ru
Feedback
🐚ஜீவநாடி~உண்மைகள்💎

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

Открыть в Telegram

சித்தர்களின்.. ஒளிநிலை இறையாளர்களின்.. ஒரு ஊடகமாக..உள்ள ஜீவநாடி பற்றிய உண்மைகளையும், அனுபவ பலன்களையும்.. பகிரும் தளம்.

Больше
1 814
Подписчики
+224 часа
-27 дней
+330 дней
Привлечение подписчиков
сентябрь '26
сентябрь '26
+17
в 0 каналах
август '26
+56
в 3 каналах
Get PRO
июль '26
+65
в 3 каналах
Get PRO
июнь '26
+51
в 4 каналах
Get PRO
май '26
+59
в 3 каналах
Get PRO
апрель '26
+53
в 3 каналах
Get PRO
март '26
+39
в 1 каналах
Get PRO
февраль '26
+27
в 3 каналах
Get PRO
январь '26
+33
в 3 каналах
Get PRO
декабрь '25
+46
в 4 каналах
Get PRO
ноябрь '25
+38
в 3 каналах
Get PRO
октябрь '25
+55
в 3 каналах
Get PRO
сентябрь '25
+39
в 3 каналах
Get PRO
август '25
+49
в 3 каналах
Get PRO
июль '25
+47
в 3 каналах
Get PRO
июнь '25
+49
в 3 каналах
Get PRO
май '25
+58
в 3 каналах
Get PRO
апрель '25
+49
в 4 каналах
Get PRO
март '25
+62
в 1 каналах
Get PRO
февраль '25
+45
в 4 каналах
Get PRO
январь '25
+100
в 5 каналах
Get PRO
декабрь '24
+88
в 5 каналах
Get PRO
ноябрь '24
+62
в 2 каналах
Get PRO
октябрь '24
+49
в 4 каналах
Get PRO
сентябрь '24
+15
в 4 каналах
Get PRO
август '24
+17
в 1 каналах
Get PRO
июль '24
+55
в 4 каналах
Get PRO
июнь '24
+55
в 4 каналах
Get PRO
май '24
+33
в 4 каналах
Get PRO
апрель '24
+67
в 4 каналах
Get PRO
март '24
+40
в 5 каналах
Get PRO
февраль '24
+96
в 4 каналах
Get PRO
январь '24
+46
в 4 каналах
Get PRO
декабрь '23
+111
в 4 каналах
Get PRO
ноябрь '23
+91
в 4 каналах
Get PRO
октябрь '23
+16
в 4 каналах
Get PRO
сентябрь '23
+17
в 0 каналах
Get PRO
август '23
+13
в 0 каналах
Get PRO
июль '23
+16
в 0 каналах
Get PRO
июнь '23
+8
в 0 каналах
Get PRO
май '23
+31
в 0 каналах
Get PRO
апрель '23
+16
в 0 каналах
Get PRO
март '23
+10
в 0 каналах
Get PRO
февраль '23
+9
в 0 каналах
Get PRO
январь '23
+15
в 0 каналах
Get PRO
декабрь '22
+7
в 0 каналах
Get PRO
ноябрь '22
+11
в 0 каналах
Get PRO
октябрь '22
+18
в 0 каналах
Get PRO
сентябрь '22
+33
в 0 каналах
Get PRO
август '22
+12
в 0 каналах
Get PRO
июль '22
+28
в 0 каналах
Get PRO
июнь '22
+46
в 0 каналах
Get PRO
май '22
+11
в 0 каналах
Get PRO
апрель '22
+13
в 0 каналах
Get PRO
март '22
+14
в 0 каналах
Get PRO
февраль '22
+13
в 0 каналах
Get PRO
январь '22
+12
в 0 каналах
Get PRO
декабрь '21
+8
в 0 каналах
Get PRO
ноябрь '21
+11
в 0 каналах
Get PRO
октябрь '21
+12
в 0 каналах
Get PRO
сентябрь '21
+12
в 0 каналах
Get PRO
август '21
+23
в 0 каналах
Get PRO
июль '21
+11
в 0 каналах
Get PRO
июнь '21
+19
в 0 каналах
Get PRO
май '21
+23
в 0 каналах
Get PRO
апрель '21
+25
в 0 каналах
Get PRO
март '21
+22
в 0 каналах
Get PRO
февраль '21
+69
в 0 каналах
Get PRO
январь '21
+40
в 0 каналах
Get PRO
декабрь '20
+789
в 0 каналах
Дата
Привлечение подписчиков
Упоминания
Каналы
11 сентября0
10 сентября+4
09 сентября+1
08 сентября+2
07 сентября+2
06 сентября+2
05 сентября+1
04 сентября+2
03 сентября+2
02 сентября+1
01 сентября0
Посты канала
*சித்த மாமுனி அகத்தியப் பெருமான் உலகை சமநிலைப்படுத்த, சிவனின் வாக்கிற்கினங்க வந்து அமர்ந்த புனித வனமான அகத்திய மலைக்கு செல்ல உள்ளோம்* *பயண நாள்: செப்டம்பர் மாதம் 21.09.2026 திங்கள்* வரவிரும்புவோர் தங்களுடைய, பெயர், வயது, பாலினம், ஆதார் எண், செல்பேசி எண் இவற்றை விரைவாக அனுப்பவும்... ஒருங்கிணையும் இடம்: திருவனந்தபுரம் இரயில்வே நிலையம் அல்லது திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையம், விடிகாலை 5 மணி. தொடர்புக்கு, *8124866178* Trecking Polaama! 3K Subscribers Group (Together Self Group Trecking)

2
Нет текста...
265
3
அனைவருக்கும் வரலக்ஷ்மி விரதம் நல்வாழ்த்துக்கள்* 🙏 ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻 ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ 🙏🏻🙏🏻 ஸகல சௌபாக்கியம் தரும் மஹாலஷ்மி அஷ்டகம் துர்வாச முனிவர் சாபத்தினால் செல்வம் யாவும் இழந்து துன்புற்ற தேவேந்திரன், தன் தவறு உணர்ந்து, திருமகளைத் தியானித்து இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாக பாகவத புராணங்கள் கூறுகின்றன. அப்போது பாராயணம் செய்த அற்புதமான ஸ்துதி தான் இது. இதனைச் சொல்வோர் இல்லத்தில் சகல சௌபாக்யமும் அஷ்ட லஷ்மியின் ஐஸ்வர்யமும் சேரும். ஸ்ரீ மஹாலஷ்மி அஷ்டகம் [அதன் அர்த்தமும்] நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுர பூஜிதே சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே மகா மாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கையில் ஏந்தியிருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன். நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரி ஸர்வ பாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்கு பயத்தைக் கொடுத்தவளும் சகல பாபங்களையும் போக்குபவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன். சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி சர்வ துக்க ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே அனைத்தையும் அறிந்தவளும், எல்லோருக்கும் விரும்பிய வரங்களைத்தருபவளும், எல்லா துஷ்டர்களுக்கும் பயத்தைக்கொடுப்பவளும், அனைத்து துன்பத்தையும் போக்குகின்றவளுமான மாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம். சித்தி புத்தி பிரதே தேவி புத்தி முக்தி பிரதாயினி மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே சிந்தனை, புத்தி, அறிவு, போகம் இவற்றைத் தருபவளும், மந்திர வடிவானவளும், எப்போதும் ஒளிமயமாகத் திகழ்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன். ஆத்யந்த ரஹிதே தேவி ஆதி சக்தி மஹேஸ்வரி யோகக்ஞே யோக சம்பூதே மஹாலஷ்மி நமோஸ்துதே தொடக்கமும், முடிவும் அற்றவளும், முதல் சக்தியும், மஹேஸ்வரியும், யோகத்தினால் தோன்றியவளும், யோகத்தினால் அவதரித்தவளும், யோகத்துக்கும் பலமானவளான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன். ஸ்தூல சூக்ஷ்ம மகா ரௌத்ரே மஹா சக்தி மஹோதரே மஹா பாப ஹரே தேவி மஹா‌ லஷ்மி நமோஸ்துதே கண்களுக்கு தெரிபவளும், புலப்படாதவளும், மிகுந்த ஆற்றல் உடையவளும், மகா பாவங்களைப் போக்குகிறவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன். பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ம ஸ்வரூபிணி பரமேஸி ஜகந்மாதாஹ மஹாலஷ்மி நமோஸ்துதே பத்மாசனத்தில் அமர்ந்தவளும் பரம் பொருள் ஆனவளும், பரமேஸ்வரியும், அகில உலகத்திற்கும் அன்னையுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன். ஸ்வேதாம் பரதரே தேவி நாநாலங்கார பூஷிதே ஜகஸ்திதே ஜகந்மாதாஹ மஹாலஷ்மி நமோஸ்துதே வெண்ணிர ஆடை தரித்தவளும், பல வித அலங்கரங்களால் சிங்கரிக்கப் பட்டவளும், உலகம் முழுதும் பரவியிருப்பவளும் உலகங்களுக்கெல்லாம் தாயுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன். பல ஸ்ருதி ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாஸநம் த்விகாலம் ய: படேந் நித்யம் தந தான்ய ஸமந்வித: ஒரு நாளில் ஒரு முறை இத்துதியைச் சொன்னால் சகல பாவங்களும் நீங்கும். இரு முறை சொல்வோர் இல்லத்தில் தன தான்யங்கள் சேரும். த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாஸத்ரு விநாஸநம் மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸந்ந வரதா ஸுபா இந்த அதி அற்புதமான மஹாலக்ஷ்மியின் அஷ்டோத்திரத்தை ஆடி மாதம் வெள்ளி கிழமை மற்றும் செவ்வாய் கிழமை அல்லது கஷ்டம் வரும் நேரத்தில் பண தேவைகள் உள்ள ஒரு இக் கட்டான நேரத்திலும் இந்த அஷ்ட லஷ்மியின் படத்திற்கு தாமரைப் பூக்களால் அலங்கரித்து வெள்ளி குத்து விளக்கேற்றி 18 முறை பாராயணம் செய்து தூபம் தீபம் காட்டி சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்து பாருங்கள் நீங்கள் நினைப்பது எண்ணியபடியே சுபமாகும்.
344
4
Нет текста...
301
5
+1
அகத்தியர் சௌமிய சாகரம் விளக்க பதிவு 1 EXPLANATION VOICE FROM SATHYA AYYA @ PATHUCAVES- MALAYSIA - FOR "AGATHIYAR SOWMIYA SAGARAM" TAMIL ANCIENT SCRIPT சத்யா அய்யாவின் விளக்கக் குரல் @ பத்துமலை - மலேசியா - "அகத்தியர் சௌமிய சாகரம்" தமிழ் சுவடி
181
6
மூன்று கோவில்களின் மஹாகும்பாபிஷேகத்திற்கு [*மெய்பொருள் உபதேச குருவான] பாட்டு சித்தர். சீர்காழி நாராயணசாமி அய்யா அழைக்கிறார். அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் பாபநாசம் அருகே சிவந்திபுரம் ஊரில் அனைவரும் வருக! வாலைத்தாயின் அருள் பெருக! 1. ஸ்ரீ அகஸ்திய பெருமாள் திருக்கோவில் 2. வாலைக்குமரி மனோன்மணி திருக்கோவில் 3. ஸ்ரீ தர்மசா ஐயப்பன் திருக்கோவில் @ 23.08.2026 காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணிக்குள் ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீடம், 27, தியாகராஜ நகர், சீர்காழி, சிவந்திபுரம் தமிழ்நாடு – 627425 https://maps.app.goo.gl/oczZeRVmrgnEAbLb8 The Ashta Bandhana Maha Kumbabhishekam at Sri Manonmani Sither Peedam in Seerkazhi, Tamil Nadu, scheduled for August 23, 2026. • Event Date & Time: August 23, 2026, from 9:00 AM to 10:30 AM. • Featured Temples: Sri Agasthiya Peruman Temple, Valaikumari Manonmani Temple, and Sri Dharmasa Ayyappan Temple. • Venue: Sri Manonmani Sither Peedam, 27 Thiagaraja Nagar, Seerkazhi, Sivanandhipuram, Tamil Nadu - 627425. https://maps.app.goo.gl/oczZeRVmrgnEAbLb8
518
7
Photo from R J N
Photo from R J N
481
8
Нет текста...
219
9
Photo from R J N
Photo from R J N
355
10
ஆத்ம ✨வைராக்ய சிந்தனை பாடல் : ஸ்ரீ ஆதி சங்கரரின் ✨"ஜாக்ரதா ஜாக்ரதா" ✨ ✨இந்த விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) என்ற ஸ்ரீ ஆதி சங்கரரின் வைராக்கிய ஸ்லோகங்கள்! ‘ஆத்ம வைராக்ய’ சிந்தனைக்காகவும் + ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும் இங்கே தமிழாக்கத்தில் பகிரப்படுகிறது. தமிழாக்க விளக்கத்த்துடன் கூடிய காணொளி : https://www.youtube.com/watch?v=Zy0dl266ljE ஓம் ✨1. தாய் இல்லை; தந்தை இல்லை; சகோதரரும் உறவினரும் நித்தியமல்லர். செல்வமும் நிலையானதன்று; வீடும் நிரந்தரமன்று. எனவே, விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) ✨2. பிறப்பு துன்பம்; முதுமை துன்பம்; உலக வாழ்க்கை மீண்டும் மீண்டும் துன்பத்தைத் தருகின்றது. சம்சார சமுத்திரம் துன்பமயம். எனவே, விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) ✨3. காமம், கோபம், பேராசை ஆகியவை உடலினுள் பதுங்கிய திருடர்களாக உள்ளன. அவை ஞானம் என்னும் அரிய ரத்தினத்தை அபகரிக்கின்றன. எனவே, விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) ✨4. ஆசையால் உயிர் கட்டுண்டு கிடக்கிறது; கர்மங்களாலும் எண்ணற்ற கவலைகளாலும் சிக்கிக் கிடக்கிறது. ஆயுள் தேய்ந்து கொண்டிருப்பதை அறியாது வாழ்கிறது. எனவே, விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) ✨5. செல்வங்கள் கனவைப் போன்றவை; இளமை மலரைப் போன்ற நிலையற்றது. மின்னலைப்போல் சஞ்சலமானது வாழ்க்கை. எனவே, விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) ✨6. செல்வம் கணநேரத்தில் மறையும்; மனம் கணநேரத்தில் மாறும்; உயிர் கூட கணநேரத்தில் விலகும். இறைவன் விதித்த காலத்திற்கு இரக்கம் இல்லை. எனவே, விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) ✨7. முன்வினைப் பயன் உள்ளவரை உயிர்கள் நிலைத்திருக்கின்றன. அந்தக் கர்மப் பயன் தீர்ந்தவுடன் அவை மறைகின்றன. இதில் ஏன் அதிக வருத்தம் கொள்ள வேண்டும்? எனவே, விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) ✨8. மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் இவ்வுலகத் தொடர்புகள் அனைத்தும் கர்மக் கடனின் பிணைப்பால் ஏற்பட்டவை. அந்தக் கடன் தீர்ந்தவுடன் அவை விலகிச் செல்கின்றன. இதில் ஏன் வருந்த வேண்டும்? எனவே, விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) ✨9. முற்றிப் பழுத்த இலைகள் மரத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக உதிர்வது போல், உயிர்களும் காலம் வந்தபோது பிரிகின்றன. இதில் ஏன் வருந்த வேண்டும்? எனவே, விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) ✨10. ஒரே மரத்தில் பலவகைப் பறவைகள் இரவு ஒன்றாகத் தங்கி, காலை வந்ததும் தத்தம் வழிகளில் பறந்து செல்கின்றன. அதுபோல உயிர்களின் சந்திப்பும் பிரிவும் இயற்கை. இதில் ஏன் வருந்த வேண்டும்? எனவே, விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) ✨11. ஆற்றில் மிதந்து வரும் இரண்டு மரக்கட்டைகள் சிறிது நேரம் ஒன்றாகச் சேர்ந்து, பின்னர் பிரிவதைப் போல், உலக வாழ்க்கை உயிர்களின் சேர்க்கையும் பிரிவும் காலத்தின் விளையாட்டு. இதில் ஏன் வருந்த வேண்டும்? எனவே, விழித்திரு! விழித்திரு! (ஜாக்ரதா! – ஜாக்ரதா!!) ________________________________________ ✨தியானப் பொருள் : இந்த வைராக்ய சிந்தனை பாடல் உலகத்தை வெறுக்கச் சொல்லவில்லை; ஆனால் உலகத்தின் ‘நிலையின்மையை உணர்ந்து, நித்தியமான ஆத்ம தத்துவத்தை நாடு’ என்று அறிவுறுத்துகிறது. • உறவுகள் வருவன, போவன. • செல்வம் வருவன, போவன. • உடல் அழிவதற்குரியது. • காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. • ஆத்ம ஞானமே நிலையான செல்வம். ஆகையால் ஆதிசங்கரர் மீண்டும் மீண்டும் கூறுகிறார்: “விழித்திரு! விழித்திரு!! = ஜாக்ரதா! ஜாக்ரதா!!” ஆத்ம சத்தியத்தை அறிய விழித்திரு! & ஆத்ம தத்துவத்தை நாடு” 🙏🕉️ 🙏 THANKS TO SHARING MORE DETAILED ARTICLE : https://hindudharmaforums.com/showthread.php?9701-Sri-Adi-Shankaracharya-s-Jaagrata-Jaagrata ✨ & “Jagratha Panchakam” | - Sri Adi Sankaracharya | Meditation verses – English meaning / Sanskrit Lyric.. Recited by.. Bhuvana & Aparna https://www.youtube.com/watch?v=A0P4DoSOhwU 🌟சேகரமும் 🙏🏻பகிர்வும் 🌷 : பிரம்மஸ்ரீ. கருவூரான் www.t.me/truthsofsivayoga
212
11
Нет текста...
145
12
Photo from R J N
Photo from R J N
206
13
அனைவருக்கும் இனிய #கருடபஞ்சமி திருநாள் நல்வாழ்த்துக்கள். #GarudaPanchami #garudajayanthi #vhpdtn #vhpdigital #VHPSocialMedia
அனைவருக்கும் இனிய #கருடபஞ்சமி திருநாள் நல்வாழ்த்துக்கள். #GarudaPanchami #garudajayanthi #vhpdtn #vhpdigital #VHPSocialMedia
228
14
Нет текста...
235
15
💐🌹🙏ஹனுமன் ஆர் கே சாமி💐🌹🙏
239
16
அஷ்ட நாகங்கள் (எட்டு வகை நாகங்கள்) பற்றிய தகவல்களின் தமிழ் விளக்கம். இந்து புராணங்களின்படி, பூமியைத் தாங்குவதாகவும், தெய்வீக ஆற்றல் கொண்டதாகவும் கருதப்படும் எட்டு முக்கிய நாகங்களே அஷ்ட நாகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அனந்தன் (ஆதிசேஷன்): இவர் நாகங்களின் அரசன். ஆயிரம் தலைகளைக் கொண்டவர். பாற்கடலில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக விளங்குபவர். இந்தப் பூமியைத் தனது தலைகளின் மீது சுமந்து காப்பவர் இவரே. வாசுகி: சிவபெருமானின் கழுத்தில் ஆபரணமாக இருப்பவர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, மத்தாகப் பயன்படுத்தப்பட்ட மந்திர மலைக்கு கயிறாகப் பயன்படுத்தப்பட்டவர் இவரே. மிகுந்த பொறுமையும், சக்தியும் கொண்டவர். தக்ஷகன்: நாகலோகத்தின் சக்திவாய்ந்த மன்னன். மகாபாரத இதிகாசத்தில், ஜனமேஜய மகாராஜாவின் சர்ப்ப யாகத்தோடு தொடர்புடையவர். தந்திரமும் வீரமும் மிக்கவர். கார்கோடகன்: சூரிய பகவானின் தேர்ச்சக்கரத்தில் இருப்பதாகக் கூறப்படுபவர். நளன் மற்றும் தமயந்தி கதையில் நளனுக்கு உதவி செய்தவர். இவரை வணங்கினால் விஷ பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. பத்மன்: தர்மத்தின் காவலனாக விளங்குபவர். மிகுந்த தேஜஸ் (ஒளி) கொண்டவர். தெற்கு திசையைத் தாங்கும் ஆற்றல் கொண்டவர் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாபத்மன்: பெயருக்கேற்றார் போல மிகப்பெரிய உருவம் கொண்டவர். வடக்கு திசையில் தர்மத்தைக் காப்பவர். இவரை வழிபடுவது செல்வத்தையும், மன அமைதியையும் தரும். சங்கன்: கடல் மற்றும் நீர் நிலைகளுடன் தொடர்புடையவர். சங்கத்தைப் போன்ற வெண்மை நிறம் கொண்டவர். செல்வத்தின் அடையாளமாகவும் இவர் கருதப்படுகிறார். குளிகன்: காலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர். ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர். இவரை வழிபடுவது ராகு-கேது தோஷங்களை நீக்க வல்லது. இந்த அஷ்ட நாகங்களை வழிபடுவது நாக தோஷங்களை நீக்கி, வாழ்க்கையில் பாதுகாப்பு மற்றும் செழிப்பைத் தரும் என்பது ஆன்மீக நம்பிக்கை.அஷ்ட நாகங்கள் குறித்த ஆன்மீகத் தகவல்களைத் தொடர்ந்து, இவை தொடர்பான சில கூடுதல் குறிப்புகள். வழிபாட்டின் பலன்: பொதுவாக நாக வழிபாடு என்பது வம்ச விருத்திக்கும், குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாவதற்கும் மேற்கொள்ளப்படுகிறது. நாக தோஷம் அல்லது ராகு-கேது தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அஷ்ட நாகங்களை நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்று கருதப்படுகிறது. கோவில் மற்றும் தலங்கள்: தமிழ்நாட்டில் நாக தோஷ பரிகாரத்திற்கு என்று தனிச்சிறப்பு வாய்ந்த பல திருத்தலங்கள் உள்ளன. குறிப்பாக, திருநாகேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி போன்ற தலங்கள் நாக வழிபாட்டிற்குப் புகழ்பெற்றவை. பஞ்சமி திதி: நாக வழிபாட்டிற்கு உகந்த நாட்களாகச் சதுர்த்தி, பஞ்சமி மற்றும் சஷ்டி திதிகள் கருதப்படுகின்றன. மாதந்தோறும் வரும் வளர்பிறை பஞ்சமி திதியில் நாக தேவதைகளை வழிபடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்பது நம்பிக்கை. குலதெய்வ வழிபாடு: பல குடும்பங்களில், அந்தந்தக் குலத்திற்குரிய குலதெய்வமாக அல்லது காவல் தெய்வமாக நாக தேவதைகள் வணங்கப்படுகின்றன. இத்தகைய குடும்பத்தினர், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நாகருக்குப் பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபடுவதைப் பாரம்பரியமாக வைத்துள்ளனர். இந்த அஷ்ட நாகங்களின் பெயர்களைத் தினசரித் துதிப்பது அல்லது நாக ஸ்தோத்திரங்களைக் கேட்பது மன அமைதியைத் தரும் என்று ஆன்மீக நூல்கள் கூறுகின்றன.அஷ்ட நாகங்கள். அனந்தன் (ஆதிசேஷன்): இவர் நாகங்களின் அரசன். ஆயிரம் தலைகளைக் கொண்டவர். பாற்கடலில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக விளங்குபவர். இந்தப் பூமியைத் தனது சிரசில் சுமந்து காப்பவர் இவரே. வாசுகி: சிவபெருமானின் கழுத்தில் ஆபரணமாக இருப்பவர். பாற்கடலைக் கடைந்தபோது கயிறாகப் பயன்படுத்தப்பட்டவர் இவரே. மிகுந்த பொறுமையும் சக்தியும் கொண்டவர். தக்ஷகன்: நாகலோகத்தின் சக்திவாய்ந்த மன்னன். மகாபாரதத்தில் ஜனமேஜய மகாராஜாவின் யாகத்தோடு தொடர்புடையவர். தந்திரமும் வீரமும் மிக்கவர். கார்கோடகன்: சூரிய பகவானின் தேர்ச்சக்கரத்தில் இருப்பதாகக் கூறப்படுபவர். நளன் மற்றும் தமயந்தி கதையில் முக்கியப் பங்கு வகிப்பவர். இவரை நினைத்தால் விஷ பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. பத்மன்: தர்மத்தின் காவலனாக விளங்குபவர். மிகுந்த தேஜஸ் கொண்டவர். தெற்கு திசையைத் தாங்கும் ஆற்றல் கொண்டவர் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாபத்மன்: பெயருக்கேற்றார் போல மிகப்பெரிய உருவம் கொண்டவர். வடக்கு திசையில் தர்மத்தைக் காப்பவர். இவரை வழிபடுவது செல்வத்தையும் மன அமைதியையும் தரும். சங்கன்: கடல் மற்றும் நீர் நிலைகளுடன் தொடர்புடையவர். சங்கத்தைப் போன்ற வெண்மை நிறம் கொண்டவர். செல்வத்தின் அடையாளமாகவும் இவர் கருதப்படுகிறார். குளிகன்: காலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர். சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவரை வழிபடுவது ராகு-கேது தோஷங்களை நீக்க வல்லது.
239
17
Photo from R J N
Photo from R J N
216
18
Нет текста...
234
19
நாட்டு_மருந்துக்_கடை_கு_சிவராமன்.pdf
202
20
Нет текста...
248