளவு ஆற்றல் இருக்கு...மீன் முட்டை மாதிரி...ஆனா மீன் முட்டையை விட பல மடங்கு ஆற்றல் மிக்கது...
ஒரு மனிதன் நீண்ட ஆயுளோடு வாழ அவனின் கிட்னி ஆற்றல் தான் முடிவு செய்கிறது அந்த ஆற்றல் தான் sexual essence இங்க பனையின் ஆயுள் அதிகம்னா அதோட sexual essence ஆற்றல் எத்தகையதுனு கற்பனை செய்து பாத்துக்கோங்க....பெண்ணோட கருமுட்டை ஆற்றல் வாய்ந்தது அதுல பல சத்துக்கள் உண்டு அதனாலத்தான் வேற்றுப்பரிமாணங்கள் அவைகளை உண்பதற்கு வரும்னு மாதவிடாய் காலத்தில் பத்திரமாக பெண்களை பார்த்துக்கொண்டனர் வெளியே செல்லவிடாமல்..சரி இது வேற department இப்போ விசயத்துக்குள்ள போவோம். ..
இப்போ பனையின் sexual juice ஆற்றலை நீர் வடிவில் நாம குடித்தால் நமக்கு கிட்னி ஆற்றல் அதிகரிக்கும்...பனை சில தலைமுறைகளை உருவாக்கும் ஆற்றலை நாம் குடிக்க அந்த ஆற்றல் நமக்கு வருது...இதனால் கிட்னி நன்றாக இருந்தால் என்ன கிடைக்குமோ அந்த ஆற்றல் கள் குடிப்பவர்களுக்கு அதிகரிக்கும்...
உடல் பலம் , ஆண்மை பலம் , எலும்போட ஆற்றல் அதிகமாகும் ...பஞ்ச பூத ஆற்றலான நீரின் தன்மை கொண்ட பாகம் கிட்னி அப்போ கள் நம்மளோட உடற்சூட்டை குறைக்கிறது ...வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்குது...
ஆயுள் அதிகரிக்கும்....
பனையின் கள் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் பகுதியில் போய் பாருங்க வயசானாலும் உடல் வலு குறைந்திருக்காது ஆனால் இந்த தலைமுறை சாராய கலாச்சாரத்தில் இறங்கி பிறகு மேலே நான் சொன்ன எல்லாமே எதிர்மறையாக நடக்கும்...
உலகத்துலேயே #கள்ளுக்கானதடை உள்ள மாநிலம் #தமிழ்நாடு...!
#கள் #palmtrees #palm #பனை
பனங்களுக்கான தடையை நீக்கினால் பனை பொருளாதாரம் உயரும்:
#டாஸ்மாக் வருமானத்தை விரும்பும் #ஆளுங்கட்சி யோ, #எதிர்கட்சி யோ இந்த தொழிலை ஆதரிக்காது.
💥 #பனைவிவசாயம் 🌴💯 #பனை மரத்தை பாதுகாப்போம் 🔥💪
#palmtrees #Palm #பனைமரம் | 65 |
| 20 | بدون متن... | 79 |
