இயற்கை மருத்துவம்
Open in Telegram
New Update : 2020 iyarkaimaruthuvam Chat Link : @chat786_bot
Show more1 887
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
1 887
எது சுறுசுறுப்பு எது சோம்பல் ..!!
பொழுது துவங்கும் முன் எழுந்து வயலுக்கு சென்று உழைத்துவிட்டு, அசதியாகி பொழுது சாய்ந்த மாலையில் வீடு திரும்புவதுதான் சுறுசுறுப்பாகும். இது உடலை ஆரோக்கியப்படுத்தும்.. நினைவில்லாத நித்திரையை கொடுக்கும், தூங்கி விழித்ததும் புத்துணர்வு தரும்.
அதிகாலை சூரியன் எழுந்தபின் நாளிகை கழித்து விழிப்பது, நேரம் கடந்து பணி செய்வது... இரவில் நெடு நேரம் விழித்திருப்பது. இது போன்ற நிகழ்வுகள் உடலையும் உள்ளுறுப்புகளையும் சோம்பலாக்கி, உஷ்ணம் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். பசி தன்மை குறையும் அல்லது பசி தாறுமாறாக எடுக்கும், சுவையை கேட்டு நாவை தூண்டும்.!!
மேற்கண்ட இரு நிலைகளை உணர்ந்து அவரவர் பணிக்கேற்ப இயற்கையுடன் உடலை இணைக்க வேண்டும். நேரம் கடந்து படுத்தே இருந்தால் உடலின் வெப்ப சக்தி தேக்கம் ஏற்பட்டு பிரச்சனைகள் ஊடுறுவும். சுத்தமான காற்றை சுவாசித்தாலும் அந்த காற்றை வெப்பம் கெடுத்து பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.
இது மருந்தில்லா மருத்துவமாகும்...
1 887
*Uswa Naturals*
**காஷ்மீர்_தேன்*
Kashmir acacia honey 🍯
உலகின் தலைசிறந்த தேன்களின் சிறந்தவை ..
இந்தியாவிலிருந்து கணிசமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது .. .
மேற்கத்திய நாடுகளில் விரும்பி சாப்பிடும் தேன்களில் முதன்மையானது இது தான் ..
இந்த தேன் காஷ்மீர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அசாமின் அடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் இருந்து கிடைக்கும்.. ..
தேன் வெண்மை கலந்த மஞ்சள் நிறதிலிருக்கும் சில நேரம் வெண்மை நிறமும் இருக்கும் .. ..
இது நம் முன்னோர்கள் பயன்படுத்திய கருவேல மரத்தின் மகரந்ததை ஒத்திருக்கும் .. .
*காஷ்மீர் தேனின் மருத்துவ குணங்கள்*
1. உடலில் கல்லீரலை பலப்படுத்தும் .
2. ஹார்மோன் களை சரிவர சுரக்க உதவும் .
3. காஷ்மீர் தேனின் சிறப்பு ஆண்மையை அதிகரிக்கும்..
4. நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளைக் குணப்படுத்தும் ..
5. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உடல் சோர்வு குணமாகும் ..
6. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் ..
7. இந்த தேனில் இரும்பு சத்து அதிகமாக அதிகமாக உள்ளது ..
8. இந்த தேனை வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
9. இந்த தேனை பாலில் கலந்து குடித்தால் உடல் எடை கூடும் ..
10. தீ காயங்கள் , காயங்களில் பூச , எளிதில் நிவாரணம் கிடைக்கும்..
11. முடி உதிர்வை தடுக்கும்..
12. உடலை குளிர்ச்சி உண்டாக்கும் .
13. விந்து முந்துதலை தடுக்கும் .
14. பெண்மை தன்மையை அதிகரிக்கும் .
15. ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும் ..
16. தோல் நோய்கள் குணமாகும்..
17. மலசிக்கள் சரியாகும் ..
18. குடல் புண் குணமாகும்.. ..
இப்படி ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது தான் நம் காஷ்மீர் தேன் ..
தொடர்புக்கு
9092729982
1 887
🌹 தலைப்பு :-
இஸ்லாமிய மருத்துவம்
குர்ஆன் (மற்றும்) ஹதீஸ் ஒளியில்
🎙️ உரை : -
மௌலானா மௌலவி ஷைகுல் ஹீப்பாழ் காரி அலாவுத்தீன் ஹழ்ரத் கிப்லா தாமத் பரகாதுஹீ
🕌 நிறுவனர் :-
அல் - மத்ரஸதுர் ரப்பானியா அரபிக்கல்லூரி - சென்னை )
➖➖➖➖➖➖➖➖➖➖
🌴 இயற்கை மருத்துவம் டெலிகிராம் சேனலில் இணைய விரும்பினால்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிலிக் செய்து இணைந்துக் கொள்ளவும்
Click this link & Join This Channel
👇👇👇👇👇👇👇
https://telegram.me/iyarkaimaruthuvam
1 887
குழந்தையின்மை
கல்யாண ஆகி எட்டு வருடங்கள் ஆனது குழந்தைக்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் . எந்த மாற்றமும் இல்லை test tube baby செய்து கொள்ள சொல்கிறார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை எனக்கு ஆலோசனை கொடுங்கள்.
இன்றைக்கு குழந்தையின்மை பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
மலட்டுத்தன்மை அதிகரிக்கும் அளவிற்கு வாழ்க்கை முறை,மருத்துவம் இருக்கிறது,
அதனால் தான் கரு உருவாக்கும்மையம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது.
இதைப்பற்றி யோசித்து உண்டா?
கணவனுக்கு மனைவிக்கு உடலில் நல்ல சக்தி தேவை. ஆனால் அதை அழிக்க நச்சு மருந்துகள் எதற்கு.
எட்டு வருடங்களாக தொடர்ந்து மருத்துவம் செய்து இருக்கிறீர்கள். ஏன் குழந்தை கிடைக்கவில்லை என்று யோசித்தது உண்டா?
குழந்தை உருவாக உடலுக்கு என்ன தேவை?
உயிர் உருவாக உயிரோட்டம் தேவை.
அந்த உயிரோட்டம் நச்சு இரசாயன மருந்துகளுக்கு இருக்கிறதா?
கர்ப்பப்பை இயக்கத்திற்கு நல்ல சக்தி தேவை என்பதை கூட புரிந்து கொள்ள முடியாமல் நஞ்சு மருந்துகளை கொடுத்து சிசு வளர்க்க நினைக்கிறோம்.
இப்படிப்பட்ட குழந்தைகள் எப்படி ஆரோக்கியமாக இருக்கும் என்பதை யோசித்து உண்டா?
சென்ற தலைமுறையினர் அதிக குழந்தைகளை எப்படி வீட்டிலே பெற்றெடுத்தார்கள் அவர்களை விட இன்றைக்கு தலைமுறையினர் ஏன் ஆரோக்கியமாக வாழ முடியவில்லை.
இந்த உடலை எல்லா விஷயத்திலும் இயற்கை எதிராக வழிநடத்துக்கின்றோம்.
இயற்கை ஒரு போதும் தவறு செய்யாது. இயற்கைக்கு நேர் எதிர் செயற்கை அது சரியாக எதுவும் செய்ய முடியாது.
குழந்தை உருவாக அடிப்படை காரணங்களை அழித்து கொண்டு இருக்கிறோம்.
இதனால் இனி வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்கும்.
இதற்கு நாம் தான் காரணம் உடலறிவு இல்லாதது.
இயற்கை வழியில்
◼️ மாதவிடாய் பிரச்சினை
◼️ மாதவிடாய் வலி,
◾️ அதிக இரத்த போக்கு,
◾️ வெள்ளைப் படுதல்
இவைகளுக்கு இயற்கை வழியில் சிகிச்சை செய்யுங்கள்.
நீங்கள் செய்யும் இயற்கைக்கு எதிரான செயல்கள் அனைத்தும் வரும் தலைமுறையினரையும் பாதிக்கும்
நிச்சயமாக எல்லா நோய்களுக்கு தீர்வு இருக்கிறது.
=============================
இயற்கை மருத்துவம் டெலிகிராம் சேனலில் இணைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிலிக் செய்து இணைந்துக்கொள்ளவும்
Click this link & Join This Channel
👇👇👇👇👇👇👇
https://telegram.me/iyarkaimaruthuvam
1 887
கணையம் பிரச்சினை (pancreas)
கணையம் பிரச்சினையில் ரொம்ப நாட்களாக வலியும், வேதனையும் கடந்து போயி கொண்டு இருக்கிறது. எனக்கு வேதனை குறையுமா?
சில மருத்துவர் வலி வரும் போதெல்லாம் வலி நிவாரணி பயன்படுத்துங்கள் ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. சொல்லி விட்டார் என் கவலைக்கு மருந்து, வேதனைக்கு ஆறுதல் கிடைக்குமா?
நிச்சயமாக இந்த பூமியில் எல்லா பிரச்சின க்கு நிவாரணம் இருக்கிறது.
ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இயற்கைக்கு நேர் எதிராக வாழ்க்கை இருக்கிறது.
வாழ்க்கை, உணவு, மருந்து எல்லாமே இயற்கைக்கு எதிராக இருக்கிறது.
எப்படி எல்லா விஷயத்திலும் தீர்வு ஏற்படும்.
இயற்கை மருத்துவம் இறைவனால் அருளப்பட்டது.
நீங்களே சொல்லுங்க இயற்கையில் இறைவன் மருத்துவம் வைத்து இருப்பான அல்லது செயற்கையில் வைத்து இருப்பான?
உங்களுக்கே நன்மையா? தீமையை? பிரித்து பார்க்க முடியவில்லையே நீங்கள் எப்படி ஆரோக்கிய வழியை தேடுவீங்க?
நீங்கள் மட்டுமே நோயோடு போராடவில்லை உலகமே மக்களே போராடுகிறார்கள். ஏன் தெரியுமா? செயற்கை வழி முறையாக இருக்கிறது.
எந்த நோயும் குணப்படுத்த முடியாத நோய் ஒன்றும் இல்லை.
முதலில் உடலறிவு புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நோய்க்கு அடிப்படை காரணம் ஜீரணமின்மை .
கணையத்தின் முக்கியமான பணி அன்றாடம் உட்கொள்ளும் உணவினைச் செரித்து உடல் ஏற்றுக் கொள்ளும் அளவுகளுக்கு மாற்றிக் கொடுப்பதாகும்.
இதில் ஏற்படும் சிக்கல் தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
அரை டம்ளர் ஜுஸ் கூட செரிக்க முடியாமல் வயிற்று வலியால் துடிப்பவர்கள் அதிகம்.
இதில் மசாலா உணவு, டீ, காபி வயிற்றுப் போன என்ன நிலைமையை ஏற்படும் என்பதை புரியாமலும் இதோடு நச்சு மருந்துகள் கொடுத்த வயிற்றின் நிலைமை என்னவாக இருக்கும்.
இந்த சூழ்நிலையில் பசியை அறிந்து செரிக்கும் அளவிற்கு உணவு முறை மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஜீரணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
வயிற்று வலி ஏற்படும் போது
வலி நிவாரணி மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
வயிற்றுக்கு முழு ஓய்வு கொடுக்க வேண்டும்.
வெறும் வயிற்றில் மது, மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கணையம் ஆரோக்கியத்திற்கு இயற்கை பழங்கள் சிறந்தது.
எந்த சூழ்நிலையிலும் சரி செய்யலாம்.
உணவு முறையும், வாழ்வியலையும் சீர்படுத்தாதவரை நோயை சீர்ப்படுத்த முடியாது.
இயற்கை புரிதல் இல்லாதவர்கள் இயற்கையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ,
இல்லை என்றால் ஆலோசனை செய்து அறிந்து கொள்ளுங்கள்.
அலட்சியம் பேராபத்து.
=============================
இயற்கை மருத்துவம் டெலிகிராம் சேனலில் இணைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிலிக் செய்து இணைந்துக்கொள்ளவும்
Click this link & Join This Channel
👇👇👇👇👇👇👇
https://telegram.me/iyarkaimaruthuvam
1 887
வாந்தி
திடிரென வாந்தி அதை நிறுத்த Emeset மாத்திரை கொடுத்தும் வாந்தி அடிக்கடி வருகிறது. தண்ணீர் கொடுத்த கூட வாந்தி வருகிறது. *Emeset inj கூட* போட்டும் வாந்தி வருகிறது.
*உடலை புரிந்து கொள்ளுங்கள்.*
உடல் தனக்குள்ளே கெட்டு போனா எந்த பொருளையும் வைத்துக் கொள்ளாது.
வயிற்றில் *ஜீரணிக்காத* உணவு பொருட்கள் கெட்டுவிட்டது அதை வெளியேற்றுகிறது. அந்த பொருளை நிறுத்த வாந்தி மருந்துகளை கொடுக்கிறோம்.
பொதுவாக உணவை யாரும் விஷமாக சாப்பிடுவதில்லை. ஆனால் *food poison ன* ஆகிவிட்டது என்று கூறுகிறோம். அந்த விஷம் உணவு வெளியேற வேண்டுமா?அதை நிறுத்த வேண்டுமா?
அந்த உணவு பொருட்கள் வாந்தி மூலம் வெளியேறி விட்டால் உடலில் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது.
ஆனால் நிறுத்தும் போதும் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம்.
அந்த விஷம் பொருள் உடலில் எல்லா *திசுக்களிலும்* தேக்கம் கொள்ளும் போது உடல் கடுமையாக பாதிக்கிறது.
உதாரணமாக 10 வயது பெண்னை வாந்தி நிறுத்த முடியாமல் வருகிறார்கள்.
பசி என்ற உணர்வு சுத்தமாக இல்லை. அவர்களுக்கு தெரிந்த இளநீர், ஜுஸ், கஞ்சி கொடுக்கிறார்கள் எதுவும் வயிறு செரிப்பதாக இல்லை. வாந்தியாக வெளியேறுகிறது.
இந்த சூழ்நிலையில் கடுமையான பாதிப்புக்கு வயிறு உருவாக்கப்பட்டுள்ளது.
*இப்பொழுது வயிற்றுக்கு ஒய்வு தான் தேவை என்பதை முடிவு செய்கிறேன்.*
இஞ்சி சாறு தேனும் கலந்து ஒரு ஸ்பூன் கொடுங்கள் வேறு எதையும் கொடுக்காதீர்கள் என்று சொல்லி சிகிச்சை அளித்து அனுப்புகிறேன்.
அந்த தேனும் இஞ்சி சாறும் கூட செரிக்கும் முடியாமல் வாந்தியாக வெளியேறுகிறது.
அதற்கு பிறகு
எதையும் கொடுக்காதீர்கள். எப்பொழுது பசி உணர்வு வருகிறதே அதுவரை பொறுமையோடு இருங்கள். 12 மணி நேரத்திற்கு பிறகு பசி உணர்வு ஏற்படுகிறது என்று கால் செய்து பேசுகிறார்கள் .
அதற்கு பிறகு தேன் ஒரு ஸ்பூன் கொடுங்கள் என்றேன் அதற்கு பிறகு வாந்தியும், குமட்டலும் வரவில்லை. 1 மணி நேரத்திற்கு பிறகு ஜுஸ் அரை டம்ளர் கொடுங்கள் அதுவும் வாந்தியாக வரவில்லை. 2 மணி நேரத்திற்கு பிறகு கஞ்சி கொடுங்கள். இப்படியே உடல் தேவைக்கு உணவு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கெட்டு போனா உணவு பொருட்கள் இரத்த திலிருந்து வெளியேற அனுமதிக்கும் போது உடலில் வேறு பல நோய்கள் தோற்றுவிப்பதை தடுக்குகிறோம்.
இதை தெரியுமா உடலில் நச்சுத்தன்மை நிறுத்த நச்சுத்தன்மை உள்ள மருந்துகள் கொடுக்கும் போது இன்னும் பல மோசமான நோய்களுக்கு காரணமாக நாமே இருக்கலாம்.
அது நமக்கு தெரியாமலும் இருக்கலாம்
உடலின் நோயெதிர்ப்பு சக்தி உருவாகி அந்நோய் (அந்த குறைபாட்டு) க்கு எதிராக வேலை செய்யும்போது மட்டுமே நம்மால் நம் உடலில் ஏதோவொரு (குறைபாடு) நோய் ஏற்பட்டுள்ளது என்று அறிய முடியும்... ஆனால் உண்மையில் அது நோயல்ல உடல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல் தான் அது, அந்த ஒப்பற்ற செயலுக்கு தான் ஆங்கில மருத்துவம் நோய் என்று பெயர் வைத்து வைத்தியம் பார்க்கிறோம் எனும் பெயரில் அந்த கழிவுகளை நிறுத்தி மனித உயிரோடு விளையாடிகொண்டு இருக்கிறது ...
எப்பொழுது தான் உணர்ந்து கொள்ள போறீங்க.
எனவே ... இயற்கை சார்ந்து வாழ்ந்தால் இன்புற்று வாழலாம்!
செயற்கை ரசாயன மருந்து மாத்திரைகள் சார்ந்து வாழ்ந்தால் துன்புற்று வாழலாம்!
=============================
இயற்கை மருத்துவம் டெலிகிராம் சேனலில் இணைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிலிக் செய்து இணைந்துக்கொள்ளவும்
Click this link & Join This Channel
👇👇👇👇👇👇👇
https://telegram.me/iyarkaimaruthuvam
1 887
சிசேரியன் செய்யாமல் சுகப் பிரசவத்திற்கு ஹோமியோபதி மருந்து.
கர்ப்பத்தில் நேராக இருக்கும் குழந்தை பிரசவ தேதிக்கு ஒரு வாரம் முன்பு ( தலைப்பிரசவத்தில் மட்டும் மூன்று வாரங்களுக்கு முன்பாக ) தலைகீழாக திரும்பி, கீழிறங்கி அதன் தலைப்பகுதி Pelvis எனும் இடுப்பு பகுதியில் பொருத்தி ( Head Fixing ) பிரசவ நேரத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து குழந்தை வெளியே வருகிறது.
பிரசவ தேதி நெருங்கியும் தலை திரும்பாமல் அல்லது பாதி திரும்பி குறுக்குவாட்டில் இருந்தாலும் அல்லது தலை திரும்பிய பிறகு கீழே இறங்காமல் இருந்தால் Head Floating என சொல்லி வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுக்கின்றனர். இதுதான் சிசேரியன் ஆப்ரேஷன்.
இடுப்பெலும்பு மிக குறுகியதாக இருந்து குழந்தை உடல் Pelvis வலியாக வெளிவர முடியாதபடி இருப்பது கோடியில் ஒரு கேஸ் இருக்கலாம். இதற்கு சிசேரியன் ஆபரேஷன் அவசியம் தான்.
ஆனால் தற்காலத்தில் செய்யப்படும் 70 சதவீதத்துக்கு மேற்பட்ட சிசேரியன் ஆபரேஷன் மேல் சொன்ன தலை திரும்பாத அல்லது Head Floating நிலைமைகளில் தான் செய்யப்படுகின்றன. Head Floating நேரத்தில் பஸ்ஸடில்லா 10,000 ( pulsatilla - 10,000 ) என்ற ஹோமியோபதி மருந்து ஒரே டோஸ் ( பணிக்குடம் உடைவதற்கு முன்னுல் ) கொடுக்க அடுத்த 12 மணி நேரத்தில் சுகப்பிரசவம் ஆகிவிடும். இதைத்தான் Dr. W.A. Yingling MD அவர்கள் தனது """ Accoucheur' s Emergency Manual """ என்ற புத்தகத்தில் சொல்கிறார்.
"" Abnormal presentation may be righted of pulsatilla is given before the membrances are ruptured or the presenting parts are firmly engaged ""
அருகில் உள்ள ஹோமியோபதி மருந்து கடையில் பஸ்ஸடில்லா 10,000 ( pulsatilla - 10,000 ) கிடைக்கும்.
எச்சரிக்கை : இந்த மருந்து ஹெவி டோஸ். எனவே அருகில் உள்ள ஹோமியோபதி மருத்துவரை ஆலோசனை பெற்று மட்டும் சாப்பிட வேண்டும்.
=============================
இயற்கை மருத்துவம் டெலிகிராம் சேனலில் இணைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிலிக் செய்து இணைந்துக்கொள்ளவும்
Click this link & Join This Channel
👇👇👇👇👇👇👇
https://telegram.me/iyarkaimaruthuvam
