lak
•அகத்திக்கீரை agathi white flower
•வெந்தயக்கீரை fenugreek
#மூலிகைகள் & #பூக்கள்
•பூனைக்காலி velvet beans
•சங்கு பூ வெள்ளை Butterfly pea white
•சங்கு பூ -ஊதா Butterfly pea blue
•தாமரை Lotus
•திருநீற்றுப்பச்சிலை basil
•கரு ஊமத்தை Datura Black
•செண்டுமல்லி marigold
•cosmos flower
•துளசி Tulsi-Holy basil
•கண்டங்கத்தரி Solanum surattense
•சுண்டைக்காய் Turkey berries
•நில ஆவாரை
#தானியங்கள்
•மக்காசோளம் சிவப்பு | maize red
•மக்காசோளம் மஞ்சள் | maize yellow
#சிறுதானியங்கள்
•கருந்தினை foxtail millet black
•செந்தினை foxtail millet red
•சடைதினை foxtail millet cluster
•வெண்தினை foxtail millet white
•சாமை little millet
•வரகு Kodo millet
•பனிவரகு proso millet
•குதிரைவாலி Barnyard millet
•சிவப்பு இருங்கு சோளம் pearl millet red
•மஞ்சள் சோளம் pearl millet yellow
•வெண்சோளம் pearl millet
•கேழ்வரகு finger millet
•நாட்டு கம்பு pearl millet Round
•காட்டு கம்பு pearl millet long
#பயிறு_வகைகள்
•கருப்பு மொச்சை hyacinth beans black
•நரிபயிறு Moth beans
•பாசிபயிறு Green gram
•உளுந்து Black urad dhal
மேலும் 40ற்கும் மேற்பட்ட மர விதைகள் உள்ளது.
_______
ஒரு முறை விதைகளை பெற்று வீட்டுத்தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளவும், அடுத்த முறை விதைப்பிற்கு இவற்றிலிருந்தே விதை எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் வழங்கப்படுகிறது.
__
சில முக்கிய குறிப்புகள்:
தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற நாற்று விட்டு நடவு செய்யும் விதைகளை 3மணி நேரம் தண்ணீர் அ சாணிப்பாலில் ஊறவைத்து விதைக்கலாம்.
வெண்டை, கொத்தவரை, அவரை, பீன்ஸ் போன்ற விதைகளை ஓர் இரவு ஊறவைத்து விதைக்கலாம்.
பாகல், சுரை, புடலை என கொடி காய்கறி விதைகள் அனைத்தையும் 2-3 நாட்கள் ஊற வைத்து விதைக்கலாம்.
விதைக்கும் முன்பு விதை நேர்த்தி செய்ய மழைநீர் உகந்தது.
_
முதல் 2,3 அறுவடைகளையும், கடைசி 2,3 அறுவடைகளையும் விதைக்காக பயன்படுத்த வேண்டாம். இடைப்பட்ட காலங்களில் விதைக்காக பயன்படுத்தலாம்.
_
சேகரிக்கும் விதைகளை உச்சி வெயிலில் காய வைக்க வேண்டாம். காலை மாலை இளம் வெயிலில் காய வைத்து எடுத்து சேமிக்கலாம். அமாவாசை நாட்களில் விதைகளை காய வைக்கலாம். இரவிலும் விதைகளை காய வைக்கலாம்.
விதைகளை சேமிக்கும்போது, துணிகளில் கட்டி தொங்கவிடலாம். சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாக்கலாம். அவ்வபோது வேப்பிலைகளில் புகை போடலாம்(சாம்பிராணி புகை போல).
காய்கறிகளை வருடா வருடம் எடுத்து விதைத்து அவற்றிலிருந்து விதைகளை எடுத்து சேமிப்பதன் மூலம் விதைகளில் முளைப்புத்திறனை பாதுக்கலாம்.
சுரை,பீர்க்கு,வெண்டை போன்ற விதைகளை குடுவைகளிலேயே சேமிக்கலாம். பழமாக மாறிய பின் விதை எடுக்கும் தக்காளி கத்தரி பாகல் புடலை போன்ற காய்களிலிருந்து விதை எடுத்து உடன் சாம்பல் கலந்து விதைகளை சேமிக்கலாம்.
__
நன்றி,
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm/
-Whatsapp: 8526366796
-Telegram channel:
https://t.me/joinchat/AAAAAEz6GQ_4fYejG7T8fQ
-www.aadhiyagai.com
#Open_pollinated_seeds
#Native_seeds
#Traditional_seeds
#Indigeneous_seeds
#heirloom_seeds
#மரபு_விதைகள்
#நாட்டு_விதைகள்
#பாரம்பரிய_விதைகள்