𝐁𝐫𝐞𝐚𝐤𝐢𝐧𝐠 𝐧𝐞𝐰𝐬 𝐓𝐚𝐦𝐢𝐥 and latex movies
Daily news update instantly & tech updates For Any paid & cross promotion contact @Dhiva2200
نمایش بیشترکشور مشخص نشده استزبان مشخص نشده استدسته بندی مشخص نشده است
201
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
اطلاعاتی وجود ندارد7 روز
اطلاعاتی وجود ندارد30 روز
- مشترکین
- پوشش پست
- ER - نسبت تعامل
در حال بارگیری داده...
معدل نمو المشتركين
در حال بارگیری داده...
பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளது.
3வது அலை உருவாவதை தடுக்க பொதுமக்கள் பண்டிகைகளை தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.
பொதுமக்கள் அதிகமாகக் கூடும் திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அக்டோபர் 31 வரை தடை நீட்டிப்பு.
கொரோனாவை தடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி 3வது அலை தமிழ்நாட்டில் ஏற்படாத வண்ணம் தடுக்க உதவ வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு:
2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய நேரடி வரிகள் வாரியம்.
ஆகஸ்ட் மாதம் நடந்த 12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான முடிவுகள் வரும் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் - பள்ளிக்கல்வித்துறை.
உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க கூடாது.
பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் மீண்டும் அறிவுறுத்தல்.
1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வரும் 14ஆம் தேதி ஆலோசனை.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.
சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 368 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி.
BREAKING:
மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து செப்.20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு.
அவரவர் வீடுகளின் முன் கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்.
வேளாண் சட்டம், பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை, தனியார் மயமாக்கல் உள்ளிட்டவற்றை கண்டித்து போராட்டம் - திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு.
BREAKING:
மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து செப்.20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு.
அவரவர் வீடுகளின் முன் கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்.
வேளாண் சட்டம், பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை, தனியார் மயமாக்கல் உள்ளிட்டவற்றை கண்டித்து போராட்டம் - திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு.
یک طرح متفاوت انتخاب کنید
طرح فعلی شما تنها برای 5 کانال تجزیه و تحلیل را مجاز می کند. برای بیشتر، لطفا یک طرح دیگر انتخاب کنید.