en
Feedback
Quran Hadees Bayan Tamil

Quran Hadees Bayan Tamil

Open in Telegram

▶️ இந்த channel லில் அட்மின் மட்டுமே post செய்ய முடியும்... ▶️ இஸ்லாமிய பதிவுகள் மட்டுமே பதிவு செய்யப்படும்! ▶️ இந்த channel எந்த இயக்கத்தையும்! எந்த மத்ஹப்பையும் சார்ந்தது அல்ல! ▶️ பதிவுகள் பற்றி சந்தேகம் இருப்பின் group ல் message செய்யலாம்!

Show more
3 215
Subscribers
No data24 hours
-97 days
-2730 days

Data loading in progress...

Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
September '26
September '26
+7
in 0 channels
August '26
+35
in 0 channels
Get PRO
July '26
+26
in 0 channels
Get PRO
June '26
+24
in 0 channels
Get PRO
May '26
+32
in 0 channels
Get PRO
April '26
+20
in 0 channels
Get PRO
March '26
+22
in 0 channels
Get PRO
February '26
+51
in 0 channels
Get PRO
January '26
+22
in 0 channels
Get PRO
December '25
+27
in 0 channels
Get PRO
November '25
+18
in 0 channels
Get PRO
October '25
+18
in 0 channels
Get PRO
September '25
+41
in 0 channels
Get PRO
August '25
+40
in 0 channels
Get PRO
July '25
+34
in 0 channels
Get PRO
June '25
+33
in 0 channels
Get PRO
May '25
+23
in 0 channels
Get PRO
April '25
+42
in 0 channels
Get PRO
March '25
+109
in 0 channels
Get PRO
February '25
+48
in 0 channels
Get PRO
January '25
+63
in 0 channels
Get PRO
December '24
+73
in 0 channels
Get PRO
November '24
+93
in 0 channels
Get PRO
October '24
+121
in 0 channels
Get PRO
September '24
+84
in 0 channels
Get PRO
August '24
+79
in 0 channels
Get PRO
July '24
+118
in 0 channels
Get PRO
June '24
+93
in 0 channels
Get PRO
May '24
+123
in 0 channels
Get PRO
April '24
+89
in 0 channels
Get PRO
March '24
+164
in 0 channels
Get PRO
February '24
+86
in 0 channels
Get PRO
January '24
+126
in 0 channels
Get PRO
December '23
+4 429
in 0 channels
Date
Subscriber Growth
Mentions
Channels
09 September0
08 September+2
07 September+1
06 September0
05 September+1
04 September0
03 September+3
02 September0
01 September0
Channel Posts
💡*"The Science of Tajweed"* 📖 The Qur'an is not just meant to be read, it is meant to be recited as Allah ﷻ revealed it. 🍃
💡*"The Science of Tajweed"* 📖 The Qur'an is not just meant to be read, it is meant to be recited as Allah ﷻ revealed it. 🍃 A structured course to help you build a strong foundation in beautiful and accurate Qur'an recitation. 🌸 If you've always wanted to improve your recitation, this is your opportunity. 🌟 🌿 Join *"The Science of Tajweed"* and begin a journey that will stay with you for a lifetime, In shaa Allah. Reserve your seat and confirm your admission by sending us a WhatsApp message on: +917845136235 📅 Starting From: *12th September 2026* ⏳ Duration: *5 Months* 🗓️ Class Schedule: *Every Saturday & Sunday* 🕢 Class Timing: *7:30 PM – 8:30 PM (IST)* 💻 Platform: *Zoom* 🌐 Language: *English* 🌸 *For Sisters Only* 💰 Course Fee: *₹700 per month* 📜 Students who complete the course and pass the final exam will be awarded a Certificate of Completion, In Shaa Allah.

2
Photo from ابو حمزة ❤️
Photo from ابو حمزة ❤️
190
3
https://youtu.be/XtnS2DFJse4?si=FXgGbHGdvmErVJ4p
185
4
https://youtu.be/XtnS2DFJse4?si=0NzJbCsz4Pk6PsoW
1
5
https://youtu.be/sEMF8xWOzc0?si=3DCfFwUzGtuIux-W
373
6
*இலவச Python Programming நேரடி பயிற்சி வகுப்புகள்!* *சேலத்தில் இந்த வாரம் ஆகஸ்ட் 29, 30* (சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில்) *ச
*இலவச Python Programming நேரடி பயிற்சி வகுப்புகள்!* *சேலத்தில் இந்த வாரம் ஆகஸ்ட் 29, 30* (சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில்) *சேலம் ஜாமியா கல்வி அறக்கட்டளை மற்றும் Wisdom கல்வி வழிகாட்டி மையம்* இணைந்து நடத்தும் 🎯இரண்டு நாள் இலவச Python Programming நேரடி பயிற்சி வகுப்புகள்! 🗓️ நாள் : *ஆகஸ்ட் 29, 30* (29th, 30th Aug 2026) ⏰ நேரம் : காலை 10 AM முதல் மாலை 5 PM வரை 🏫 இடம் : *ஜாமியா பள்ளிவாசல், First Agraharam Road, Salem (M.Corp.), சேலம்-1* பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள *முன்பதிவு அவசியம்* இந்த இலவச வகுப்புக்கு விண்ணப்பிக்க : : https://forms.gle/EheL4qQ53wyMTVQP7 கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 🎯 பயிற்சிக்கு வருபவர்கள் கட்டாயம் Laptop 💻 கொண்டு வரவும். 👉 பயிற்சியாளர்கள்: *S. சித்தீக் M.Tech* *M. அப்துல் மதீன் B.Tech* *M. முஹம்மது பிலால் MCA* *F. முஹம்மது ஜாவித் B.E* (Trainers, விஸ்டம் கல்வி வழிகாட்டி) 🎯 பயிற்சி ஏற்பாடு: *சேலம் ஜாமியா கல்வி அறக்கட்டளை* தொடர்புக்கு : 6382667729
406
7
https://youtu.be/lH0uo22NaoM?si=J6jNfMEtM4ZIj3XI
422
8
Photo from ابو حمزة ❤️
Photo from ابو حمزة ❤️
450
9
*💐அஸ்ஸலாமு அலைக்கும்*        *🌺 மறுமை வெற்றிக்காக*                                    ⤵️              என்ன செய்திறுக்கிறோம்                  *✍🏻....தொடர் : [ 08 ]* *🌺நன்மைகள் செய்ய*                    *விரைவோம்🌺* *🏮🍂ஆரோக்கியமோ, செல்வச் செழிப்போ, நல்லது செய்வதற்குரிய சாதகமான சூழிநிலையோ எப்போதும் இருந்து கொண்டே இருக்குமென்ற உத்திரவாதம் எவருக்கும் இல்லை. எந்த நேரத்திலும் தற்போதிருக்கும் நிலை மாறலாம். எனவே தகுந்த வாய்ப்பு அமையும் போதே நன்மையை நோக்கி விரைய வேண்டும்;* முந்திக் கொள்ள வேண்டும். _وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏_ _*🍃உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பு கொண்ட சொர்க்கத்தை நோக்கியும் விரையுங்கள். அது இறையச்சமுடையோருக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.*_ *📖(திருக்குர்ஆன் 3:133)📖* _وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا ‌ۚ فَاسْتَبِقُوا الْخَيْرٰتِؕؔ اَيْنَ مَا تَكُوْنُوْا يَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏_ _*🍃ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னோக்கும்  திசை உள்ளது. அவர் அதை முன்னோக்குகிறார். எனவே நன்மையான காரியங்களில் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான். அனைத்துப் பொருட்கள் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.*_     *📖(திருக்குர்ஆன் 2:148)📖* 🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜         *இன்ஷா அல்லாஹ்*                             ⤵⤵⤵                           *✍🏼...தொடரும்* 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
434
10
*💐அஸ்ஸலாமு அலைக்கும்*        *🌺 மறுமை வெற்றிக்காக*                                    ⤵️              என்ன செய்திறுக்கிறோம்                  *✍🏻....தொடர் : [ 07 ]* *⏲️ வாய்ப்புகளை*                *வீணடிக்காதீர்!🗑️* *🏮🍂நாம் அனைவரும் இன்னொரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் வாழும் போது கூட எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் நற்காரியம் செய்கிற சந்தர்ப்பம் கிடைத்து விடாது. ஆகவே நல்லது செய்யும் சூழல் வாய்க்கும் போதே அதை அழகிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.* இதோ நபிகளாரின் எச்சரிக்கையைப் பாருங்கள். حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: أَخْبَرَنِي الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، _عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا»_ _*🍃இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள்.*_ _(அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்._ _இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்._ *🎙️அறிவிப்பவர்:*               *அபூஹுரைரா (ரலி)*      *📚நூல்: முஸ்லிம் (186)📚* حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الوَلِيدِ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، _عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «يَتَقَارَبُ الزَّمَانُ، وَيَنْقُصُ العَمَلُ، وَيُلْقَى الشُّحُّ، وَتَظْهَرُ الفِتَنُ، وَيَكْثُرُ الهَرْجُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَيُّمَ هُوَ؟ قَالَ: «القَتْلُ القَتْلُ» وَقَالَ شُعَيْبٌ، وَيُونُسُ، وَاللَّيْثُ، وَابْنُ أَخِي الزُّهْرِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ_ _*🍃நபி (ஸல்) அவர்கள் “(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகி விடும்’’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)❓’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘கொலை, கொலை’ என்று பதிலளித்தார்கள்.*_ *🎙️அறிவிப்பவர்:*               *அபூஹுரைரா (ரலி)*      *📚நூல்: புகாரி (7061)📚* 🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜         *இன்ஷா அல்லாஹ்*                             ⤵⤵⤵                           *✍🏼...தொடரும்* 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
340
11
*💐அஸ்ஸலாமு அலைக்கும்* *🌺 மறுமை வெற்றிக்காக* ⤵️ என்ன செய்திறுக்கிறோம் *✍🏻....தொடர் : [ 06 ]* *☄️அவகாசம் மீண்டும்* *கிடைக்காது!☄️* *🏮🍂உலகில் நல்லமல்கள் செய்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணரும் நரகவாசிகள் அப்போது புலம்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல், மீண்டும் உலகில் வாழும் வாய்ப்பைக் கேட்டுக் கெஞ்சுவார்கள். இன்னொரு முறை அவகாசம் அளிக்குமாறு அல்லாஹ்விடம் கோரிக்கை வைத்து மன்றாடுவார்கள்.* இதோ அல்லாஹ் எச்சரிப்பதைப் பாருங்கள். _هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَاْوِيْلَهٗ‌ؕ يَوْمَ يَاْتِىْ تَاْوِيْلُهٗ يَقُوْلُ الَّذِيْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّ‌ۚ فَهَلْ لَّـنَا مِنْ شُفَعَآءَ فَيَشْفَعُوْا لَـنَاۤ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِىْ كُنَّا نَـعْمَلُ‌ؕ قَدْ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ_ _*🍃அந்நாளின் சந்திப்பு நிகழ்வதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா❓அந்நிகழ்வு நடக்கும் நாளில் இதற்கு முன் அதை மறந்து வாழ்ந்தோர்_ _*“எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையே கொண்டு வந்தனர். எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் எவரும் உள்ளனரா❓ அப்படியிருந்தால் அவர்கள் எங்களுக்குப் பரிந்துரை செய்யட்டும். அல்லது நாங்கள் (உலகிற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா❓ அவ்வாறாயின், நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு மாற்றமான (நல்ல) செயல்களைச் செய்வோமே!” என்று கூறுவார்கள்.*_ _அவர்கள் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிட்டன._ *📖(திருக்குர்ஆன் 7:53)📖* *وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَ‌ۚ لَا يُقْضٰى عَلَيْهِمْ فَيَمُوْتُوْا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا ؕ كَذٰلِكَ نَـجْزِىْ كُلَّ كَفُوْرٍۚ‏ وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ* _*🍃இறை மறுப்பாளர்களுக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இறைமறுப்பாளர்கள் அனைவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம். “எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்’’ என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். “படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா❓ எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா❓ எனவே அனுபவியுங்கள்!*_அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை’’ (என்று கூறப்படும்)_ *📖(திருக்குர்ஆன் 35: 36, 37)📖* *🏮🍂நற்காரியம் செய்வதன் அவசியத்தை மறுமையில் உணர்வதால் எந்தப் பயனும் இல்லை ஒருமுறை தான் இந்த வாழ்க்கை. மீண்டும் மற்றொரு முறை இங்கு வாழும் வாய்ப்போ, அவகாசமோ கிடைக்காது. எனவே நமக்குரிய அவகாசம் முடிவதற்குள் அதாவது மரணம் வருவதற்குள் முடிந்தளவு நல்ல அமல்களைச் செய்து கொள்ள வேண்டும்.* 🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜 *இன்ஷா அல்லாஹ்* ⤵⤵⤵ *✍🏼...தொடரும்* 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
316
12
*💐அஸ்ஸலாமு அலைக்கும்*        *🌺 மறுமை வெற்றிக்காக*                                    ⤵️              என்ன செய்திறுக்கிறோம்                  *✍🏻....தொடர் : [ 05 ]* *🍃சொர்க்கத்தில்*                    *கிடைக்கும்*                             *வரவேற்பு!🍃* *🏮🍂சொர்க்கத்தில் பல படித்தரங்கள் இருக்கின்றன. சொர்க்கம் செல்ல வேண்டுமெனில், அதில் நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் உலகில் வாழும் போது நல்லமல்களைச் செய்ய வேண்டும்.* அந்த அமல்களின் அளவுக்கு ஏற்ப சொர்க்கத்தில் சிறந்த வாழ்வு கிடைக்கும். *يَوْمَٮِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰى مِنْكُمْ خَافِيَةٌ‏ فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ فَيَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْ‌ۚ‏ اِنِّىْ ظَنَنْتُ اَنِّىْ مُلٰقٍ حِسَابِيَهْ‌ۚ‏  فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍۙ‏ فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ‏ قُطُوْفُهَا دَانِيَةٌ‏ كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓـــٴًــا ۢ بِمَاۤ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَـالِيَةِ‏* _*🍃அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப் படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் “வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்’’ எனக் கூறுவார். அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)*_ *📖(திருக்குர்ஆன் 69:18-24)📖* *🏮🍂பூமியில் வாழும் போது நற்செயல்கள் செய்ததன் காரணமாக சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள் என்று அங்குள்ள மலக்குகள் சொர்க்கவாசிகளுக்குத் தகவல் தெரிவிப்பார்கள்;* வாழ்த்து தெரிவிப்பார்கள். இதன் மூலம் நல்ல அமல்கள் செய்வதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. 🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙 *🔥நரகவாசிகளின்*                  *புலம்பல்கள் 🔥* *🏮🍂இங்கு வாழும் போது மறுமையை மறுத்தோ, மறந்தோ தமக்குக் கிடைக்கும் நேரத்தை எல்லாம் உலக இன்பத்திற்காக மட்டுமே செலவழித்த நபர்கள் மறுமையில் வசமாக மாட்டிக் கொள்வார்கள்.* நற்காரியங்களைச் செய்யாமல் இருந்து விட்டோமே என்று *அந்நாளில் அவர்கள் நரகில் புலம்பித் தவிப்பார்கள். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.* *كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏ يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌ۚ‏* _*🍃அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும்போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்❓ “எனது (மறுமை) வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா❓’’ என்று கூறுவான்.*_ *📖(திருக்குர்ஆன் 89:21-24)📖* 🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜         *இன்ஷா அல்லாஹ்*                             ⤵⤵⤵                           *✍🏼...தொடரும்* 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
331
13
Video from ابو حمزة ❤️
Video from ابو حمزة ❤️
533
14
தலைப்பு: எந்த நேரத்திலும் சுஜுதில் கிடந்த பெண் உரை : அஷ்ஷெய்க் முபாரக் மதனி
557
15
*💐அஸ்ஸலாமு அலைக்கும்* *🌺 மறுமை வெற்றிக்காக* ⤵️ என்ன செய்திறுக்கிறோம் *✍🏻....தொடர் : [ 04 ]* *☄️அல்லாஹ்வின்* *தூதருடைய* *அழகிய அறிவுரை☄️* *🏮🍂மறுமை நாளுக்குரிய தயாரிப்பு நம்மிடம் என்ன இருக்கிறது❓ இந்தக் கேள்வி நமது நினைவில் எப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் மறுமை வெற்றிக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள முடியும்.* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியை நபித்தோழர்களிடம் நினைவூட்டியதுமே அதன் பொருளையும் அவசியத்தையும் புரிந்து கொண்டு அவர்கள் எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்கள் தெரியுமா❓ இதோ நீங்களே பாருங்கள். *كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، قَالَ : فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} [النساء: 1] إِلَى آخِرِ الْآيَةِ، {إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} [النساء: 1] وَالْآيَةَ الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللهَ} [الحشر: 18] «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ – حَتَّى قَالَ – وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»* _*🍃நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை” அல்லது “நீளங்கி” அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது.*_ _உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்” எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும்,_ _*அல்ஹஷ்ர்” அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் நாளைக்கென்று எதை அனுப்பியுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்“ என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.*_ _உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉபேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர்.
629
16
https://youtu.be/jk3064YMMJM?si=2Q93X_8YTwVPfKMw
479
17
ராணிப்பேட்டை சகோதரர்கள் இரத்தம் கொடுத்து உதவுங்கள்
516
18
🚨 URGENT BLOOD DONORS NEEDED 🚨 Patient Names: Suman, Ezhilvanan, Senthil Kumar Condition: Road accident – Multiple fractures and injuries Hospital: CMC Ranipet Campus Location: Near Rathnagiri, Kilminnal, Ranipet, Tamil Nadu 632517 Google Maps: https://maps.google.com/?q=CMC+Ranipet+Campus+Ratnagiri+Kilminnal+Tamil+Nadu 🙏 Blood donors are urgently required. If you are eligible to donate or can help arrange donors, please come forward as soon as possible. Please share this message with your friends, family, and local groups to help save a life. Contact: 7845314280 Sathya Moorthy AB- donor needed for my niece who met with an accident. If u know anyone please refer If u know please refer and let me know it's an emergency
544
19
*💐அஸ்ஸலாமு அலைக்கும்* *🌺 மறுமை வெற்றிக்காக* ⤵️ என்ன செய்திறுக்கிறோம் *✍🏻....தொடர் : [ 03 ]* *☄️மறுமைக்காக எதைச்* *செய்துள்ளோம்❓* *🏮🍂உலகில் நன்றாக இருப்பதற்காக எத்தனையோ வகையான ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறோம்; அயராது பாடுபடுகிறோம்; அதற்காக அல்லும் பகலும் உழைக்கிறோம்; சிரமப்படுகிறோம். இப்படியிருக்க மறுமை வாழ்வில் மகத்தான ஈடேற்றம் பெறுவதற்கு தினமும் என்ன செய்கிறோம்❓* இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்ற சிந்தனை ஓட்டம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். _يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏_ _*🍃நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! மறுமைக்காக தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.*_ *📖(திருக்குர்ஆன் 59:18)📖* حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، *عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّاعَةِ، فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَمَاذَا أَعْدَدْتَ لَهَا». قَالَ: لاَ شَيْءَ، إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ». قَالَ أَنَسٌ: فَمَا فَرِحْنَا بِشَيْءٍ، فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ» قَالَ أَنَسٌ: «فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ، وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ»* _*🍃ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ‘மறுமை நாள் எப்போது வரும்❓’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்❓’ என்று (திரும்பக்) கேட்டார்கள்.*_ _அம்மனிதர், ‘எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர’ என்று பதிலளித்தார்._ _*அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்’ என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூ பக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!*_ *🎙️அறிவிப்பவர்:* *அனஸ்(ரலி)* *📚நூல்: புகாரி (3688)📚* *🏮🍂மேற்கண்ட சம்பவத்தில், நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியை கொஞ்சம் கவனியுங்கள். ‘(மறுமை நாள்) அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்❓’ என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வி அந்த நபித்தோழருக்கு மட்டுமல்ல! மறுமையில் வெற்றி பெறத் துடிக்கிற அனைத்து மக்களுக்கும் பொருந்தும்; நமக்கும் பொருந்தும். இந்தக் கேள்விக்கு நம்மிடம் தகுந்த பதில் இருக்கிறதா❓ நற்காரியங்களை ஆர்வத்தோடு செய்கிறோமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.* 🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜 *இன்ஷா அல்லாஹ்* ⤵⤵⤵ *✍🏼...தொடரும்* 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
506
20
*💐அஸ்ஸலாமு அலைக்கும்* *🌺 மறுமை வெற்றிக்காக* ⤵️ என்ன செய்திறுக்கிறோம் *✍🏻....தொடர் : [ 02 ]* *🌺நம்பிக்கையின்* *பிரதிபலிப்பு🌺* *🏮🍂உலக வாழ்வின் நோக்கத்தை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. இதை பசுமரத்தாணி போல் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு நற்காரியங்கள் செய்வதிலும் தீமைகளை விட்டு விலகுவதிலும் மிகவும் அக்கறையோடு செயல்பட வேண்டும்.* _اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ‏_ _*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.*_ *📖(திருக்குர்ஆன் 84:25)📖* _وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏_ _*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்பவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.*_ *📖(திருக்குர்ஆன் 2:82)📖* *🏮🍂நம்பிக்கை கொள்வதைப் பற்றியும், நம்பிக்கை கொண்ட மக்களைப் பற்றியும் திருக்குர்ஆனில் கூறும் இடங்களில் பெரும்பாலும் நல்ல அமல்கள் செய்வதையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.* இதன் மூலம், மறுமையில் பரிபூரணமான வெற்றி பெறுவதற்கு வெறும் *நம்பிக்கை மட்டும் போதாது நற்காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.* 🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜 *இன்ஷா அல்லாஹ்* ⤵⤵⤵ *✍🏼...தொடரும்* 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
409