en
Feedback
M SRI Stories & Articles Tamil

M SRI Stories & Articles Tamil

Open in Telegram

அனைவரும் விரும்பி வாசித்து மகிழும் கதைகள், கட்டுரைகள்...! Help-Request & More @MSRI_Editz_bot ☛ Subscribe & Support us ☟ https://www.youtube.com/c/MSRIEditz வாழ்த்துகள் 💐

Show more
Speaker Box M SRINetwork:Speaker Box M SRIIndia366 940The category is not specified
711
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
இதன் தொடர்ச்சியை காண ☟ https://youtu.be/nQYqBZTs0n8

​​நமது குழுவில் 👇 சமையல், மருத்துவம், அழகு குறிப்புகளை சார்ந்த காணொளிகள் ஒலிப்பதிவுகள், படங்கள் PDF & நற் கருத்துக்கள் மட்டுமே அனுமதி...! 🍳Useful Tips 📣 Channel ☟ https://t.me/joinchat/AAAAAES2oM6yswtePtfQtQ 🍳Useful Tips ♻️ Group ☟ https://t.me/joinchat/JilxrUgi2msRPWkmPoDXFw

#😁comedy videos😜 Like 👍🏻Comment ✍🏻 Share ♻️ And Subscribe 🤝🏻 ☛ TikTok Tamil Troll P-2 ☟ https://youtu.be/nQYqBZTs0n8 D
#😁comedy videos😜 Like 👍🏻Comment ✍🏻 Share ♻️ And Subscribe 🤝🏻 ☛ TikTok Tamil Troll P-2 ☟ https://youtu.be/nQYqBZTs0n8 Don't miss 😌😉🤓

♻️ ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன் என்பது பற்றிய பகிர்வு ♻️ ஆடி மாதத்தில் ஆன்மிக ரீதியாக விசேஷங்கள் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால் அதே சமயம் ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. ஏன் இந்த முரண்பாடு? அதற்கான காரணங்களை சாஸ்திர ரீதியாக பார்க்கலாம். “பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள் துவங்குகிறது என்பதை நாம் கணக்கில் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாளிலேயே “உஷக்காலம்’ என்று கூறப்படும் காலைப் பொழுது ஆரம்பம். அதாவது சூரிய உதயம் முதல் பகல் பன்னிரண்டு மணி வரை “பூர்வாங்கம்’ எனப்படும். பன்னிரண்டு மணிக்கு மேல் (உச்சிப் பொழுது முதல்) சூரியன் மறையும் கணக்கு. “பூர்வாங்கம்’ என்பது ஏற்றத்தைக் குறிக்கும். “அபராணம்’ என்பது இறக்கத்தைக் குறிக்கும். இதேபோலத்தான், ஒரு வருடத்தில், தை மாதப் பிறப்பு முதல் ஆனி மாத முடிவு வரை “உத்தராயணம்’ என்றும், ஆடிமாதப் பிறப்பு முதல் மார்கழி மாத முடிவு வரை “தட்சிணாயனம்’ என்றும் கூறப்படுகிறது. சூரியனின் சக்தியானது உத்தராயணத்தில் “பாசிடிவ் சார்ஜ்’ஜினைத் தருகிறது. தாமதகுணமான “நெகடிவ் சார்ஜி’ னை தட்சிணாயனத்தில் கொடுக்கிறது. இது ஆடி மாதப் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. ஆடி மாதம் அந்தக் காலத்தில் மிக முக்கியமான மாதமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அந்நாட்களில் விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம் நடந்து கொண்டிருந்தது. “ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆடியில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் ஒருவருக்கு, பயிர் அறுவடை கார்த்திகை மற்றும் தை மாதத்தில் உண்டாகும். அந்தச் சமயத்தில்தான் கையில் பணமும் வர வாய்ப்பு இருக்கும். அதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது. அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர். போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள காலம். யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை. போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய காலம். யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம். ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது. ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார். அந்த சொந்த க்ஷேத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது, அதற்கு விசேஷம் அதிகம் உண்டு. இந்த ஆடி மாதத்தில் பகவத் தியானம் மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் முழுவதும் ஒரு பொழுது விரதம் இருந்து பகவானை பூஜித்து தியானித்து வந்தால் சகல சம்பத்துகளும் சேரும்.

♻️ ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன் என்பது பற்றிய பகிர்வு ♻️ ஆடி மாதத்தில் ஆன்மிக ரீதியாக விசேஷங்கள் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால் அதே சமயம் ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. ஏன் இந்த முரண்பாடு? அதற்கான காரணங்களை சாஸ்திர ரீதியாக பார்க்கலாம். “பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள் துவங்குகிறது என்பதை நாம் கணக்கில் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாளிலேயே “உஷக்காலம்’ என்று கூறப்படும் காலைப் பொழுது ஆரம்பம். அதாவது சூரிய உதயம் முதல் பகல் பன்னிரண்டு மணி வரை “பூர்வாங்கம்’ எனப்படும். பன்னிரண்டு மணிக்கு மேல் (உச்சிப் பொழுது முதல்) சூரியன் மறையும் கணக்கு. “பூர்வாங்கம்’ என்பது ஏற்றத்தைக் குறிக்கும். “அபராணம்’ என்பது இறக்கத்தைக் குறிக்கும். இதேபோலத்தான், ஒரு வருடத்தில், தை மாதப் பிறப்பு முதல் ஆனி மாத முடிவு வரை “உத்தராயணம்’ என்றும், ஆடிமாதப் பிறப்பு முதல் மார்கழி மாத முடிவு வரை “தட்சிணாயனம்’ என்றும் கூறப்படுகிறது. சூரியனின் சக்தியானது உத்தராயணத்தில் “பாசிடிவ் சார்ஜ்’ஜினைத் தருகிறது. தாமதகுணமான “நெகடிவ் சார்ஜி’ னை தட்சிணாயனத்தில் கொடுக்கிறது. இது ஆடி மாதப் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. ஆடி மாதம் அந்தக் காலத்தில் மிக முக்கியமான மாதமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அந்நாட்களில் விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம் நடந்து கொண்டிருந்தது. “ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆடியில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் ஒருவருக்கு, பயிர் அறுவடை கார்த்திகை மற்றும் தை மாதத்தில் உண்டாகும். அந்தச் சமயத்தில்தான் கையில் பணமும் வர வாய்ப்பு இருக்கும். அதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது. அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர். போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள காலம். யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை. போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய காலம். யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம். ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது. ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார். அந்த சொந்த க்ஷேத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது, அதற்கு விசேஷம் அதிகம் உண்டு. இந்த ஆடி மாதத்தில் பகவத் தியானம் மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் முழுவதும் ஒரு பொழுது விரதம் இருந்து பகவானை பூஜித்து தியானித்து வந்தால் சகல சம்பத்துகளும் சேரும்.

♻️ கோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா ♻️ 🌼 கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களா 🌼 இன்று நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்யுங்கள். அதற்கான அற்புதமான நாள் இன்றைக்கு கூடி வந்துள்ளது. நம்முடைய சித்தர்கள் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்த சோடசக்கலை நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். குறிப்பாக இந்த ♻️ ஆடி அமாவாசை தினமான இன்று நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள கடவுளை நினைத்து தியானம் செய்ய வேண்டிய அந்த சோடசக்கலை நேரம் என்பது இன்று இரவு 10.36 லிருந்து 12.36 மணி வரை உள்ளது. சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். எல்லாம் வல்ல அன்னை அபிராமி ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு தேவியாகத் தோற்றமளித்து, தன்னை நாடும் பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றாள். அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும். ஆடி அமாவாசை திதி இன்று இரவு வரை உள்ளது இன்றைக்கு சோடசக்கலை நேரம் என்பது இன்று இரவு 10.36 லிருந்து 12.36 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். அஷ்ட லட்சுமியின் அருளோடு செல்வ வளம் பெருகும். சேட்டுகள், மார்வாடிகள் எல்லோரும் தலைமுறை தலைமுறையாகவே செல்வந்தர்களாக திகழ காரணம் அவர்களின் நடைமுறை வாழ்க்கைதான். பணத்தை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அம்பானி, அதானி எல்லாம் எப்படி பணக்காரர்களாக மாறுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பணம் பண்ணும் வழியும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. பணத்தை எப்படி பெருக்குவது பணத்தை எப்படி தக்க வைப்பது என்ற சூட்சுமம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. பணத்தை ஈர்க்கும் பரிகாரம் பணக்காரனாகவேண்டும், ஏன் கோடீஸ்வரனாகவேண்டும் என்று கூட பலருக்கும் ஆசை இருக்கும், 🌼 சுக்கிரனும், குபேரனும் அன்னை மகாலட்சுமியும் பணக்காரர்கள் வீட்டில் மட்டும்தான்தான் தருவார்களா 🌼 நம்ம வீட்டிற்கு எல்லாம் வர மாட்டார்களா என்று பலரும் நினைப்பார்கள். மகாலட்சுமியையும், குபேரனையும் நம் வீட்டிற்கு வர வழைக்கவும், தங்க வைக்கவும் ஒரு பரிகாரம் உள்ளது. அதை செய்தால் கண்டிப்பாக நீங்களும் பணக்காரர்கள் ஆகலாம். கோடீஸ்வரராக மாற்றும் தியானம் அமாவாசை முடிவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே தியானத்தை தொடங்க வேண்டும் பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைக்க வேண்டும். சைவ உணவுதான் சாப்பிட வேண்டும். வயிறு காலியாக இருந்தாலும் நல்லதுதான். ஆசனத்தில் அமர்ந்து இறைவனை மந்திரங்களால் ஜபிக்க வேண்டும். மனதிற்குப் பிடித்த மந்திரத்தை மனதால் ஜபித்து தியானம் செய்யலாம். பூஜை அறையில் சுத்தமான ஆசனத்தை விரித்து அமைதியாக வடகிழக்கு திசையைப் பார்த்து கண்களை மூடி அமரவேண்டும். நம்முடைய தேவையை என்னவோ அதை நினைத்து தியானத்தில் இருக்க அவண்டும். இந்த தியானத்தை ஜாதி, மதம் கடந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம். நோய் தீர, கடன் தீர, வம்பு வழக்குகள் தீர, பிரிந்த தம்பதியர் சேர என எதை நினைத்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். அமாவாசை சோடசக்கலை தியானம் இன்றைய தினம் தியானத்தில் அமரும் சோடசக்கலை நேரம் இரவு 10.36 லிருந்து 12.36 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். வீடு, பங்களா, கார், பணம், வேலை, காதல், திருமணம் என உங்களுக்கு என்ன விருப்பமோ, நல்லதாக நினைத்து மனதார வேண்டுங்கள். நினைத்தது நிறைவேறிய உடன் அடுத்ததை நினைத்து தியானம் செய்யலாம்

♻️ நாகபஞ்சமி விரதம் - சர்ப்ப தோஷம் நீங்கும் ♻️ 🌹நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். வரும் 25ம் தேதி சனிக்கிழமை அன்று நாக சதுர்த்தி விரதம் துவங்குகிறது. எனவே அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களை வழிபடலாம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். நாகபஞ்சமி விரதம்! சர்ப்ப தோஷம் நீங்கும்! நாகபஞ்சமி விரதம்! சர்ப்ப தோஷம் நீங்கும்! 🌹நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். வரும் 25ம் தேதி சனிக்கிழமை அன்று நாக சதுர்த்தி விரதம் துவங்குகிறது. எனவே அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களை வழிபடலாம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். 🌹அதேபோல், அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் மற்றும் முட்டைகள் வழங்கி வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் யாவும் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். 🌹ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்துக்குமுன், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த இரு பண்டிகைகளும், சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் இரு முக்கிய பண்டிகைகள் என்பது குறிப்பிடத் தக்கது. 🌹ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல், சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும். 🌹சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது. 🌹பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி நன்னாள்! 🌹இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், சந்ததிகள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள் என்பது உறுதி. 🌹விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். 🌹கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, சுபர்ணீ என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், சுபர்ணீ அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், சுபர்ணீ க்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர். போட்டியின் முடிவில் சுபர்ணீ தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். 🌹கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். 🌹அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான். 🌹தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. 🌹தோஷங்கள் விலக்கும் நாக பஞ்சமியில் வணங்கி வளம் பெறுவோம்!

​​♻️ ஆடி சோம வார அமாவாசை ♻️ சிவ பெருமானிடம் உங்கள் கோரிக்கையை முறையிடுங்கள். ஆடி அமாவாசை - முன்னோர் ஆசி, சந்திர கிரக ஆசி. மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றுவோம், ஆடி அமாவாசையானது திங்கட்கிழமையில் வருவது இன்னும் சிறப்பானது. இன்றைய தினம் ஆடி அமாவாசை (20.7.2020). சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வருகிறது. எனவே, ஆடி அமாவாசையில் முன்னோரையும் சிவபெருமானையும் வழிபடுங்கள். வாழ்க்கையே வளமாகும். தலைமுறை கடந்தும் புண்ணியம் கிடைக்கப் பெறுவீர்கள். அம்மனுக்கு உகந்தது ஆடி மாதம். இந்த மாதத்தில், தட்சிணாயன புண்ய காலத்தின் முதல் அமாவாசை. இந்த நாளில், முன்னோர் வழிபாடு மிக மிக அவசியம். இன்றைய தினத்தில், அமாவாசையில், தர்ப்பணம் செய்து வழிபடுங்கள். முன்னோர்களின் படத்துக்கு பூக்களிட்டு வேண்டிக்கொள்ளுங்கள். ♻️ மந்திரம் ♻️ ஒம் ருத்ராய பவாய ஜடாதராய கைலாஸவாஸிநே விச்வேச்வராய அநகாய திகம்பராய பரமாத்மநே சோம வாரம் என்றால் திங்கட்கிழமையைச் சொல்லுவார்கள். சோமன் என்றால் சந்திரன். சந்திரனைப் பிறையாக அணிந்திருப்பவர் சிவபெருமான். சந்திரன் மனோகாரகன். நம் மனங்களை ஆள்பவன். அமாவாசை முதலான தர்ப்பண காரியங்களை, காசி, ராமேஸ்வரம் முதலான சிவ ஸ்தலங்களில் செய்யச் சொல்கிறது சாஸ்திரம்.  மேலும் நாம் செய்யும் தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களால் நம் பித்ருக்களுக்கும் புண்ணியம் தந்தருள்வார் சிவ பெருமான். நமக்கும் நம் சந்ததியினருக்கும் புண்ணியப் பலன்களைத் தந்தருள்வார். ஆடி அமாவாசையில், சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையின் அமாவாசையில், மறக்காமல் பித்ரு காரிய தர்ப்பணங்களை செய்த பின் மாலையில் விளக்கேற்றி, சிவ பெருமானை நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யுங்கள். சிவ பெருமானிடம் உங்கள் மனதில் உள்ள கஷ்டங்களையெல்லாம் கவலைகளையெல்லாம் முறையிடுங்கள். அவற்றையெல்லாம் முன்னோர் எனப்படும் பித்ருக்களும் சிவனாருமாக உங்கள் துக்கங்களையெல்லாம் போக்கி அருள்வார்கள். மனோகாரகன் எனப்படும் சந்திரனையே சூடிக்கொண்டிருக்கும் சிவனார், நம் சோகங்களையும் நம் வாழ்வில் உண்டான தடைகளையும் தகர்த்து அருளுவார். சந்திர பகவானின் பேரருளையும் பெறலாம். ஆடி அமாவாசை... சோம வார அமாவாசையில் முன்னோர் வழிபாடு செய்வதால், முன்னோர் ஆசியும் கிடைக்கும். சந்திர கிரக தோஷங்களும் விலகும். சிவனாரின் அருளையும் பெறலாம்.

#😁 Comedy Videos 😜 ☛ தொடர்ச்சியை காண ☟ https://youtu.be/dTPfpyToh7E

​​#🔯ஆடி மாத சிறப்பு விரத வழிபாடு🙏 சௌமாங்கல்யத்துடன் வாழ ஆடி அமாவாசையில் இதை செய்யுங்கள் Ⓜ 🤓 👉 •┈┈• ❀ 🌻🌳🇮🇳🌳🌻 ❀ •┈┈• 🙈 🙉 🙊 நாங்க இப்படித்தான் ⪢┈ᗘ ✿ M SRI Editz ✿ ᗛ┈⪡ Useful Entertainment ❴ 20-07-2019 ✾ திங்கள் ❵ <{( ~ஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை~ )}> 🌑ஆடி அமாவாசை சிறப்பு பகிர்வு🌑 Ⓜ️ ஆடி அமாவாசை தினம் இந்துக்களின் புனிதமான தினமாகும். அமாவாசை என்பது சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் காலம். 〽️ சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள், சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். Ⓜ️ இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற, தடைகள் அகல, பலவித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள்புரிவார்கள் என்பது ஐதீகம். 〽️ ஆடி அமாவாசை விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது நம்பிக்கை. அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. Ⓜ️ அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள். ☛ ShareChat Follow us ☟ https://sharechat.com/post/xWMWv0k?referrer=whatsappShare 👆புராணக் கதை👇 🌑 அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். Ⓜ️ அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கு 16 வயதில் ஆயுள் முடியும் என்று ஒருநாள் காளி மாதாவிடமிருந்து வாக்கு வெளிப்பட்டது. 🙈🙉🙊 ⪢┈ᗘ M SRI Editz ᗛ┈⪡ 🌑 அதைக்கேட்ட மன்னன் தன் மகனுக்காக தன்னுயிரை இழக்கத் துணிந்தான். அப்போது மீண்டும் காளிமாதா தோன்றி 'உன் மகன் இறந்ததும் சடலத்திற்கு உலகிலேயே நல்ல குணங்கள் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து வை. அவளது மாங்கல்ய பலத்தால் உன் மகன் மீண்டும் உயிர் பெற்று எழுவான்" என்றாள். 🌑 இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடியபோது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த கங்காவை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். 〽️ இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான கங்கா கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்.. கதறினாள்.. தவித்தாள்.. 🌑 அப்போது வான் வழியே சிவனும் பார்வதியும், சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காதில் கங்காவின் கதறல் கேட்டது. இருவரும் அவளிடம் வந்தனர். 🙈🙉🙊 ⪢┈ᗘ M SRI Editz ᗛ┈⪡ Ⓜ️ இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள், இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை. 〽️ தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். Ⓜ️ மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள். ...💖 வாழ்த்துகள் 💖... •┈┈• ❀ 🤓💐Ⓜ️💐🤓 ❀ •┈┈•

சிரித்து ரசியுங்கள் 🤓😝 https://youtu.be/dTPfpyToh7E

📢 அறிவிப்பு 🔔 வணக்கம் 🙏 கடந்த மூன்று மாதங்களாக இணையதள சமிக்ஞை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பிரத்யேக பதிவுகளை பகிர்வதில் தடங்கலும், மிகுந்த சிரமம் ஏற்பட்டது, தற்போதும் அதே நிலை தொடர்வதால் அடுத்த சில மாதங்களுக்கு பதிவுகள் ஏதும் பகிர முடியாது என்பதை தெரிவிக்கிறோம் 😞 நற்பதிவுகளுக்காக தொடர்ந்து குழுவில் காத்திருங்கள், ( நண்பர்கள் தங்களது கருத்துக்களை கீழே உள்ள Open Comments ல் தெரிவிக்கலாம்) நன்றி 🙏 வாழ்த்துகள் 💐 அன்புடன், M SRI Editz - CreatorMore Help or Requests @MSRI_Editz_botSubscribe & Support ushttps://www.youtube.com/c/MSRIEditz

எது கற்பு நாங்கள் சிறுவயதில் குடியிருந்த வீடு மிகவும் சிறியது. ஆறு வீடுகள் அதாவது ஒன்னா சேர்த்து ஓடு போட்டுட்டு அத ரூம் ரூமா தடுத்து 6 பேர் குடியிருந்தோம். ஒரே ஒரு கழிப்பறையும் ஒரு குளியலறையும் கட்டி வச்சிருந்தாரு எங்க ஹவுஸ் ஓனர். மகா கஞ்ச பிரபு. அதுக்கு மேல ஓப்பனா விட்டுட்டாரு கேட்டா வெண்ட்டிலேஷன் சொல்லி தப்பிச்சுடுவாரு. குளியலறை கதவுக்கும் தாழ்பாளுக்கும் இடைவெளி அதிகமா வெளியே இருப்பவங்க தெரியும். அதனால் குளிக்கும் போது சைடில் அழுக்கு துணியை சொருகிவிட்டு பெண்ணுங்க குளிப்பாங்க. இது இருக்கட்டும். பக்கத்து வீட்டு அத்தை ரொம்பவும் கஷ்ட்டபடும் குடும்பம். ஆனா சுத்தம் தீட்டு அது இதுன்னு புலம்பிகிட்டே இருப்பாங்க. தக்காளி வியாபாரம் செய்யுறதால விடியக்கால ( அப்ப பிராட்வே பூக்கடை தான் கோயம்பேடு ) கிளம்பிடுவாங்க. அவங்க பொண்ணு பத்தாம் கிளாஸ் படிச்சிட்டிருந்தா. அன்னைக்கு பீரியட்ஸ் போல அந்த அத்தை காலையிலேயே அடுப்புல தண்ணிய போட்டுட்டு குளிக்க சொல்லி பொண்ணை எழுப்பி விட்டுட்டு வியாபாரத்துக்கு கிளம்பிட்டாங்க அந்த பொண்ணு குளிக்குது. திடீர்ன்னு ஒரு சத்தம். "டேய்! யார்ரா அது பாத்ரூம் மேல இருந்து குளிக்குறத பாக்குறது?"ன்னு பக்கத்து மாடியில இருக்கவங்க கத்தினதும், தூங்கி கிட்டிருந்த என்னோட அம்மா அப்பா நான் எல்லோரும் வெளியே வந்தா பக்கத்து ரூம் பையன் இந்த மாதிரி கேடு கெட்ட வேலைய செய்தது தெரியவந்தது. இத ஏதும் தெரியாத அந்த பொண்ணு பாவமா வெளியே வந்து ஒரே அழ ஆரம்பிச்சுட்டா.. ஒரு வழியா நாங்களெல்லாம் சமாதான படுத்தியும் தீயில போட்ட புழு மாதிரி அந்த பொண்ணு கூனி குருகிட்டா. அதுக்கப்பறமா அவங்க அம்மா வந்ததும் துடப்பத்திலேயே அந்த பையன அடிச்சுட்டு தன்னோட தலையும் சேர்த்து அடிச்சுகிட்டாங்க. என்னால தான் இந்த மாதிரி நடந்துச்சி. இந்த தீட்டு சுத்தம் பத்தம் பார்த்து எம்பொண்ண அசிங்கபட வச்சுட்டேன்னு அழுதாங்க... அப்ப பக்கத்து வீட்டு திலீப் மாமா வந்து, "இதுக்கெல்லாம் பொண்ணுங்க அழக்கூடாது. நீ எந்த தப்பும் செய்யல. அந்த பையன் உன்னோட வெத்து உடம்ப பார்த்தால உன்னோட கற்பு போயிராதும்மா. கற்பனை தான் அது! ஒரு புன்னாக்கும் இல்ல சொன்ன சொல்லை காப்பாத்துறதுக்கு பேர் தான் கற்பு. போய் நல்லா படிச்சி முன்னுக்கு வர பாரு, சரியா.." என்று சொல்லியது எல்லோருடைய மர மண்டையிலயும் ஆணி அடிச்ச மாதிரி இருந்தது.

sticker.webp0.32 KB

📖 இயேசு சொன்ன 21 குட்டிக்கதைகள் (குதூகல வாழ்க்கைக்கு) 🖋 S. A. நேசம் நாதன் அமலா

📖 12 ராசி மண்டலம் (ராசியின் நற்பண்புகள்) 🖋 விஜயக்குமார்பாரதி

📖 101 தங்கமான தமிழ் பழமொழிகள் (வாழ்க்கை வளம்பெற 101 அற்புதமான தமிழ் பொன்மொழிகள்) 🖋 அருண் சாரதி