cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

புத்தகப் பூக்கள்

🚩 Channel was restricted by Telegram

Show more
The country is not specifiedThe language is not specifiedThe category is not specified
Advertising posts
8 451
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

எம்பிளாய்மெண்ட்_சர்வீஸ்_25_31_ஆகஸ்ட்_2021.pdf14.63 MB
_*ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!!*_ ☝️☝️☝️ https://t.me/Educationworldd https://t.me/Educationworldd
Show all...
கல்வி உலகம்

Job notification available. Newspaper's not allowed. Other channels and groups 👇👇👇👇👇👇👇 @magimaaaa Join and support

TET - Lifetime Validity.pdf
Show all...
TET - Lifetime Validity.pdf1.24 MB
👉 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை மறைந்தார். 👉 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது. https://t.me/Gkworldddd https://t.me/Gkworldddd https://t.me/Gkworldddd
Show all...
Show all...
🎧 Tele Tunes 🎶

Ring tones. Full songs ... Jukebox songs Channel started : 2021 July _13

*Tnpsc group vao&4 notes* 1 நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் – நாலடியார் 2. இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் – சீவக சிந்தாமணி 3. திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் – பெரியபுராணம் 4. இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் – சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை 5. வள்ளலார் என்று போற்றப்படுபவர் – இராமலிங்க அடிகளார் 6. விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் – கம்பர் 7. உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் – வாய்மை 8. . முதுமொழிகாஞ்சியின் வேறு பெயர் : அறவுரைகோவை 9. கம்பரின் சம கால புலவர் யார் : புகழேந்தி ' ஓட்டகூத்தர் மற்றும் ஜெயங்கொண்டார் 10. ஆதிகவி யார் :வால்மீகி 11. தமிழர் கருவூலம் :புறநானூறு 12 மடகொடி யார் :கண்ணகி 13. கணியன் பொருள் :காலம் வென்றவன் 14 கண்ணகி கோவில் கட்டியது :சேரன் செங்கூட்டுவன் 15. தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் :பெரிய புராணம் 16 போலி புலவர் செவியை அறுப்பவராக இருப்பது யார் :வில்லி புத்திரர் 17. சோழர் பற்றி பாடும் நூல் :மூவருலா 18. தள கோணத்தின் SI அலகு :ரேடியன் 19. காற்றின் வேகம் அளக்க உதவுவது :அனிமோ மீட்டர் 20. நியூட்டன் இயக்க விதி எத்தனை :3 21பரப்பு இலுவிசை விளக்கியது யார் :லாப்லஸ் 22. தானே விழும் பொருள் தொடக்க திசைவேகம் :சுழி 23. பகல் நேரத்தில் வீசும் காற்று ::கடல் காற்று 24. மின்னோட்ட அலகு :ஆம்பியர் 25. கால ஒழுங்கு மாற்றம் எ கா :இரவு பகல் தோன்றுதல் 26. காரம் சுவை :புளிப்பு 27. மிக அதிகமாக குளிர்விக்கபட்ட நீர்மம் :கண்ணாடி 28. இழைகள் ராணி :பட்டு 29. மூட்டு வகை எத்தனை :4 30. மார்புகூடு எலும்பு எத்தனை :12 31புவி நாள் :ஏப்ரல் -22 32. அணு எத்தகைய தன்மை உடையது :நடுநிலை தன்மை 33. முஸ்லீம் அல்லாதவர் மீது விதிக்கபட்ட வரி :ஜிஸியா வரி 34. இந்திய கிளி :அமீர் குஸ்ரு 35. சிவாஜி தாய் பெயர் :ஜிஜாபாய் 36. விதவை மறுமண சட்டம் கொண்டுவந்த ஆண்டு :1856 37சீன பெருங்சுவர் நீளம் :2880 km 38 முச்சங்கங்கள் பற்றி முழு விவரங்களையும் கூறும் முதல் நூல் எது ? இறையனார் களவியல் உரை, நக்கீரர் 39 கம்பராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது ? திருவரங்கம் 40. சேக்கிழார் இயற்பெயர்? அருண்மொழித்தேவர் 41. தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய நூல்கள் எவை ? திருமாலை, திருப்பள்ளி எழுச்சி 42. இனியவை நாற்பதின் ஆசிரியர் யார் ? பூதஞ்சேந்தனார் 43. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ? ஜி.யு.போப் 44. பெரியபுராணம் அரங்கேற்றப்பட்ட இடம் எது ? தில்லை 45. காரக்கால் அம்மையாரின் ( புனிதவதி ) கணவரின் பெயர் என்ன? பரமதத்தன் 46. பன்னிரு திருமுறைகள் எந்த அரசனின் ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டன? இராஜராஜ சோழன் 47.சம்பந்தர் காலத்தில் சமணத்தைப் போற்றிய பாண்டிய மன்னன் யார் ? கூன்பாண்டியன் 48. புராணங்கள் எத்தனை வகைகளாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன ? 18 49. .நாலாயிரத்திவ்ய பிரபந்தம் தொகுத்தவர் யார் ? நாதமுனி 50.திராவிட வேதம் என்றழைக்கப்படுவது எது? திருவாய்மொழி 51. குண்டலகேசி எந்த சமயத்தைச் சார்ந்தது? பெளத்தம் 52விருத்தப்பாவால் ஆன முதல் காப்பியம் எது? சீவக சிந்தாமணி 53. ” திராவிட சிசு ” என்று அழைக்கப்படுபவர் யார் ? திருஞானசம்பந்தர் 54. கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிக் கூறும் நூல் எது ? களவழி நாற்பது 55. வீரசோழியத்தின் ஆசிரியர் யார் ? புத்தமித்திரர் 56. தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டது ? 27 இயல்கள் 57. மணிமேகலை எத்தனை காதைகள் கொண்டது ? முப்பது காதைகள் 58. கம்பர் பிறந்த ஊர் எது? திருவழுந்தூர் 59.ஐந்திலக்கணத்திற்கும் விளக்கம் சொன்ன நூல் எது ? வீரசோழியம் 60. பன்னிருபடலத்தின் ஆசிரியர் யார் ? அகஸ்த்தியரின் சீடர்கள் https://t.me/Gkworldddd @Gkworldddd
Show all...
20-08-2021 23- பக்கங்கள் கொண்ட இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.... இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 👇🤝👇
Show all...
Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.