cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

💐 கவிதை தடாகம் 💐

பலதரப்பட்ட சமூக வலைத்தளக்கவிதைகள் சங்கமிக்குமிடம் 💐 கவிதை தடாகம் 💐 ( கவிதைகளின் சங்கமம் ) [ Twitter | FaceBook | Whatsapp | Instagram | Telegram | Other All Social Media Poems Here ]

Більше
Країна не вказанаМова не вказанаКатегорія не вказана
Рекламні дописи
1 739
Підписники
Немає даних24 години
Немає даних7 днів
Немає даних30 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

*அழகாய்......🌹* அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல ..... அமைவதை *அழகாய்.......🌹* மாற்றிக்கொள்வது தான் வாழ்க்கை........
Показати все...
👍 36
❤️ 34
👎 2
4 comments
பெண்ணின் அழகும், ஆணின் ஆரோக்கியமும், ஒரு நாள் போய்விடும்...! அவர்களின் -கருணையும், -கருத்தொற்றுமையும், நீடித்திருக்கும்...!! ♥️ -முஸ்தபா காஸிமி -
Показати все...
👍 11
❤️ 13
👎
1 comment
பேசாமல் இருப்பவர்கள் பார்த்து எல்லோரும் கேட்கிறார்கள் பேசினால் குறைந்து விடுமா? என.. ஆனால், அமைதியாய் இருப்பவர்கள், அதிகம் பேசுபவர் பார்த்து ஒரு நாளும் கேட்பதில்லை "நீ ஏன் எப்போதும் பேசுகிறாய்?" என்று.. ஏனெனில், அவர்கள் மௌனத்தின் பலன் அறிந்தவர்கள்.. அதிகம் கேட்பவர்கள்.. கேட்பதை காப்பவர்கள்.. ரகசியங்கள் தெரிந்தவர்கள்.. நீங்கள் நினைப்பது போலல்ல- அமைதியை விரும்புபவர்களை அப்படியே விட்டு விடுங்கள்.. உங்களை விட அவர்களுக்குத் தெரியும், யாருடன், எப்படி, எப்போது பேச வேண்டும் என்பது! #Zakiya Nifal
Показати все...
👍 19
❤️ 17
👎 2
Add a comment
மற்றவர்களிடமிருந்து வரும் இனிய சொற்கள் வெறும் சொற்களே.... நேசத்திற்கு உரியவர்களிடமிருந்து வருவதோ நிவாரணத் துளிகள்.... 😍 Musthafa Qasimi
Показати все...
👍 13
❤️ 10
👎
Add a comment
பிடித்த ஒருவரின் அழைப்பிற்காக காத்திருக்கும் வலி, உண்மையாய் நேசித்த சில உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்💔😭
Показати все...
👍 16
❤️ 19
👎 1
Add a comment
ஒரு ஆணைப் பொறுத்தவரை மற்றவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகவும் தனது சுய மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எந்தக் கவலையையும் யாரிடமும் வெளிக் காட்டவே மாட்டான்.ஆனால் அவன் அப்படி தனது கவலைகளை யாரிடமாவது கூறுகின்றான் என்றால் அது அவர்களிடம் வைத்த நம்பிக்கையும் அன்பின் உச்ச கட்டமும் என்று தான் கூற வேண்டும். _ Zah#
Показати все...
👍 28
❤️ 21
👎
Add a comment
கடந்து வந்த பிறகு தான் புரிகிறது வந்த பாதையை இன்னும் அழகாய் கடந்திருக்கலாமோ என்று.... மீண்டும் நடக்க நினைக்கையில் பாதை முடிவடைந்து விடுகின்றது... நடக்கும் போதே அழகாய் கடந்திடுவோம் நமக்கான பாதைகளில்!!! இனிய காலை வணக்கம்💐❤️
Показати все...
👍 18
❤️ 24
👎 2
1 comment
காலங்கள் கடந்தும் காலாவதி ஆகிவிடாத மருந்து... அன்பானவர்களின் அழகிய நினைவுகள் மட்டுமே..!!
Показати все...
👍 17
❤️ 19
👎 2
1 comment
கோபத்திலிருந்த மனைவி கேட்டாள்; எங்க அம்மாவுக்கும் உங்க அம்மாவுக்கும் என்ன *வித்தியாசம்* தெரியுமா? . . சிரித்தவண்ணம் கணவன் நயமாகக் கூறினான்: எங்க அம்மா *வாழ்வதற்காக* என்னைப் பெற்றெடுத்தார்! உங்க அம்மா *என் வாழ்க்கையையே* பெற்றெடுத்தார்! *காதல்❤️* *- முஸ்தபா காஸிமி*
Показати все...
👍 23
❤️ 29
👎 3
4 comments
எனது அவமானங்களையும் வருத்தங்களையும் சேர்த்து வைத்துள்ளேன் பழிவாங்க அல்ல மறந்தும் வேறு யாருக்கும் அதை செய்து விடக்கூடாது என்றே! *தனித்து* *போராடி* *கரைசேர்ந்த பின்* *திமிராய் இருப்பதில்* *தவறில்லையே!* 😉
Показати все...
👍 29
❤️ 19
👎 2
Add a comment
Оберіть інший тариф

На вашому тарифі доступна аналітика тільки для 5 каналів. Щоб отримати більше — оберіть інший тариф.