சிவசக்தி டெலிகிராம் சேனல்
رفتن به کانال در Telegram
485
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
اطلاعاتی وجود ندارد7 روز
-830 روز
در حال بارگیری داده...
کانالهای مشابه
هیچ دادهای
مشکلی وجود دارد؟ لطفاً صفحه را تازه کنید یا با مدیر پشتیبانی ما تماس بگیرید.
ابر برچسبها
هیچ دادهای
مشکلی وجود دارد؟ لطفاً صفحه را تازه کنید یا با مدیر پشتیبانی ما تماس بگیرید.
اشارات ورودی و خروجی
---
---
---
---
---
---
جذب مشترکین
ژوئن '26
ژوئن '26
+4
در 2 کانالها
مه '26
+14
در 2 کانالها
Get PRO
آوریل '26
+10
در 3 کانالها
Get PRO
مارس '26
+11
در 3 کانالها
Get PRO
فوریه '26
+10
در 2 کانالها
Get PRO
ژانویه '26
+7
در 2 کانالها
Get PRO
دسامبر '25
+7
در 2 کانالها
Get PRO
نوامبر '25
+36
در 3 کانالها
Get PRO
اکتبر '25
+2
در 2 کانالها
Get PRO
سپتامبر '25
+3
در 2 کانالها
Get PRO
اوت '25
+6
در 2 کانالها
Get PRO
ژوئیه '25
+8
در 2 کانالها
Get PRO
ژوئن '25
+10
در 2 کانالها
Get PRO
مه '25
+5
در 2 کانالها
Get PRO
آوریل '25
+10
در 2 کانالها
Get PRO
مارس '25
+9
در 3 کانالها
Get PRO
فوریه '25
+11
در 2 کانالها
Get PRO
ژانویه '25
+15
در 2 کانالها
Get PRO
دسامبر '24
+20
در 3 کانالها
Get PRO
نوامبر '24
+13
در 3 کانالها
Get PRO
اکتبر '24
+7
در 2 کانالها
Get PRO
سپتامبر '24
+10
در 2 کانالها
Get PRO
اوت '24
+3
در 3 کانالها
Get PRO
ژوئیه '24
+7
در 3 کانالها
Get PRO
ژوئن '24
+1
در 2 کانالها
Get PRO
مه '24
+2
در 2 کانالها
Get PRO
آوریل '24
+1
در 2 کانالها
Get PRO
مارس '24
+5
در 2 کانالها
Get PRO
فوریه '24
+3
در 3 کانالها
Get PRO
ژانویه '24
+18
در 3 کانالها
Get PRO
دسامبر '23
+34
در 3 کانالها
Get PRO
نوامبر '23
+23
در 3 کانالها
Get PRO
اکتبر '23
+7
در 2 کانالها
Get PRO
سپتامبر '23
+6
در 0 کانالها
Get PRO
اوت '23
+28
در 0 کانالها
Get PRO
ژوئیه '23
+21
در 0 کانالها
Get PRO
ژوئن '23
+24
در 0 کانالها
Get PRO
مه '23
+13
در 0 کانالها
Get PRO
آوریل '23
+21
در 0 کانالها
Get PRO
مارس '23
+23
در 0 کانالها
Get PRO
فوریه '23
+36
در 0 کانالها
Get PRO
ژانویه '23
+43
در 0 کانالها
Get PRO
دسامبر '22
+42
در 0 کانالها
Get PRO
نوامبر '22
+33
در 0 کانالها
Get PRO
اکتبر '22
+32
در 0 کانالها
Get PRO
سپتامبر '22
+26
در 0 کانالها
Get PRO
اوت '22
+52
در 0 کانالها
Get PRO
ژوئیه '22
+35
در 0 کانالها
Get PRO
ژوئن '22
+48
در 0 کانالها
Get PRO
مه '22
+45
در 0 کانالها
Get PRO
آوریل '22
+43
در 0 کانالها
Get PRO
مارس '22
+26
در 0 کانالها
Get PRO
فوریه '22
+25
در 0 کانالها
Get PRO
ژانویه '22
+32
در 0 کانالها
Get PRO
دسامبر '21
+47
در 0 کانالها
Get PRO
نوامبر '21
+127
در 0 کانالها
Get PRO
اکتبر '21
+24
در 0 کانالها
Get PRO
سپتامبر '21
+41
در 0 کانالها
Get PRO
اوت '21
+34
در 0 کانالها
Get PRO
ژوئیه '21
+36
در 0 کانالها
Get PRO
ژوئن '21
+234
در 0 کانالها
| تاریخ | رشد مشترکین | اشارات | کانالها | |
| 30 ژوئن | 0 | |||
| 29 ژوئن | 0 | |||
| 28 ژوئن | +1 | |||
| 27 ژوئن | 0 | |||
| 26 ژوئن | 0 | |||
| 25 ژوئن | 0 | |||
| 24 ژوئن | 0 | |||
| 23 ژوئن | 0 | |||
| 22 ژوئن | 0 | |||
| 21 ژوئن | 0 | |||
| 20 ژوئن | 0 | |||
| 19 ژوئن | 0 | |||
| 18 ژوئن | 0 | |||
| 17 ژوئن | 0 | |||
| 16 ژوئن | +2 | |||
| 15 ژوئن | 0 | |||
| 14 ژوئن | 0 | |||
| 13 ژوئن | 0 | |||
| 12 ژوئن | 0 | |||
| 11 ژوئن | +1 | |||
| 10 ژوئن | 0 | |||
| 09 ژوئن | 0 | |||
| 08 ژوئن | 0 | |||
| 07 ژوئن | 0 | |||
| 06 ژوئن | 0 | |||
| 05 ژوئن | 0 | |||
| 04 ژوئن | 0 | |||
| 03 ژوئن | 0 | |||
| 02 ژوئن | 0 | |||
| 01 ژوئن | 0 |
پستهای کانال
விழி வழியே விழிப்புணர்வு
கண்ணில் உள்ள பாப்பா
வள்ளல் பெருமான் கடைவிரித்த "திருக்கடை"!
உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் ஏழு மாயத் திரைகள். கருப்பு, வெள்ளை, சிவப்பு என கர்ம வினைகள் மூடியுள்ள 'இருள்' கோட்டை
இதையே தைப்பூசம் அன்று வடலூரில் காட்டுகிறார்கள்
வள்ளல் சொன்ன அந்தத் "தனிப்பெருங்கருணை" என்ற சிறு ஒளி கொண்டு,
திரைகளை மெல்ல எரிக்க வேண்டும்.
இதற்கு குரு வேண்டும்.
மாய நீலத் திரை விலகும் கணமே அங்கே நித்யானந்த ஜோதி பேரொளியாய் வெளிப்படும்!
"கண்மணி வாசல் வழியே போனால் - விண்ணக வாசல் திறக்கும்!"
இரு கண்கள் சந்திக்கும் அந்தச் சுழிமுனைப் புள்ளி.
அதுவே இருதயக் கமலத்தின் நுனி; பிராணனின் பிறப்பிடம்!
புறப்பார்வை: பிரபஞ்ச மாயை.அகப்பார்வை: அருட்பெருஞ்ஜோதி!
அந்த ஊசி முனைத் துவாரத்தில் "உணர்வை" (வாசியை) செலுத்த உப்புப் பாவை கடலில் கரைவது போல் 'நான்' எனும் அகந்தை அந்த மகா ஒளியில் கரையும்
"உடம்பினைப் பெற்ற பயனாவது - உடம்பினுள்ளே ஒளியைக் காண்பதே!"
விழி வழி பிராண உணர்வு மேலே ஏற உச்சித் துளையில் (சகஸ்ராரம்) அமுதம்
ஊறும்!
சடம் அழியும் தன்மை மாறும்; ஊன் உடம்பு போய் "ஒளி உடம்பாய்" உயிர் மலரும்!
இது வெறும் வரிகள் அல்ல... வாசி ரகசியம்!
கண்ணுக்குள் இருக்கும் பாப்பாவைக் கொண்டு,
நமக்குள் இருக்கும் இறைவனைச் சந்திக்கும்—
உன்னத யோக தந்திரம்!
| 2 | بدون متن... | 25 |
| 3 | சப்தகன்னியர்கள் -1
பிராம்மி தேவி
சப்தகன்னியர்களில் ஒருவரான பிராம்மி தேவி, படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கருதப்படுகிறார்.
இவரின் மந்திரம்
ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்
மந்திரத்தின் பொருள்:
ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே:
அன்னப்பறவையை வாகனமாகக் (கொடியாக) கொண்ட தேவியை நாங்கள் அறிகிறோம்.
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி:
கையில் தர்ப்பை அல்லது படைப்புக் கருவிகளைக் கொண்ட தேவியை நாங்கள் தியானிக்கிறோம்.
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்:
அந்தப் பிராம்மி தேவி எங்கள் அறிவைத் தூண்டி, நல்வழியில் வழிநடத்தட்டும்.
பிராம்மி தேவி அறிவாற்றல், படைப்பாற்றல் மற்றும் கல்வியின் அதிபதியாக வணங்கப்படுகிறார்.
இவரின் வாகனம் அன்னப் பறவை..அன்னப்பறவை விவேகத்தின் குறியீடாகும். எனவே, இவர் சரியான முடிவுகளை எடுக்கும் திறனையும், தெளிவான அறிவையும் அருள்பவர் என்று நம்பப்படுகிறது.
வழிபாட்டுப் பலன்:
இந்த மந்திரத்தை ஓதுவது மனத்தெளிவைத் தரும், கல்வியில் சிறந்து விளங்க உதவும், மேலும் புதிய விஷயங்களைக் கற்கும் திறனை மேம்படுத்தும்..
மாணவர்கள் மற்றும் புதிய நுணுக்கங்களைக் கற்க முயற்சிப்பவர்களுக்கு பிராம்மி தேவியின் வழிபாடு மிகவும் சிறந்தது. இது மந்தமான நிலையைப் போக்கி, கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.
குழப்பமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்கவும், மனதின் அலைபாயும் தன்மையைக் கட்டுப்படுத்தி தியான நிலையில் இருக்கவும் இந்த மந்திரம் துணைபுரிகிறது.
பிராம்மி தேவி சப்தகன்னியர்களில் முதல் தெய்வம் என்பதால், குடும்ப ஒற்றுமை, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வீட்டில் உள்ள தீய சக்திகளை நீக்க சப்தகன்னியர் வழிபாட்டில் இவருக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.
இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்யும்போது, பிராம்மி தேவியின் சாந்தமான மற்றும் ஒளிமயமான வடிவத்தை மனக்கண்ணில் நிறுத்தி தியானிப்பது உங்கள் கவனத்தை மேம்படுத்தும். | 18 |
| 4 | بدون متن... | 9 |
| 5 | https://t.me/sivasakthigroup
*"தினம் ஒரு கோபுர தரிசனம்:"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்...*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,*
*மூலவர் : கைலாசநாதர்.*
*அம்மன்/தாயார் : காமாட்சி.*
*திருமூலஸ்தானம்,*
*காட்டுமன்னார்கோயில்,*
*கடலூர்.*
*காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை திறந்திருக்கும்.*
*+91 4144 267 664.*
*சிறப்பு : பிரதோஷம், சிவராத்திரி. கைலாசநாதர் மீது சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி விழுவது தலத்தின் சிறப்பு.*
*கி.பி., 710ல் நுசசோழன் என்பவன் இக்கோயிலைக் கட்டினான். முற்கால சோழர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளது. வழுவழுப்பான சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. சான்றாகவும் திகழ்கின்றன.*
*பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.*
*சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.*
*செங்கல் கட்டுமானம் : பொதுவாக கல்தூண்களை பயன்படுத்தியே கோயில்களை கட்டியுள்ளனர். ஆனால், திருமூலஸ்தானத்தில் சற்று வித்தியாசமான முறையில், ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்ட கோயிலின் மேற்பகுதியிலுள்ள செங்கற்களில் காரை பெயர்ந்து கிடக்கிறது. சிற்பக் கலைக்கும், கட்டடக்கலைக்கும் எடுத்துக்காட்டான இந்த வித்தியாசமான கோயில் சிதிலம் அடைந்துள்ளதால் வழிபாடுகள் சரிவர நடக்கவில்லை.*
*கல்வெட்டுகளும், வரலாறும் : கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களை சுற்றி கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. கோயில் பராமரிப்புக்காக பலராலும் பலகாலங்களில் நன்கொடையாக அளிக்கப் பட்டுள்ள விபரம் இதில் காணப்படுகிறது.*
*அகத்தியர் புடைப்புச்சிற்பம் : முப்பெரும் தேவியர்களான, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உலக இன்னல்களைத் தீர்க்க இங்கு உள்ள கைலாசநாதரை வழிபட்டு உள்ளனர். அகத்தியர் சிவனை வணங்குவது போன்றதொரு பெரிய புடைப்புச்சிற்பமும் காணப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் அகத்தியர் சிவனை பூஜிப்பது போன்று உள்ள சந்நிதியில் தினமும் பூஜை நடந்து வருகிறது. கோயில் வளாகம் முழுவதும் பார்த்தீனியம் செடிகளும், முள்புதர்களுமாக காணப்படுகிறது. சுவாமி சிலைகளின் பீடங்கள், கல் தூண்கள், கோயில் மரக்கதவுகள், சுவர்கள் உட்பட அனைத்துப் பகுதிகளும் சேதமடைந்து காணப்படுகிறது. கொடிமரம், வாகன மண்டபங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டுமே காணப்படுகிறது. கலசங்கள் இல்லாமல் விமானங்களும் மொட்டையாக காணப்படுகிறது. ஊர் பொதுமக்கள் இணைந்து ஒரு கால பூஜை மட்டும் நடத்தி வருகின்றனர். இந்த கோயிலைப் புதுப்பிக்க தமிழக பக்தர்கள் முன்வந்தால் மிகப் பெரிய கலைக்கூடம் காப்பாற்றப்படும்.*
*சிவபார்வதி திருமணம் காண உலக உயிர்கள் அனைத்தும் இமயத்தில் குவிந்தனர். இதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்தது. இறைவன் குறுமுனிவரான அகத்தியரை அழைத்து, பூலோகத்தை சமநிலைப்படுத்த வேண்டினார். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற பொதிகைக்கு அகத்தியர் சென்றார். வரும் வழியில் பல சிவலிங்கங்களை ஸ்தாபித்து வழிபட்டார். அவ்வாறு வழிபட்ட லிங்கமே திருமூலஸ்தானம் கைலாசநாதர். பிற்காலத்தில், இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவலிங்கத்தை அகத்தியர் வழிபடும் சன்னதி இங்கு உள்ளது.*
*கைலாசநாதர் மீது சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி விழுவது தலத்தின் சிறப்பு.*
*திருச்சிற்றம்பலம்* | 7 |
| 6 | بدون متن... | 7 |
| 7 | بدون متن... | 30 |
| 8 | 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁வரைபெயர் மதிகேடன் வலிகெட விரலூன்றிச்_
_🍁சுரம்மலி துதிகேட்டு வரமருள் பெருமானை_
_🍁அரையினில் அரவார்த்த அறையணி நல்லூரெம்_
_🍁அரையனை அடைவாரை அருவினை அடையாவே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_கயிலைமலையைப் பெயர்த்த அறிவீனனான இராவணனது வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி பிறகு, அவன் ஏழு சுரங்கள் பொருந்திய இன்னிசையால் துதிகள் பாடக் கேட்டு இரங்கி, அவனுக்கு வரம் அருளிய பெருமானை !! அரையில் அரைநாணாகப் பாம்பைக் கட்டிய அறையணிநல்லூரில் உறைகின்ற எம் அரசனைச் சரணடைந்த அடியவர்களை வினைகள் நெருங்கமாட்டா !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 | 27 |
| 9 | 🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏பெரியபுராணம்🙏*
*☀️திருமுறை1️⃣2️⃣☀️*
*🌹திருநாவுக்கரசு நாயனார் புராணம்*
*🦚பாடல்:1522///4272🦚*
மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹அல்லார் கண்டத் தண்டர்பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லா றியன்ற வளம்பெருகப்
பரமன் அடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்கவென
இரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறிட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*கரிய கழுத்தையுடைய தேவ தேவரான இறைவரின் திருவருளால், படியாய்ப் பெற்ற காசினால் பலவாறாகப் பொருந்திய வளங்கள் பலவும் நிறைந்திருப்ப, முழுமுதற் கடவுளான சிவபெருமானின் அடியவர் எல்லாரும் வந்து உணவு உண்ணுக என நாளின் இருபோதும் பறைசாற்றி உணவு இட்டனர். அதனால் துன்பம் மிகும் வறுமை நோயைத் தொலைத்திட்டனர்.*
எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!
*🌹நடராஜா நடராஜா🌹*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🌼🌸சேக்கிழார்🌸🌼*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 | 12 |
| 10 | 🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏🌹திருமந்திரம்🌹🙏*
*☀️திருமுறை🔟☀️*
*🦚பாடல்:2882///3000🦚*
மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
🌹குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
🌹உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
🌹முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*தலை என்னும் மலையின் மீது அங்குள்ள ஒளிக் கதிர்கள் கனமழையைப் போலப் பரவும். பிராணன் என்ற மான்கன்று உயரத் தாவித் சீவனின் தலையின் மத்தியில் சென்று மோதும். அங்கு ஊர்த்துவ சகசிரதளம் என்ற ஆயிரம் இதழ்த் தாமைர ஒரு குலை போலப் பழுத்து நிற்கும். அந்தக் குலையில் இருந்து செழித்த சிவக்கனி கீழே உதிர்ந்து விடும். உதிர்ந்த சிவக்கனி கொல்லன் உலையில் உருக்கிய இருப்பு போன்று ஒளிரும். அது சீவனின் மார்புப் பிரதேசத்துக்கு மேலே அமுதத்தைப் பொழியும்.*
எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!
*🌹நடராஜா நடராஜா🌹*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🌼🌸திருமூலர்🌸🌼*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 | 11 |
| 11 | 🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏🌹தேவாரம்🌹🙏*
*☀️திருமுறை4️⃣☀️*
*🌹திருவீழிமிழலை🌹*
*🦚பாடல்:0926///1070🦚*
மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹தீத்தொழி லான்றலை தீயிலிட் டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை யீர்பிடித் துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள் ளீர்விக்கி யஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*தீயை ஓம்பும் தக்கனுடைய தலையைத் தீயிலிட்டு அவன் செய்த வேள்வியை அழித்தவரே ! பேய்களைத் தன் விருப்பப்படி ஏவல்கொள்ளும் காளியைத் தேவியாகப் பெற்றுள்ளவரே ! தம் கையில் முக்கோலாகிய மூங்கிலைச் சுமந்து திரியும் அந்தணர்கள் மிகுந்த மிழலையில் உள்ளவரே ! இறுதிக் காலத்தில் விக்கல் எடுப்பதனால் திருவைந்தெழுத்தை ஓதுதலை மறந்து அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொள்மின்.*
எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!
*🌹நடராஜா நடராஜா🌹*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🌺திருநாவுக்கரசர்🌺*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 | 21 |
| 12 | 🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏🌹தேவாரம்🌹🙏*
*☀️திருமுறை3️⃣☀️*
*🌹🌻திருச்சேறை🌻🌹*
*🦚பாடல்:0926///1358🦚*
மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹துடிபடு மிடையுடை மடவர லுடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர்
பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு மரையினர்
செடிபடு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமாதேவியைச், சிவபெருமான் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். இடிமுழக்கம் போன்ற குரலுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவர். படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர். திருவெண்ணீறு அணிந்த உருவினர். இடையில் புலித்தோலாடை அணிந்தவர். செடிபோன்று அடர்த்தியான சடைமுடி உடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.*
எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!
*🌹நடராஜா நடராஜா🌹*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🌺திருஞானசம்பந்தர்🌺*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 | 8 |
| 13 | 🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏🌹திருவருட்பா🌹🙏*
*☀️திருமுறை2️⃣☀️*
*🦚இரண்டாம் தொகுதி🦚*
*🌹காதற் சிறப்புக் கதவா மாண்பு*
*🌷திருவொற்றியூர்🌷*
_🌻அஃதாவது காதலன்பு மிகுதலால் தன்னைக் கழறி விலக்குவாரை வெகுண்டுரையாமல், தன் உட்கோளை இனியவாகக் கூறும் நற்பண்பு._
*🦚பாடல்:1706///5818🦚*
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
🌹கோதே மருவார் மால்அயனும்
குறியா நெறியார் என்றாலும்
சாதே மகிழ்வார் அடியாரைத்
தம்போல் நினைப்பார் என்றாலும்
மாதே வருக்கும் மாதேவர்
மௌன யோகி என்றாலும்
காதேர் குழையாய் நான்அவர்மேல்
காதல் ஒழியேன் கனவினுமே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*விளக்கம் :*
*காதுக் கழகு செய்யும் குழையை யுடையவளே, குற்றமே யில்லாத தியாகப் பெருமான், திருமாலும் பிரமனும் கருதாத ஞான நெறிக்கண் நிற்பவரெனப் பிற மகளிர் பேசினும், சாதுத் தன்மையை விரும்பும் அவர், அடியார்களைத் தம்மைப்போற் கருதிப் பேணுபவர் எனப்படினும், பெரிய தேவர்கட் கெல்லாம் பெரிய தேவராய் மவுனி யோகியாய் விளங்குபவர் என்று மொழிந்தாலும், நான் அவர்மேற் கொண்ட காதலைக் கனவினும் கையொழியேன்.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி*
*தனிப்பெருங்கருணை*
*அருட்பெருஞ்ஜோதி*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🦚🔥வள்ளலார்🔥🦚*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 | 9 |
| 14 | 🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*_🌷சிவ வணக்கம்🌷_*
*🌷சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே.*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
*🌷சிவன் துதி🌷*
*🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!*
*🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!*
*🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!*
*🌷நீ வாழியென் பார்க்கருள வா !!*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
*_சமய குரவர்கள் துதி_*
*🌷பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி !!*
*🌷ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி !!*
*🌷வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி !!*
*🌷ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி !!*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
*_திருஞானசம்பந்தர் சுவாமிகள்_*
*🌷பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல் குண்டரை வென்று முன் கூடல் வைகியே வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும் தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம்.*
*_திருநாவுக்கரசு சுவாமிகள்_*
*🌷பொய் உரை நூல் சில புகலும் தீ யமண் கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம்.*
*_சுந்தரமூர்த்தி சுவாமிகள்_*
*🌷வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண் உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால் இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம்.*
*_மாணிக்கவாசகர் சுவாமிகள்_*
*🌷கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச் சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய் முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால் வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்.*
*_🌷அரகர சிவசிவ🌷_*
*_🌷அரகர சிவசிவ🌷_*
*_🌷அரகர சிவசிவ🌷_* | 20 |
| 15 | மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். நினைத்த காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும் ஒத்துழைப்பும் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
அவிட்டம் : ஆசைகள் பிறக்கும்.
சதயம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 01, 2026
எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. திடீர் முடிவுகளை எடுப்பதை விட சூழ்நிலை அறிந்து செயல்படவும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : சூழ்நிலை அறிந்து செயல்படவும். | 30 |
| 16 | அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.
திருவாதிரை : குழப்பம் விலகும்.
புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 01, 2026
பணிபுரியும் இடத்தில் அதிகாரிகள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். உறவினர்கள் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். வர்த்தக தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலை காணப்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : லாபகரமான நாள்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 01, 2026
எந்த ஒரு பணியிலும் விவேகத்தோடு செயல்படவும். சில நினைவுகளால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் கோபப்படாமல் செயல்படவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் அணுகுவது நல்லது. அலுவலகத்தில் மறைமுக நெருக்கடிகள் தோன்றி மறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : விவேகத்தோடு செயல்படவும்.
பூரம் : ஆலோசனை வேண்டும்.
உத்திரம் : நெருக்கடிகள் மறையும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 01, 2026
தனவரவில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும் அன்யோன்யமும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : இழுபறிகள் குறையும்.
அஸ்தம் : நன்மையான நாள்.
சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
துலாம்
ஜூலை 01, 2026
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். மனை விஷயங்களில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : புரிதல் ஏற்படும்.
சுவாதி : தாமதங்கள் குறையும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 01, 2026
வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : முடிவுகள் பிறக்கும்.
அனுஷம் : மாற்றம் உண்டாகும்.
கேட்டை : ஈடுபாடுகள் ஏற்படும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 01, 2026
தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சேமிப்புகள் மூலம் ஆதாயகரமான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி விஷயங்களில் புதுவிதமான சூழல்கள் உருவாகும். கலைதுறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் லாபமும் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூராடம் : புதுமையான நாள்.
உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
ஜூலை 01, 2026
மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். பணி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
திருவோணம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அவிட்டம் : கையிருப்புகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 01, 2026 | 23 |
| 17 | https://t.me/sivasakthichannel2
*நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து 01-07-2026 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள் :*
01-07-2026
தமிழ் ஆண்டு, தேதி - பரபாவ, ஆனி 17
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை
*நமது சிவசக்தி Whatsapp சேனலில் இனைய👇*
https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l
*திதி*
கிருஷ்ண பக்ஷ பிரதமை - Jun 30 05:26 AM – Jul 01 07:38 AM
கிருஷ்ண பக்ஷ துவிதியை - Jul 01 07:38 AM – Jul 02 09:38 AM
*நட்சத்திரம்*
பூராடம் - Jun 30 04:03 AM – Jul 01 06:51 AM
உத்திராடம் - Jul 01 06:51 AM – Jul 02 09:27 AM
*கரணம்*
கௌலவம் - Jun 30 06:33 PM – Jul 01 07:38 AM
சைதுளை - Jul 01 07:38 AM – Jul 01 08:40 PM
கரசை - Jul 01 08:40 PM – Jul 02 09:38 AM
*யோகம்*
மாஹேந்த்ரம் - Jun 30 03:18 PM – Jul 01 04:04 PM
வைத்ருதி - Jul 01 04:04 PM – Jul 02 04:38 PM
*வாரம்*
புதன்கிழமை
*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*
சூரியோதயம் - 5:50 AM
சூரியஸ்தமம் - 6:35 PM
சந்திரௌதயம் - Jul 01 7:53 PM
சந்திராஸ்தமனம் - Jul 02 7:31 AM
*அசுபமான காலம்*
இராகு - 12:12 PM – 1:48 PM
எமகண்டம் - 7:25 AM – 9:01 AM
குளிகை - 10:37 AM – 12:12 PM
துரமுஹுர்த்தம் - 11:47 AM – 12:38 PM
தியாஜ்யம் - 03:43 PM – 05:29 PM
*சுபமான காலம்*
அமிர்த காலம் - 02:20 AM – 04:06 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:14 AM – 05:02 AM
*ஆனந்ததி யோகம்*
ஸ்ரீவச்சம் Upto - 06:51 AM
வஜ்ரம்
*வாரசூலை*
சூலம் - North
பரிகாரம் - பால்
*சூர்யா ராசி*
சூரியன் மிதுனம் ராசியில்
*சந்திர ராசி*
ஜூலை 01, 01:31 PM வரை தனுசு ராசி, பின்னர் மகரம்
_______
*புதன் ஹோரை*
காலை
06:00 - 07:00 - புத - சுபம்
07:00 - 08:00 - சந் - சுபம்
08:00 - 09:00 - சனி - அசுபம்
09:00 - 10:00 - குரு - சுபம்
10:00 - 11:00 - செவ் - அசுபம்
11:00 - 12:00 - சூரி - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சுக் - சுபம்
01:00 - 02:00 - புத - சுபம்
02:00 - 03:00 - சந் - சுபம்
மாலை
03:00 - 04:00 - சனி - அசுபம்
04:00 - 05:00 - குரு - சுபம்
05:00 - 06:00 - செவ் - அசுபம்
06:00 - 07:00 - சூரி - அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
_______
நாளைய (01-07-2026) ராசி பலன்கள்
மேஷம்
ஜூலை 01, 2026
கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : லாபகரமான நாள்.
பரணி : மாற்றங்கள் பிறக்கும்.
கிருத்திகை : புரிதல் அதிகரிக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 01, 2026
மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 01, 2026
உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்ட காரியத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். முயற்சிகள் மேம்படும் நாள். | 15 |
| 18 | https://t.me/sivasakthichannel2
*நமது சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து கௌரி பஞ்சாங்கம் பற்றிய பதிவுகள் :*
கௌரி பஞ்சாங்கம் என்பது தினசரி நல்ல நேரம் மற்றும் தவிர்க்க வேண்டிய நேரத்தை அறிய பயன்படும் ஒரு முக்கியமான காலக் கணிப்பு முறையாகும்.
குறிப்பாக தமிழ்நாட்டில் திருமணம், வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல், பயணம், பொருள் வாங்குதல் போன்ற சுப காரியங்களுக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்ய கௌரி பஞ்சாங்கம் பயன்படுத்தப்படுகிறது.
"கௌரி" என்பது பார்வதி தேவியின் மற்றொரு திருநாமமாகும். அம்பிகையின் அருளால் மனிதர்கள் நல்ல நேரத்தை அறிந்து செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த முறைக்கு கௌரி பஞ்சாங்கம் என்று பெயர் வந்தது.
கௌரி பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு நாளும் பகல் நேரம் 8 சமமான பகுதிகளாகவும், இரவு நேரம் 8 சமமான பகுதிகளாகவும் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி பலன் வழங்கப்பட்டுள்ளது.
கௌரி பஞ்சாங்கம் நல்ல நேரத்தைத் தேர்வு செய்ய உதவினாலும், சுப முகூர்த்தம் நிர்ணயிக்கும்போது இதனுடன் சேர்த்து பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் (திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்), ராகு காலம், எமகண்டம், குளிகை, துர்முகூர்த்தம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்வது வழக்கமாகும்.
கௌரி பஞ்சாங்கம் என்பது வெறும் நேரக் கணிப்பு மட்டுமல்ல. இறைவனை நினைத்து நல்ல நேரத்தில் நல்ல செயல்களைத் தொடங்கி, வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்ற பாரம்பரிய ஞானத்தின் வெளிப்பாடாகும்.
https://t.me/sivasakthichannel2
கௌரி பஞ்சாங்கம் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பயனுள்ள காலக்கணிப்பு முறையாகும்.
இதன் வழிகாட்டுதலின்படி நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுத்து செயல்படுவது மனநிறைவு, நம்பிக்கை மற்றும் ஒழுங்கான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று இந்து மரபு கூறுகிறது.
அதே சமயம், உண்மையான வெற்றி என்பது நல்ல எண்ணம், விடாமுயற்சி, இறைநம்பிக்கை மற்றும் நேர்மையான செயல்பாடு ஆகியவற்றுடன் இணைந்திருக்கும்போதுதான் முழுமை பெறும் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. | 15 |
| 19 | https://t.me/sivasakthichannel2
*நமத சிவசக்தி ஆன்மீக குழுவிலிருந்து விக்கிரம ஆண்டு பற்றிய பதிவுகள் :*
விக்கிரம ஆண்டு என்பது இந்திய பாரம்பரிய காலக்கணக்கில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஆண்டுமுறைகளில் ஒன்றாகும். இது விக்கிரம சம்வத் என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியா, நேபாளம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இந்த ஆண்டுமுறை இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
*விக்கிரம ஆண்டின் தோற்றம்*
புராண மரபின்படி, உஜ்ஜயினியை ஆண்ட வீரமிக்க அரசரான விக்கிரமாதித்தன் சகர்களை வென்று மகத்தான வெற்றியைப் பெற்றதை நினைவுகூரும் வகையில் இந்த ஆண்டுமுறை தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வரலாற்று ஆய்வாளர்கள் இதன் தொடக்கம் கி.மு. 57 (57 BCE) என்று கருதுகின்றனர். அதனால் விக்கிரம சம்வத் ஆண்டு, கிரிகோரியன் ஆண்டை விட சுமார் 56–57 ஆண்டுகள் முன்னோக்கி இருக்கும்.
தமிழில் "விக்கிரம ஆண்டு"
தமிழ் அறுபது ஆண்டு சுழற்சியில் "விக்கிரம" என்பது ஒரு ஆண்டின் பெயராகவும் வருகிறது. இந்த 60 ஆண்டுகள் சுழற்சி தொடர்ந்து மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித்தனி பெயரும் பலன்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றே விக்கிரம ஆண்டு.
*விக்கிரம ஆண்டின் பொருள்*
"விக்கிரமம்" என்ற சொல்லுக்கு வீரம், துணிவு, வெற்றி, பராக்கிரமம், எதிரிகளை வெல்லும் ஆற்றல் என்ற அர்த்தங்கள் உள்ளன. எனவே இந்த ஆண்டில் பிறந்தவர்கள் தைரியம், முயற்சி, தலைமைத்துவம் போன்ற குணங்களைப் பெறுவர் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
*விக்கிரம ஆண்டின் சிறப்புகள்*
*இந்த ஆண்டு குறித்து பஞ்சாங்கங்களில் கூறப்படும் பொதுவான பலன்கள் :*
அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம்.
விவசாயத்திற்கு தேவையான மழை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
வணிகம் மற்றும் தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும்.
கல்வி, கலை மற்றும் ஆன்மிகத் துறைகள் வளர்ச்சி அடையும்.
மக்கள் தன்னம்பிக்கை மற்றும் உழைப்பால் வெற்றி பெறும் காலமாக அமையும்.
விக்கிரம ஆண்டில் செய்ய உகந்தவை
சிவன், விஷ்ணு, சக்தி ஆலய தரிசனம்.
தானம், தர்மம், அன்னதானம் செய்தல்.
குடும்ப தெய்வ வழிபாடு.
புதிய தொழில் மற்றும் கல்வி முயற்சிகளைத் தொடங்குதல்.
மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுதல்.
https://t.me/sivasakthichannel2
*ஆன்மிகப் பலன்கள்*
விக்கிரம ஆண்டில் தினமும் இறைவனை வழிபடுதல், "ஓம் நமசிவாய" அல்லது "ஓம் நமோ நாராயணாய" மந்திரங்களை ஜபித்தல், பிரதோஷம், ஏகாதசி, பௌர்ணமி, அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் விரதம் இருப்பது மன அமைதி, குடும்ப ஒற்றுமை மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
விக்கிரம ஆண்டு என்பது வெறும் ஆண்டின் பெயர் மட்டுமல்ல; வீரம், வெற்றி, தன்னம்பிக்கை, முயற்சி மற்றும் தர்ம வாழ்வை நினைவூட்டும் ஆண்டாக கருதப்படுகிறது. இந்த ஆண்டில் இறைநம்பிக்கையுடனும், நேர்மையுடனும், உழைப்புடனும் செயல்பட்டால் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூக வாழ்விலும் முன்னேற்றம் காணலாம் என்பது பாரம்பரிய நம்பிக்கையாகும். | 17 |
| 20 | நாளை புதன் கிழமை, இதெயெல்லாம் செய்யுங்கள்
புதன் கிழமை மன, புத்தி சுத்திகரிப்பு நாளாகத் துலங்குகிறது. வாரந்தோறும் புதன் கிழமை நாளானது உள்ளத்தின், மனத்தின் சுத்திகரிப்பு நாளாக விளங்குகின்றது.
இது வித்யா விருத்தி நாளாகவும், தேவாதி தேவ மூர்த்திகளே வித்யை சக்தியின் மூலமாக விளங்கும் சர்வேஸ்வரனையே வணங்கும் வித்யைப் பிரகாச நாளாகவும் துலங்குகின்றது.
வித்யைக் கதிர்கள் பூரிக்கும் நாளாகவும் புதன் கிழமை அமைகின்றது. புத்தி நல்லவிதமாகச் செயல்படும் நாளாகவும் இருக்கின்றது.
உண்மையில், புதன் தோறும் வெளியில் சாப்பிடுவதில்லை, காபி, டீ குடிப்பதில்லை என்று சங்கல்பம் எடுத்து நிறைவேற்றி வந்தால் புத்தியில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
இதற்காகத்தான் புதன் கிழமையாவது ஆலயப் பிரசாதங்களை உண்டும், தானே சமைத்து உண்டும், அன்புடன் உணவளிப்பவர்களிடம் உண்டும், தனக்கு நன்கு அறிமுகமானவர்களின் இல்லங்களில் உண்டும்
புதன் கிழமையன்று ஏற்கும் உணவையாவது சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
செல்போனால் ஏற்படும் நோய்கள், வருங்காலத்தில் நிறையப் பெருகும் என்பதால் புதன் கிழமையன்றும், சப்தமித் திதி நாளிலும் ஆற்றும் பூஜைகளே இதன் பாதிப்புகளை ஓரளவு தணிக்க உதவும்.
எனவே, நீங்கள் வீட்டில் ஏற்றும் விளக்கை ஏற்றும் போது உங்களுக்காக ஒன்று, பிற ஜீவன்களுக்காக ஒன்று என இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடுக! வசதி இல்லாதவர்கள், ஒரே விளக்கில் இரண்டு திரிகளைத் தமக்காகவும், மூன்றாவதைப் பிற ஜீவன்களுக்காகவும் ஏற்றிடுக!
புதன் கிழமையாவது அனைவரும் குறைந்தது இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடுதல் வேண்டும்.
பஞ்ச பூத விளக்குப் பூஜையை நிகழ்த்திட, புதன் கிழமை மிகவும் ஏற்றதாகும். உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களால் ஆனவை ஆதலின், இவற்றைப் பஞ்ச பூத சக்திகளால் சுத்திகரிப்பதற்காக, ஆலயத்திலும், இல்லத்திலும் புதன் கிழமை தோறும் ஐந்து விளக்குகளை ஏற்றிப் பூஜித்தல் சிறப்புடையதாகும்.
புதன் கிழமை தோறும் உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஐந்தையும் சுத்திகரிக்க உதவிடுவதாக, கைகளால் அரைத்துக் காய வைத்த சந்தனத் தூள், அத்தர், புனுகு, ஜவ்வாது, புனுகு ஆகிய ஐந்தையும் கலந்த திரவியப் பொடியைச் சாம்பிராணி தூபத்தில் அவ்வப்போது நறுமணம் நிறைய இட்டு ஆலயத்திலும், இல்லத்திலும் இட்டு வருவதால், மனக் குழப்பங்கள் தணிந்து எத்தகையத் துன்பங்களின் ஊடேயும் மனம் சிறிது, சிறிதாக அமைதி பெறுவதை நன்கு காணலாம். | 21 |
اکنون در دسترس! پژوهش تلگرام ۲۰۲۵ — مهمترین بینشهای سال 
