செந்தமிழ் IAS அகாடமி சங்கரன்கோவில்
738
Подписчики
Нет данных24 часа
Нет данных7 дней
Нет данных30 дней
- Подписчики
- Просмотры постов
- ER - коэффициент вовлеченности
Загрузка данных...
Прирост подписчиков
Загрузка данных...
Repost from Target achievers Academy
கூற்று: திபெத் ‘மூன்றாம் துருவம்’ என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: அங்கு நிலவும் கடுங்குளிரின் காரணமாகவும், நன்னீரின் மிகப்பெரும் இருப்பிடமாகவும், மக்கள் வாழ இயலாத சூழல் காணப்படுவதாலும் மூன்றாம் துருவம் என்று அழைக்கப்படுகிறது..Anonymous voting
- கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
- கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று சரி, காரணம் தவறு
Repost from Target achievers Academy
கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் ஆகியவை முறையே ___________ மலைத்தொடர்களில் காணப்படுகின்றன.Anonymous voting
- டோபா காகர், சுலைமான்
- சுலைமான், டோபா காகர்
- சுலைமான், எல்பர்ஸ்
- எல்பர்ஸ், சுலைமான்
Repost from Target achievers Academy
தெற்கு பீடபூமிகளில் மிகப்பெரியது _________ பீடபூமி ஆகும்.Anonymous voting
- தக்காண பீடபூமி
- அரேபிய பீடபூமி
- ஷான் பீடபூமி
- யுனான் பீடபூமி
Repost from Target achievers Academy
உலகின் தாழ்வான பகுதி ஆசியாவிலுள்ள ___________ கடலில் உள்ளது.Anonymous voting
- கருங்கடல்
- காஸ்பியன் கடல்
- பேரிங் கடல்
- சாக்கடல்
Repost from Target achievers Academy
__________ ஆசியாவை ஆப்பிரிக்காவிடமிருந்து பிரிக்கின்றது.Anonymous voting
- பேரிங் நீர்ச்சந்தி
- சூயஸ் கால்வாய்
- செங்கடல்
- மத்தியத்தரைக்கடல்
Repost from Target achievers Academy
கூற்று 1: ஆசியாவிலேயே மிகவும் பரந்து காணப்படும் தாழ்நிலம் சைபீரியச் சமவெளி ஆகும்.
கூற்று 2: அது மேற்கே யூரல் மலைகளிலிருந்து கிழக்கே வெர்கோயான்ஸ்க் மலைத்தொடர் வரை பரந்து காணப்படுகிறது.Anonymous voting
- கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
- கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
- கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
- கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Repost from Target achievers Academy
நாயக்க முறை யாருடைய ஆட்சியின் போது நிறுவன வடிவம் பெற்றது?
ஹரிஹரர்
இரண்டாம் தேவராயர் கிருஷ்ணதேவராயர் அச்சுததேவராயர்Anonymous voting
- 1, 2
- 2, 3
- 1, 4
- 3, 4
Repost from Target achievers Academy
இராமேஸ்வரம் கோயில் ___________ என்பவரின் பாதுகாப்பின் கீழிருந்தது.Anonymous voting
- நாயக்கர்கள்
- அறங்காவலர்கள்
- உடையான் சேதுபதி
- பாண்டியர்கள்