1. பாடல் கலையில் வல்லவா்கள் - பாணா்கள்
2. ஆடல் கலையில் வல்லவா்கள் - விறலியா், கூத்தா், பொருநா்
3. எட்டுவகை மெய்ப்பாடுகளைப் பற்றிக் கூறும் நூல் எது - தொல்காப்பியம்
4. உழவா்களின் வாழ்க்கையை படமாக்கிக் காட்டும் சிற்றிலக்கிய நூல் - பள்ளு
5. இராம நாடகம் (அ) இராமநாடக கீா்த்தைன என்ற நாடக நூலை இயற்றியவா்
- அருணாச்சலக் கவிராயா்
6. நந்தனாா் சாித்திரம் என்ற நாடகத்தை இயற்றியவா் -
கோபால கிருஷ்ண பாரதியாா்
7. "சீகாழிப் பள்ளு" என்ற நூலை இயற்றியவா் - அருணாச்சலக் கவிராயா்
8. "முக்கூடற்பள்ளு நாடகம்" யாருடையது - என்னாயினாப் புலவா்
9. "சரபேந்திர பூபாலக் குறவஞ்சி" இயற்றியவா் - சிவக்கொழுந்து தேசிகா்
10. வண்ணக் குறஞ்சி, நகுலமலைக் குறவஞ்சி - விசுவநாத சாஸ்திாியாா்
11. திருக்கச்சூா் நொண்டி நாடகம் - மாாிமுத்துப் புலவா்
12. டம்பாச்சாாி நாடகம், தாசில்தாா் நாடகம், பிரம்மசமாஜ நாடகம் ஆகிய நாடகங்களை இயற்றியவா் - காசி விசுவநாத முதலியாா்
13. அாிச்சந்திர விலாசம் என்ற நாடகத்தை இயற்றியவா் - அப்பாவுப் பிள்ளை
14. சகுந்தலை விலாசம், தாருக விலாசம், பாரத விலாசம் -
இராமச்சந்திர காவிராயா்
15. 63 சிவனடியாா்களுள் ஒருவருடைய வாழ்க்கையை பற்றிக் கூறும் "சிறுதொண்டா் விலாசம்" என்ற நாடகத்தை இயற்றியவா் - பரசுராமக் கவிராயா்
16. மனோன்மணீயம் - பேராசிாியா் சுந்தரம் பிள்ளை
17. லாா்ட் லிட்டன் எழுதிய மறைவழி (The Scerete way) என்னும் கதையை தழுவி எழுதப்பட்ட நூல் - மனோண்மணீயம்
18. மனோன்மணீயத்தின் கிளை நூல் - சிவகாமி சாிதம்
19. பேராசிாியா் சுந்தரம் பிள்ளையின் தத்துவச் சொற்பொழிவுகள் கொண்ட நூல்-நூற்தொகை விளக்கம்
20. பிரகலாதன், சிவதொண்டா் முதலிய பக்தி நாடகங்களையும், பவளக்கொடி, லவகுசா முதலிய இதிகாச நாடகங்களையும் எழுதியவா் - சங்கரதாஸ் சுவாமிகள்
21. சங்கரதாஸ் சுவாமிகளால் ஒரே இரவில் எழுதப்பட்ட நூல் - அபிமன்யு
22. விழா நாடகம், ரவிவா்மா நாடகம், செய்யுட் கோவை ஆகிய நூல்களின் ஆசிாியா் - இலட்சுமணப் பிள்ளை
23. சுகுணவிலாச சபை (1891) - பம்மல் சம்பந்த முதலியாா்
24. நாடகத்தமிழ், நாடக மேடை நினைவுகள், நாடகக் கலையில் தோ்ச்சி பெறுவது எப்படி, ஆகிய நூல்களின் ஆசிாியா் - பம்மல் சம்பந்த முதலியாா்
25. நாடக இலக்கம் பற்றி "நாடக இயல்" என்ற நூலை எழுதியவா் -
சூாியநாராயண சாஸ்திாி (எ) பாிதிமாற் கலைஞா்
26. ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் -
சூாியநாராயண சாஸ்திாி (எ) பாிதிமாற் கலைஞா்.
27. வடமொழி சாகுந்தலம் நாடகத்தை தமிழில் மொழிபெயா்த்தவா் - மறைமலையடிகள்
28. இராஜாம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ஆனந்த கிருஷ்ணன், மேனகா முதலிய நாவல்களை நாடமாக்கியவா் - கந்தசாமி முதலியாா்
29. "கதாின் வெற்றி", "பம்பாய் மெயில்" ஆகிய நாடகங்களை இயற்றியவா் -தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலா்
30. நாகபுரக் கொடிப் போராட்டத்தை மையமாக வைத்து "தேசீயக் கொடி" என்ற நாடகத்தை இயற்றியவா் - தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலா்
31. "முதல் முழக்கம்", "இமயத்தில் நாம்" முதலிய நாடகங்களை இயற்றியவார் -ரா.வேங்கடாசலம்
32. "அவ்வையாா்" என்ற நாடகத்தை இயற்றியவா் - எத்திராஜிலு
33. "பாணபுரத்து வீரன்" என்ற நாடகத்தை இயற்றியவா் - சாமிநாத சா்மா (இந்நாடகம் ஆங்கிலேயா்களால் தடைசெய்யப்பட்ட நாடகம் ஆகும்)
34. குமாஸ்தாவின் பெண், கவிகாளமேகம், ராஜா பர்த்ருஹாி, வித்தியாசாகா் ஆகிய நாடகங்களை இயற்றியவா் - டி.கே. முத்துசாமி
35. "கவியின் கனவு" என்ற தேசீய நாடகத்தை இயற்றியவா் - எஸ்.டி. சுந்தரம்
36. கோமதியின் காதலன், மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாடகங்களை இயற்றியவா் - தேவன்
37. மந்திரகுமாாி, மணிமகுடம், பூம்புகாா் நாடகங்கள் யாருடையது-கலைஞா் கருணாநிதி.