en
Feedback
📚 நூல் அரங்கம்

📚 நூல் அரங்கம்

Open in Telegram

தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம். @NoolArangam

Show more

📈 Analytical overview of Telegram channel 📚 நூல் அரங்கம்

Channel 📚 நூல் அரங்கம் (@noolarangam) in the Tamil language segment is an active participant. Currently, the community unites 13 700 subscribers, ranking 2 537 in the Books category and 35 007 in the India region.

📊 Audience metrics and dynamics

Since its creation on невідомо, the project has demonstrated rapid growth, gathering an audience of 13 700 subscribers.

According to the latest data from 04 September, 2025, the channel demonstrates stable activity. Although there has been a change in the number of participants by 313 over the last 30 days and by 0 over the last 24 hours, overall reach remains high.

  • Verification status: Not verified
  • Engagement rate (ER): The average audience engagement rate is 0%. Within the first 24 hours after publication, content typically collects N/A% reactions from the total number of subscribers.
  • Post reach: On average, each post receives 0 views. Within the first day, a publication typically gains 0 views.
  • Reactions and interaction: The audience actively supports content: the average number of reactions per post is 0.

📝 Description and content policy

The author describes the resource as a platform for expressing subjective opinions:
தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம். @NoolArangam

Thanks to the high frequency of updates (latest data received on 05 September, 2025), the channel maintains relevance and a high level of publication reach. Analytics show that the audience actively interacts with content, making it an important point of influence in the Books category.

13 700
Subscribers
No data24 hours
+647 days
+31330 days
Posts Archive
விடியும் வரை நிலவு - அமுதா சுரேஷ் https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_81.html கவிதை அரங்கேறும் நேரம் - தேவி
விடியும் வரை நிலவு - அமுதா சுரேஷ் https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_81.html கவிதை அரங்கேறும் நேரம் - தேவி பாலா https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_2.html விடியல் - யத்தனபூடி சுலோசனா - கௌரி கிருபானந்தன் https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_54.html பதியன் ரோஜா - எண்டமூரி வீரேந்திரநாத் https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_32.html நெருப்பு நிலா - வித்யா சுப்ரமணியம் https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_11.html செகரெட்ரி - யத்தனபூடி சுலோசனா - கௌரி கிருபானந்தன் https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_55.html சாரதாவின் டைரி - எண்டமூரி வீரேந்திரநாத் https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_34.html சிஐடி சந்துரு - தேவன் https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_85.html ராஜாமணி - எஸ் வி வி - அல்லயன்ஸ் https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_56.html

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே இலங்கையைக் களமாகக் கொண்டு நகரும் கதை, யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இன்னும் சில மாவட்டங்கள
உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே இலங்கையைக் களமாகக் கொண்டு நகரும் கதை, யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இன்னும் சில மாவட்டங்களுக்குமாகப் பயணப்படுகையில், உங்களையும் கைபிடித்து அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம். நாயகி பூஜா, தான் உணர்ந்த காதலை, உற்றவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு எதிர்கொள்கிறாள். முடிவு? அவள் நேசத்துக்கு ஜெயம் கிட்டியதா? என்பதற்கான விடையாக நகரும் கதையில் வரும் மாந்தர் அனைவருமே உங்கள் நெஞ்சங்களை கொள்ளை கொள்வார்கள். https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_9.html

உன்னுடன் நான் என்னுடன் நீ உறவின் அருமை அறியா பணக்கார நாயகன் ..உறவுகளின் உயிரான நாயகி ..இருவரின் வாழ்க்கையையும் ..அவர்களது காத
உன்னுடன் நான் என்னுடன் நீ உறவின் அருமை அறியா பணக்கார நாயகன் ..உறவுகளின் உயிரான நாயகி ..இருவரின் வாழ்க்கையையும் ..அவர்களது காதலையும் சொல்லும் அழகான ..உறவின் அருமையை உணர்த்தும் கதை இது . https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_1.html

How to download book Download செய்வது பற்றி

காதலின் சாரலிலே திருமதி லாவண்யா ஐந்து நண்பர்களைப் பற்றிய கதை. குடும்பப் பின்னணியில் இவர்களின் காதல், நட்பு மற்றும் காதலில் ஏற
காதலின் சாரலிலே திருமதி லாவண்யா ஐந்து நண்பர்களைப் பற்றிய கதை. குடும்பப் பின்னணியில் இவர்களின் காதல், நட்பு மற்றும் காதலில் ஏற்படும் இடர்கள், அதை அவர்கள் ஒவ்வொருத்தரின் உதவியுடன் எவ்வாறு கடக்கின்றனர் என உணர்வுப்பூர்வமாகவும் நகைச்சுவையாகவும் சொல்லும் கதை. https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post.html

முகிலினமே முகவரி கொடு உமா சரவணன் http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_40.html
முகிலினமே முகவரி கொடு உமா சரவணன் http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_40.html

உண்மை அறிவாயோ வண்ண மலரே - ரமணிசந்திரன் எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அ
உண்மை அறிவாயோ வண்ண மலரே - ரமணிசந்திரன் எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. “கட்டாயம் வருவேன் அதுவும் உன் அழைப்பின் பேரிலேயே வருவேன். ஏனெனில் நீ நம்பியிருக்கும் ஆள் சரியில்லை”, என்று சசாங்கன் மஞ்சரியிடம் சூளுரைத்தான். இதனால் விளைந்த விளைவுகள் என்ன? இன்றே முந்துங்கள், https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_96.html

ஆளப்பிறந்தவர் நீங்கள் - சோம வள்ளியப்பன் "தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எப்படி எல்லாம் நம்மை தலைமைப
ஆளப்பிறந்தவர் நீங்கள் - சோம வள்ளியப்பன் "தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உயரே தூக்கி உட்காரவைத்து அழகு பார்ப்பது அவசியம். கனவில்லாமல் காரியமில்லை. உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் தலைமைக் குணத்தைத் தட்டியெழுப்பி. எந்தத் துறையில் இருப்பவரானாலும் உங்களை அந்தத் துறையின் ‘நம்பர் 1ஆக’ மாற்றும் பணியைச் செய்கிறது இந்தப் புத்தகம். அள்ள அள்ளப் பணம், காலம் உங்கள் காலடியில், உஷார்! உள்ளே பார்!, மனதோடு ஒரு சிட்டிங், இட்லியாக இருங்கள் போன்ற சூப்பர் ஹிட் வெற்றி நூல்களின் ஆசிரியரான சோம. வள்ளியப்பனின் இந்தப் புதிய புத்தகம் சந்தேகமில்லாமல் உங்களை ஒரு தலைவனாக்கப் போகிறது. மாபெரும் சபைகளில் நீங்கள் நடக்கும்போதெல்லாம் மாலைகள் விழுவதற்கு வழி செய்யப்போகிறது." http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_54.html

ஓவியனின் தூரிகையாய் உமா சரவணன் http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_31.html
ஓவியனின் தூரிகையாய் உமா சரவணன் http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_31.html

விரல்கள் செய்யும் விந்தை Author : மருத்துவர் கல்பனாதேவி மனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்
விரல்கள் செய்யும் விந்தை Author : மருத்துவர் கல்பனாதேவி மனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_75.html

நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யா நாவலாக உருப்பெறுவதற்கு முன்பாக பதினெட்டு அத்தியாயங்களும் சிறுகதைகளாக வெளிவந்தன.
நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யா நாவலாக உருப்பெறுவதற்கு முன்பாக பதினெட்டு அத்தியாயங்களும் சிறுகதைகளாக வெளிவந்தன. ஆகவே அத்தியாயங்கள் தனித்து நிற்கக் கூடியவை. ஆயினும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை. ஒரே பாத்திரதையோ அல்லது அந்த பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல: அது பல்கோண ஆராய்ச்சியின் விளைவு. ரொமாண்டிக் உணர்ச்சிப் பெருக்கு, குடும்பம் சீர்குலையும் பரிதாபம், பசி, பசிக்கு எதிரான போராட்டம், மதவெறி, மனித மதிப்பீடுகள் - இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய புதினம். http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_72.html

காத்திருக்கு கறுப்பு நிலா - ராஜேஷ்குமார் https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_20.html
காத்திருக்கு கறுப்பு நிலா - ராஜேஷ்குமார் https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_20.html

துறவி தொடர் கதை - சாண்டில்யன் https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_53.html
துறவி தொடர் கதை - சாண்டில்யன் https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_53.html

செண்பக தோட்டம் - சாண்டில்யன் செண்பகத் தோட்டத்'தில் கதையிருப்பதை பார்ப்பீர்கள். கதையையும் மீறி கதாபாத்திரங்கள் அதாவது சமூகத் த
செண்பக தோட்டம் - சாண்டில்யன் செண்பகத் தோட்டத்'தில் கதையிருப்பதை பார்ப்பீர்கள். கதையையும் மீறி கதாபாத்திரங்கள் அதாவது சமூகத் தோழர்கள் உங்கள் கண்முன்னே காட்சி அளிப்பதைப் பார்ப்பீர்கள். அச்சமோ, விருப்பு வெறுப்போ இல்லாமல் தமிழ் நாட்டின் மக்களை அவர்களுடைய குணதோஷங்களுடன் உங்கள் கண்முன்பாக நிறுத்தப் பிரயத்தனப்பட்டிருக்கிறேன். வெளிவேஷ வராஹாச்சாரி, இனத்துவேஷ அழகண்ணல், தாஷ்டிகக் குருக்கள், கம்பராமாயண உத்திராதி படையாச்சி, ராஜபார்ட் ராமலிங்கம் - இவர்கள் அனைவரையும் நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கதையை எழுதியதில் எனக்கு மிகவும் திருப்தி. வாசகர்களாகிய உங்களுக்கு இது எத்தனை தூரம் திருப்தியளிக்குமோ எனக்குத் தெரியாது. இதற்கு நீங்கள் ஆதரவளித்தால் இதுபோன்ற இன்னும் பல கதைகளை எழுத உத்தேசித்திருக்கிறேன். https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_17.html

மானிடப் பயணம் - ஏற்காடு இளங்கோ https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_63.html
மானிடப் பயணம் - ஏற்காடு இளங்கோ https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_63.html

புது வெள்ளம் - கி வா ஜகந்நாதன் https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_79.html
புது வெள்ளம் - கி வா ஜகந்நாதன் https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_79.html

தூக்குத் தண்டனை - கல்கி https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_68.html
தூக்குத் தண்டனை - கல்கி https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_68.html

அட்டை பெட்டி மர்மம் - சு சோமு https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_37.html
அட்டை பெட்டி மர்மம் - சு சோமு https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_37.html

மூங்கில் கோட்டை: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். யானைக்கண்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை - சேர மன்னன் இருபதே வயதினனான பாண்டிய மன்னன் சேரமன்னனைத் தலையாலங்கானத்தில் தோற்கடித்து யாரும் புகமுடியாத மூங்கில் கோட்டையில் சிறை வைக்கிறான். சேரநாட்டுப் படை வீரன் இளமாறன் - கதையின் நாயகன். இவன் தந்தை யார்? - கதையில் வரும் மர்மம். இமய வல்லி - பாண்டிய நெடுஞ்செழியனின் சகோதரி - கதையின் நாயகி. குறுங்கோழியூர்க்கிழார் - சேரமன்னன் இரும்பொறையின் நண்பர் - புலவர். மதுரையில் இருக்கிறார். பாண்டிய மன்னனுக்கு தமிழைப் பயில்விக்கும் ஆசான். சித்தர் - இவர் மருத்துவத்திலும், கத்திச் சண்டையும் வாள் வீச்சு, சிலம்பம், மற்போர், குதிரையேற்றம் அனைத்திலும் கரை கண்டவர். இவர் மருத்துவக் கூடமும், வீரர்களுக்கு போர் வித்தைகளைக் கற்றுத்தரும் பயிற்சிக் கூடமும் பாண்டிய நாட்டில் நடத்தி வருகிறார். பாண்டிய மன்னனே இவர் பள்ளியில் பயிலும் மாணவன். இவர் யார் என்பதும் கதையின் பின்னால் தெரிய வரும். அது ஒரு சுவாரஸ்யமான மர்மம்! சிறையிலிருக்கும் சேர மன்னனை மீட்டு சேர நாட்டுக்கே சேர்த்து வைப்பதில் புலவருக்குப் பெரும்பங்கு உண்டு. மீட்பது இளமாறன். சேர மன்னன் தப்பிக்க இளமாறன் உதவுகிறான். இளமாறன் சிறைபடுகிறானா? அல்லது சுபமான முடிவா? சாண்டில்யன் 1967ல் எழுதிய ஒரு விறுவிறுப்பான சரித்திரக் காவியம். ஒரு சிற்றோடை போன்றதுதான். 256 பக்கங்கள் மட்டுமே. தமிழை நேசிப்போர் சாண்டில்யனின் தென்றல் நடையைச் சுவைக்க வேண்டுகிறேன்.

மூங்கில் கோட்டை - சாண்டில்யன் https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_88.html
மூங்கில் கோட்டை - சாண்டில்யன் https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_88.html