🌈 Seventh-day Adventists SDA Group
الذهاب إلى القناة على Telegram
Daily posts on Scripture and Life's Value based Inspirational Thoughtful Exposition. People of last generation is to warn the world of His soon Coming. Is the body of Christ doing this urgent work? இப்போது **Devotion Time என்ற தியான நேரம்** தமிழில்...
إظهار المزيد478
المشتركون
+124 ساعات
+17 أيام
-630 أيام
أرشيف المشاركات
🙏 தியான நேரம் : 29-ஜூலை-2024
🛐Father of Lights💫
*3 - செழிப்பால் வந்த அகந்தை*-1(6இல்)
அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன், இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள். உபாகமம் 17:20
சாலொமோன் பரலோகப் பிரமாணத்தை மேன்மைப்படுத்தின போது தேவன் அவனோடிருந்தார்; இஸ்ரவேலைநேர்மையோடும், இரக்கத்தோடும் ஆளுகிற ஞானத்தைத் தந்தார். செல்வமும் புகழும் பெருகினபோதிலும், சாலொமோன் முதலில் தாழ்மையோடு தான் இருந்தான். அதனால், அவன் செல்வாக்கு அதிகமாகப் பெருகியது. 'ஐபிராத்து நதி தொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லை மட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொ மோன் ஆண்டு கொண்டிருந்தான்'. 'அவனைச் சுற்றி எங்கும் சமாதா னம் இருந்தது. சாலொமோனுடைய நாளெல்லாம் யூதாவும் இஸ்ர வேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார் கள்'. 1 இரா 4:21, 24, 25.
'கர்த்தருக்கு அன்பானவன்' என்று பொருள்தரும் யெதிதியா என்ற பெயர் சாலொமோனுக்கு இருந்தது. 2சாமு 12:25. தன் ஞானத் தாலும் நேர்மையாலும் உலகளாவிய புகழடையுமளவிற்குத் தேவன் தம் தயவைத் தந்து, அவனைக் கனப்படுத்தினார்; இஸ்ர வேலின் தேவனைக் கனப்படுத்துமாறு பிறரை அவன் வழிநடத்தி னான். ஒளிமயமான எதிர்காலம் இருப்பதுபோல் அவனுடைய வாழ்க்கை துவங்கியது; பின்னர் வழிவிலகலால் அது இருண்டது. யேகோவாவைத் தொழாமல், அஞ்ஞானச் சிலைகளைத் தொழுதான் என்கிற வருத்தமான உண்மையை வரலாறு பதிவு செய்துள்ளது.
இஸ்ரவேலை ஆளவிருந்த ராஜாக்களுக்கு நேரிடவிருந்த ஆபத்துகளை முன்னறிந்த கர்த்தர் அவர்களை வழிநடத்துவதற் கான வழிமுறைகளை மோசேயிடம் கொடுத்திருந்தார். சாலொமோன் அரியணையில் அமர்வதற்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்ன தாகவே அப்படிச் செய்திருந்தார். இஸ்ரவேலை ஆளப்போகிற வர்கள் என்ன செய்யவேண்டுமென்று கட்டளையிட்டுள்ளார். ''அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவ னுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள் ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற் காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக் கொள்ளும் பொருட்டு, அவன் லேவியராகிய ஆசாரியரிடத்தி லிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்" என்றார் தேவன். உபாகமம் 17:18-20.
[தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு]
🙏Devotion Time : 28-July-2024
🛐Father of Lights 💫
Ch. 2: Temple and its Dedication: Part-8 (of 8)
"The Lord is in His holy temple: let all the earth keep silence before Him." Habakkuk 2:20.
In that which was said during the dedicatory services, Solomon had sought to remove from the minds of those present the superstitions in regard to the Creator, that had beclouded the minds of the heathen. The God of heaven is not, like the gods of the heathen, confined to temples made with hands; yet He would meet with His people by His Spirit when they should assemble at the house dedicated to His worship.
Centuries later Paul taught the same truth in the words: "God that made the world and all things therein, seeing that He is Lord of heaven and earth, dwelleth not in temples made with hands; neither is worshiped with men's hands, as though He needed anything, seeing He giveth to all life, and breath, and all things; . . . that they should seek the Lord, if haply they might feel after Him, and find Him, though He be not far from every one of us: for in Him we live, and move, and have our being." Acts 17:24-28.
"Blessed is the nation whose God is the Lord;
And the people whom He hath chosen for His own
inheritance.
The Lord looketh from heaven;
He beholdeth all the sons of men.
Prom the place of His habitation
He looketh upon all the inhabitants of the earth."
"The Lord hath prepared His throne in the heavens;
And His kingdom ruleth over all."
"Thy way, O God, is in the sanctuary:
Who is so great a God as our God?
Thou art the God that doest wonders:
Thou hast declared Thy strength among the people."
Psalms 33:12-14; 103:19;77:13,14.
Although God dwells not in temples made with hands, yet He honors with His presence the assemblies of His people. He has promised that when they come together to seek Him, to acknowledge their sins, and to pray for one another, He will meet with them by His Spirit. But those who assemble to worship Him should put away every evil thing. Unless they worship Him in spirit and truth and in the beauty of holiness, their coming together will be of no avail. Of such the Lord declares, "This people draweth nigh unto Me with their mouth, and honoreth Me with their lips; but their heart is far from Me." Matthew 15:8,9. Those who worship God must worship Him "in spirit and in truth: for the Father seeketh such to worship Him." John 4:23.
"The Lord is in His holy temple: let all the earth keep silence before Him." Habakkuk 2:20.
[PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]
___
Kindly Watch & Share
https://youtu.be/l2uWBsecbhE
For Daily Christian Posts :
Join Telegram Channel
https://t.me/FatherOfLights
🙏 தியான நேரம் : 28-ஜூலை-2024
🛐Father of Lights💫
2. ஆலயமும் பிரதிஷ்டயும்-8 (8 இல்)
கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக் கடவது. ஆபகூக் 2:20
தங்கள் தேவனைக் கோவில்களில் கட்டிப்போட்டு வைத்தி ருப்பதாக அஞ்ஞானிகள் நம்பினார்கள். அந்த மூடநம்பிக்கையால் அஞ்ஞானிகளின் எண்ணங்கள் மரத்துப்போயிருந்தன. பிரதிஷ்டை ஆராதனையில் பேசினபோது, அங்குக் கூடியிருந்தவர்களின் எண்ணங்களிலிருந்து சிருஷ்டிகரைப் பற்றின இந்த மூடநம்பிக் கையைக் களைந்து போட முயற்சித்தான் சாலொமோன். அஞ்ஞானி களின் தெய்வங்களைப்போல, கைகளால் கட்டப்பட்ட கோவில் களில் சிறைப்பட்டுக்கிடப்பவர் அல்லர் பரலோகின் தேவன்; ஆனா லும், தம்மைத் தொழுவதற்காகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட வீட்டில் கூடுகிற தம் பிள்ளைகளை அவர் தம் ஆவியானவர் மூலம் சந்திக் கிறார்.
பல நூற்றாண்டுகளுக்குப்பின் இதே உண்மையைப் பவுல் கூறுகிறான்: 'உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக் கினதேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிற படியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையா னதுபோல, மனுஷர்கைகளால் பணிவிடை கொள்ளுகிறதுமில்லை. கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்க தாகத் தம்மைத் தேடும் படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில், அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்'. அப் 17:24-28.
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும்,அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து,எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்துபூமியின் குடிகள் எல்லார் மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப் போலப் பெரிய தேவன் யார்? அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே;ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்.
சங்கீ தம் 33:12-14; 103:19; 77:13,14.
கைகளால் செய்த கோவில்களில் தேவன் வாசம் செய்யாத போதிலும், தம் ஜனங்கள் ஒன்றாகக் கூடுகையில் தம் பிரசன்னத் தால் அவர்களை அவர் கனப்படுத்துகிறார். அவரைத் தேடவும், பாவ அறிக்கையிடவும், ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கவும் நாம் கூடினால், தம் ஆவியானவர் மூலம் நம்மைச் சந்திப்பதாக வாக்குப் பண்ணியிருக்கிறார். ஆனால், அவரைத் தொழுதுகொள்ள ஒன்று கூடுகிறவர்கள் தீமையான சகல காரியங்களையும் விட்டுவிட வேண்டும். தேவனைத் தொழுதுகொள்கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் பரிசுத்தம் எனும் அலங்காரத்தோடும் தொழாத பட்சத்தில், அவர்கள் ஒன்றாகக் கூடுவதில் எப்பயனும் இல்லை. இப்படிப்பட்டவர்களைக் குறித்து, ''இந்த ஜனங்கள் தங்கள் வாயி னால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது'' என்கிறார் தேவன். மத்தேயு 15:8. தேவனைத் தொழுதுகொள்வோர் அவரை 'ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும். தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.' யோவான் 4:23.
'கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக் கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மெளனமாயிருக்கக் கடவது.'ஆபகூக் 2:20.
[தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு]
🙏Devotion Time : 27-July-2024
🛐Father of Lights 💫
Ch. 2: Temple and its Dedication: Part-7 (of 8)
KJV Genesis 28:17 And he was afraid, and said, How dreadful is this place ! this is none other but the house of God, and this is the gate of heaven.
The humility of Solomon at the time he began to bear the burdens of state, when he acknowledged before God, "I am but a little child" (1 Kings 3.7), his marked love of God, his profound reverence for things divine, his distrust of self, and his exaltation of the infinite Creator of all—all these traits of character, so worthy of emulation, were revealed during the services connected with the completion of the temple, when during his dedicatory prayer he knelt in the humble position of a petitioner. Christ's followers today should guard against the tendency to lose the spirit of reverence and godly fear. The Scriptures teach men how they should approach their Maker—with humility and awe, through faith in a divine Mediator. The psalmist has declared:
"The Lord is a great God,
And a great King above all gods. . . .
O come, let us worship and bow down:
Let us kneel before the Lord our Maker."
Psalm 95:3-6.
Both in public and in private worship it is our privilege to bow on our knees before God when we offer our petitions to Him. Jesus, our example, "kneeled down, and prayed." Luke 22:41. Of his disciples it is recorded that they, too, "kneeled down, and prayed." Acts 9:40. Paul declared, "I bow my knees unto the Father of our Lord Jesus Christ." Ephesians 3:14. In confessing before God the sins of Israel, Ezra knelt. See Ezra 9:5. Daniel "kneeled upon his knees three times a day, and prayed, and gave thanks before his God." Daniel 6:10.
True reverence for God is inspired by a sense of His infinite greatness and a realization of His presence. With this sense of the Unseen, every heart should be deeply impressed. The hour and place of prayer are sacred, because God is there. And as reverence is manifested in attitude and demeanor, the feeling that inspires it will be deepened. "Holy and reverend is His name," the psalmist declares. Psalm 111:9. Angels, when they speak that name, veil their faces. With what reverence, then, should we, who are fallen and sinful, take it upon our lips!
Well would it be for old and young to ponder those words of Scripture that show how the place marked by God's special presence should be regarded. "Put off thy shoes from off thy feet," He commanded Moses at the burning bush, "for the place whereon thou standest is holy ground." Exodus 3:5. Jacob, after beholding the vision of the angel, exclaimed, "The Lord is in this place; and I knew it not. . . . This is none other but the house of God, and this is the gate of heaven." Genesis 28:16, 17.
[PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]
___
Kindly Watch & Share
https://youtu.be/BQwFn8TfSGI
For Daily Christian Posts :
Join Telegram Channel
https://t.me/FatherOfLights
🙏 தியான நேரம் : 27-ஜூலை-2024
🛐Father of Lights💫
2. ஆலயமும் பிரதிஷ்டயும்-7 (8 இல்)
அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். ஆதியாகமம் 28:17
இராஜ்ய பாரத்தை சாலொமோன் ஏற்றுக்கொண்டபோது, ''நான் சிறு பிள்ளையாயிருக்கிறேன்" என்று தேவனுக்கு முன்பாக ஒத்துக்கொண்டு, அவன் தாழ்மையாய் நடந்தான். 1இராஜா 3:7. அவன் தன் தேவன்மேல் வைத்திருந்த அன்பும், தெய்வீக காரியங் கள்மேல் இருந்த ஆழமான பயபக்தியும் வெளிப்பட்டன; சுயத்தை அவன் நம்பவில்லை என்பது வெளிப்பட்டது; சகலத்தையும் சிருஷ் டித்தவரை உயர்த்துவதில் அவனுக்கிருந்த ஆர்வமும் வெளிப் பட்டது. நமக்கு முன்மாதிரியாக இருக்கிற இந்தக் குணங்கள் யாவும், ஆலயப் பிரதிஷ்டை நிகழ்ச்சிகளின்போது மீண்டும் ஒரு முறை சாலொமோனில் வெளிப்பட்டன. அந்தப் பிரதிஷ்டை ஜெபத்தில், அவன் தன்னைத் தாழ்த்தி, முழங்காலிட்டு , மன்றா டினான். தேவபயத்தையும் பய பக்தியையும் இழக்கத்தூண்டுகிற மனநிலையிலிருந்து கிறிஸ்துவின் அடியார்கள் தங்களைப் பாது காத்துக்கொள்ளவேண்டும். தெய்வீக மத்தியஸ்தர்மேல் விசுவாசம் வைத்து, தாழ்மையோடும் பயபக்தியோடும் மனிதர் தங்கள் சிருஷ் டிகரிடம் வரவேண்டுமென்று வேதம் போதிக்கிறது.
''கர்த்தரே மகாதேவனும்,எல்லாதேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்துமுழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்"என்கிறார் சங்கீதக்காரன்.
சங்கீ தம் 95:3, 6.
பொது ஜெபமோ, தனி ஜெபமோ எதுவாயிருந்தாலும், நாம் தேவனுக்கு முன் நம் விண்ணப்பங்களைத் தெரிவிக்கிறபோது, முழங்கால்படியிட்டு ஜெபிப்பது நமக்குக் கிடைத்துள்ள சிலாக் கியமாகும். இயேசுவே இதற்கு முன்மாதிரி. அவர் முழங்கால்படி யிட்டு ஜெபித்தார். லூக்கா 22:41. அவர் சீஷரும் 'முழங்கால் படியிட்டு ஜெபித்ததாக 'வேதாகமம் கூறுகிறது. அப்9:40. ''நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு '' என்கிறார் பவுல். எபேசியர் 3:15. இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவத்தை தேவனுக்கு முன்பாக அறிக்கையிடுகையில் எஸ்றா முழங்கால்படியிட்டார். எஸ்றா 9:5. தானியேல் 'தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்'. தானியேல் 6:10.
தேவனுடைய எல்லையில்லா மேன்மையையும் பிரசன்னத் தையும் உணரும்போதுதான், அவர்மேல் நமக்கு மெய்ப்பக்தி வரும். அதரிசனமானவரைக் குறித்த இந்த உணர்வு நம் இருதயத் தில் ஆழமாகப் பதிய வேண்டும். ஜெப நேரமும் இடமும் புனித மானவை; ஏனெனில், நாம் ஜெபிக்கும்போது, தேவன் அங்கு இருக்கிறார். நம் மனதிலும் செயலிலும் பயபக்தி வெளிப்பட வேண்டும்; அப்போது பய பக்தியை உண்டாக்கும் உள்ளுணர்வு மேலும் ஆழப்படும். அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமு மானது' என்கிறார் சங்கீதக்காரன். சங் 111:9. தூதர் அந்நாமத்தை உச்சரிக்கும்போது, தங்கள் முகங்களை மூடிக்கொள்கின்றனர். பாவிகளாகிய நாம் அந்த நாமத்தை எவ்வளவு பயபக்தியோடு உச்சரிக்கவேண்டும்!
தேவனுடைய விசேஷித்த பிரசன்னமுள்ள இடத்தை நாம் எவ் வளவு மதிக்கவேண்டும் என்பதைக் கூறுகிற வேதவாக்கியங்களை முதியோரும் இளையோரும் தியானித்தால் நலமாயிருக்கும். ''உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி'' என்று எரிகிற முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேக்குக் கட்டளையிட்டார். யாத்3:5. தூதனானவரைப் பார்த்தபின், "மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார். இதை நான் அறியாதிருந்தேன். இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்'' என்று ஆச்சரியத்தோடு கூறி னான் யாக்கோபு. ஆதி 28:16,17.
[தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு]
🙏 தியான நேரம் : 26-ஜூலை-2024
🛐Father of Lights💫
2. ஆலயமும் பிரதிஷ்டயும்-6 (8 இல்)
கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது. 2 நாளாகமம் 7:2
அதன்பின் ராஜாவும் சகல ஜனங்களும் கர்த்தருடைய சந்நிதியில் பலிசெலுத்தினார்கள். 'இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்'. 2நாளாகமம் 7:1-5. 'ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும்' பரந்து விரிந்து கிடந்த இஸ்ரவேல் ராஜ்யத்தின் ஒவ்வொரு பகுதியிலுமிருந்து வந்த திரளான ஜனங்களாகிய 'மகா பெரிய கூட்டம் அனைத்தும் 'ஏழு நாளளவும் சந்தோஷமாகப் பண்டிகை கொண்டாடினார்கள். அதற்கு அடுத்த வாரத்தில் ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடே கூடாரப்பண்டிகையை ஆசரித்தார்கள். அந்நாட்களில் ஜனங்கள் தங்களை மீண்டும் தேவனுக்குத்தத்தம் செய்தார்கள்; தேவனுக்குள் களிகூர்ந்தார்கள். இதற்காகக் கூடிய அந்நாட்கள் முடிந்த பிறகு, 'தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் கர்த்தர் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய் ' தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள். வச. 8, 10.
அவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்த, அவர்கள் தேவனைச் சேவிக்க வேண்டியிருந்தது; ஜனங்கள் தங்களை முற்றி லும் அவரிடத்தில் அர்ப்பணிக்க வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யும்படி அவர்களை ஊக்குவிக்க, தன் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் ராஜா செய்தான். அவனுடைய ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் கிபியோனில் அவனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் போலவே இந்த முறையும் தேவனுடைய ஒப்புதலையும் ஆசீர் வாதத்தையும் அவனால் உணரமுடிந்தது. கர்த்தர் இரவிலே சாலொ மோனுக்குத் தரிசனமாகிப் பேசினார்: 'நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்து கொண்டேன். நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்கவெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழி களைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத் துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன். இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும். என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்' என்றார். 2 நாளாகமம் 7:12-16.
இஸ்ரவேலர் தேவனுக்கு உண்மையுடன் இருந்திருந்தால், அந்த மகிமையான கட்டடமும் என்றும் நிலைத்திருந்திருக்கும். தாம் தெரிந்துகொண்ட ஜனங்கள்மேல் அவர் காட்டின் விசேஷித்த தயவுக்கு அது ஒரு நிலையான அடையாளமாக இருந்திருக்கும்.
''கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்க வும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய புத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டு வந்து, என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப் பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்க தகனங்களும், அவர்களுடைய பலிகளும் என் பலிபீடத்தின் மேல் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்" என்றார் தேவன். ஏசாயா 56:6, 7.
[தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு]
🙏Devotion Time : 25-July-2024
🛐Father of Lights 💫
Ch. 2: Temple and its Dedication: Part-5 (of 8)
KJV 1 Kings 4:30 And Solomon's wisdom excelled the wisdom of all the children of the east country, and all the wisdom of Egypt.
The wisdom that Solomon desired above riches, honor, or long life, God gave him. His petition for a quick mind, a large heart, and a tender spirit was granted. "God gave Solomon wisdom and understanding exceeding much, and largeness of heart, even as the sand that is on the seashore. And Solomon's wisdom excelled the wisdom of all the children of the east country, and all the wisdom of Egypt. For he was wiser than all men; . . . and his fame was in all nations round about." 1 Kings 4:29-31.
"And all Israel. . . feared the king: for they saw that the wisdom of God was in him, to do judgment." I Kings 3:28. The hearts of the people were turned toward Solomon, as they had been toward David, and they obeyed him in all things. "Solomon . . . was strengthened in his kingdom, and the Lord his God was with him, and magnified him exceedingly." 2 Chronicles 1:1.
For many years Solomon's life was marked with devotion to God, with uprightness and firm principle, and with strict obedience to God's commands. He directed in every important enterprise and managed wisely the business matters connected with the kingdom. His wealth and wisdom, the magnificent buildings and public works that he constructed during the early years of his reign, the energy, piety, justice, and magnanimity that he revealed in word and deed, won the loyalty of his subjects and the admiration and homage of the rulers of many lands.
The name of Jehovah was greatly honored during the first part of Solomon's reign. The wisdom and righteousness revealed by the king bore witness to all nations of the excellency of the attributes of the God whom he served. For a time Israel was as the light of the world, showing forth the greatness of Jehovah. Not in the surpassing wisdom, the fabulous riches, the far-reaching power and fame that were his, lay the real glory of Solomon's early reign; but in the honor that he brought to the name of the God
of Israel through a wise use of the gifts of Heaven.
As the years went by and Solomon's fame increased, he sought to honor God by adding to his mental and spiritual strength, and by continuing to impart to others the blessings he received. None understood better than he that it was through the favor of Jehovah that he had come into possession of power and wisdom and understanding, and that these gifts were bestowed that he might give to the world a knowledge of the King of kings.
[PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]
___
Kindly Watch & Share
https://youtu.be/fy9WBAoHKP4
For Daily Christian Posts :
Join Telegram Channel
https://t.me/FatherOfLights
🙏Devotion Time : 25-July-2024
🛐Father of Lights 💫
Ch. 2: Temple and its Dedication: Part-5 (of 8)
KJV 1 Kings 4:30 And Solomon's wisdom excelled the wisdom of all the children of the east country, and all the wisdom of Egypt.
The wisdom that Solomon desired above riches, honor, or long life, God gave him. His petition for a quick mind, a large heart, and a tender spirit was granted. "God gave Solomon wisdom and understanding exceeding much, and largeness of heart, even as the sand that is on the seashore. And Solomon's wisdom excelled the wisdom of all the children of the east country, and all the wisdom of Egypt. For he was wiser than all men; . . . and his fame was in all nations round about." 1 Kings 4:29-31.
"And all Israel. . . feared the king: for they saw that the wisdom of God was in him, to do judgment." I Kings 3:28. The hearts of the people were turned toward Solomon, as they had been toward David, and they obeyed him in all things. "Solomon . . . was strengthened in his kingdom, and the Lord his God was with him, and magnified him exceedingly." 2 Chronicles 1:1.
For many years Solomon's life was marked with devotion to God, with uprightness and firm principle, and with strict obedience to God's commands. He directed in every important enterprise and managed wisely the business matters connected with the kingdom. His wealth and wisdom, the magnificent buildings and public works that he constructed during the early years of his reign, the energy, piety, justice, and magnanimity that he revealed in word and deed, won the loyalty of his subjects and the admiration and homage of the rulers of many lands.
The name of Jehovah was greatly honored during the first part of Solomon's reign. The wisdom and righteousness revealed by the king bore witness to all nations of the excellency of the attributes of the God whom he served. For a time Israel was as the light of the world, showing forth the greatness of Jehovah. Not in the surpassing wisdom, the fabulous riches, the far-reaching power and fame that were his, lay the real glory of Solomon's early reign; but in the honor that he brought to the name of the God
of Israel through a wise use of the gifts of Heaven.
As the years went by and Solomon's fame increased, he sought to honor God by adding to his mental and spiritual strength, and by continuing to impart to others the blessings he received. None understood better than he that it was through the favor of Jehovah that he had come into possession of power and wisdom and understanding, and that these gifts were bestowed that he might give to the world a knowledge of the King of kings.
[PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]
___
Kindly Watch & Share
https://youtu.be/fy9WBAoHKP4
For Daily Christian Posts :
Join Telegram Channel
https://t.me/FatherOfLights
🙏 தியான நேரம் : 25-ஜூலை-2024
🛐Father of Lights💫
2. ஆலயமும் பிரதிஷ்டயும்-5 (8 இல்)
சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. 1 இராஜாக்கள் 4:30
''உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியில்லாத அந்நிய ஜாதியார் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம் முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினி மித்தமும், தூர தேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக நின்று விண்ணப்பம் பண்ணினால், உமது வாசஸ்தலமாகிய பர லோகத்திலிருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்க ளெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் போல, உம் முடைய நாமத்தை அறிந்து உமக்குப் பயப்பட்டு, நான் கட்டின் இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும் படிக்கு அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள் வதின்படியே தேவரீர் செய்வீராக
''நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர் கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்து கொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம் பண்ணி னால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத் தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப் பீராக.
''பாவஞ் செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால் அவர் கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து ; தேவரீர் அவர்கள் மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக் கொடுக்கிறதினால், அவர்களைச் சிறை பிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கையில், அவர்கள் சிறைபட்டுப் போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி, 'நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம் பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம்' என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி, தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்து கொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண் ணப்பம் பண்ணினால், உம்முடைய வாசஸ்தலமாகிய பர லோகத்திலிருக்கிறதேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங் களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித் தருளும்.
''இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்ப டும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும் உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக. தேவ னாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்குத் தேவரீர் உமது வல்லமைவிளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த் தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரி சுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக. தேவனாகிய கர்த் தாவே, நீர் அபிஷேகம் பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியா மல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கிருபைகளை நினைத்தருளும்" என்றான். 2 நாளாகமம் 6:32-42.
கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும்மகா ராஜனுமாயிருக்கிறார்.நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாகநாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். சங்கீதம் 95:3, 6.
[தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு]
🙏Devotion Time : 24-July-2024
🛐Father of Lights 💫
Ch. 2: Temple and its Dedication: Part-4 (of 6)
KJV 1 Kings 8:40 That they may fear thee all the days that they live in the land which thou gavest unto our fathers.
Solomon then knelt upon the platform, and in the hearing of all the people offered the dedicatory prayer. Lifting his hands toward heaven, while the congregation were bowed with their faces to the ground, the king pleaded: "Lord God of Israel, there is no God like Thee in the heaven, nor in the earth; which keepest covenant, and showest mercy unto Thy servants, that walk before Thee with all their heart."
"Will God in very deed dwell with men on the earth? Behold, heaven and the heaven of heavens cannot contain Thee; how much less this house which I have built? Have respect therefore to the prayer of Thy servant, and to his supplication, O Lord my God, to hearken unto the cry and the prayer which Thy servant prayeth before Thee: that Thine eyes may be open upon this house day and night, upon the place whereof Thou hast said that Thou wouldest put Thy name there; to hearken unto the prayer which Thy servant prayeth toward this place. Hearken therefore unto the supplications of Thy servant, and of Thy people Israel, which they shall make toward this place: hear Thou from Thy dwelling place, even from heaven; and when Thou hearest, forgive. . . .
"If Thy people Israel be put to the worse before the enemy, because they have sinned against Thee; and shall return and confess Thy name, and pray and make supplication before Thee in this house; then hear Thou from the heavens, and forgive the sin of Thy people Israel, and bring them again unto the land which Thou gavest to them and to their fathers.
"When the heaven is shut up, and there is no rain, because they have sinned against Thee; yet if they pray toward this place, and confess Thy name, and turn from their sin, when Thou dost afflict them; then hear Thou from heaven, and forgive the sin of Thy servants, and of Thy people Israel, when Thou hast taught them the good way, wherein they should walk; and send rain upon Thy land, which Thou hast given unto Thy people for an inheritance.
"If there be dearth in the land, if there be pestilence, if there be blasting, or mildew, locusts, or caterpillars; if their enemies besiege them in the cities of their land; whatsoever sore or whatsoever sickness there be: then what prayer or what supplication soever shall be made of any man, or of all Thy people Israel, when everyone shall know his own sore and his own grief, and shall spread forth his hands in his house: then hear Thou from heaven Thy dwelling place, and forgive, and render unto every man according unto all his ways, whose heart Thou knowest; . . . that they may fear Thee, to walk in Thy ways, so long as they live in the land which Thou gavest unto our fathers.
[PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]
___
Kindly Watch & Share
https://youtu.be/nOxC-ndTbtk
For Daily Christian Posts :
Join Telegram Channel
https://t.me/FatherOfLights
**🙏 தியான நேரம் : 24-ஜூலை-2024*(
🛐Father of Lights💫
**2. ஆலயமும் பிரதிஷ்டயும்(*-4 (8 இல்)
தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக. 1 இராஜாக்கள் 8:40
பிறகு, அந்த மேடையின் மேலே சாலொமோன் முழங்கால்படி யிட்டு, சகல ஜனங்களுக்கும் கேட்கும் வண்ணமாக பிரதிஷ்டை ஜெபத்தை ஏறெடுத்தான். சபையார் குனிந்து, தரைமட்டும் தலை வணங்கி நின்றிருந்த வேளையில், ராஜா தன் கரங்களை வானத் திற்கு நேராக உயர்த்தி, பின்வருமாறு மன்றாடினான்: 'இஸ்ரவே லின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிரு பையையும் காத்துவருகிறீர்.
''தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணு வாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின் இந்த ஆலயம் எம்மாத்திரம்? என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடி யேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும். உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண் ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தல மாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. உமது அடியேனும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பம் செய்யப் போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபங் களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.
''உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோத மாகப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்து போய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கை பண்ணி, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத் தையும் வேண்டுதலையும் செய்தால், பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப் பண்ணுவீராக.
''அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தேவரீர் தங்களைக் கிலேசப்படுத்துகையில் தங் கள் பாவங்களைவிட்டுத் திரும்பினால், பரலோகத்திலிருக்கிற தேவ ரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர் களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீ ராக. வச 26, 27.
''தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளை நோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிற போதும், அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் வாசஞ் செய்கிற தேசத்திலே அவர்களை முற்றிக்கைபோடுகிறபோதும், யாதொருவாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிற போதும், எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தை யும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித் துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத் தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்குத் தேவரீர் ஒருவரே மனுப் புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இரு தயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகxளுக்கும் தக்கதாய்ச் செய்து, பலன் அளிப்பீராக. வச 28-31.
[தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு]
🙏Devotion Time : 23-July-2024
🛐Father of Lights 💫
Ch. 2: Temple and its Dedication: Part-3 (of 6)
KJV 2 Chronicles 6:3 And the king turned his face, and blessed the whole congregation of Israel: and all the congregation of Israel stood.
In bringing to the temple the sacred ark containing the two tables of stone on which were written by the finger of God the precepts of the Decalogue, Solomon had followed the example of his father David. Every six paces he sacrificed. With singing and with music and with great ceremony, "the priests brought in the ark of the covenant of the Lord unto his place, to the oracle of the house, into the most holy place." Verse 7. As they came out of the inner sanctuary, they took the positions assigned them. The singers — Levites arrayed in white linen, having cymbals and psalteries and harps—stood at the east end of the altar, and with them a hundred and twenty priests sounding with trumpets. See verse 12.
"It came even to pass, as the trumpeters and singers were as one, to make one sound to be heard in praising and thanking the Lord; and when they lifted up their voice with the trumpets and cymbals and instruments of music, and praised the Lord, saying, For He is good; for His mercy endureth forever: that then the house was filled with a cloud, even the house of the Lord; so that the priests could not stand to minister by reason of the cloud: for the glory of the Lord had filled the house of God." Verses 13,14.
Realizing the significance of this cloud, Solomon declared: "The Lord hath said that He would dwell in the thick darkness. But I have built an house of habitation for Thee, and a place for Thy dwelling forever." 2 Chronicles 6:1,2.
"The Lord reigneth;
Let the people tremble:
He sitteth between the cherubims;
Let the earth be moved.
"The Lord is great in Zion;
And He is high above all the people.
Let them praise Thy great and terrible name;
For it is holy. . . .
"Exalt ye the Lord our God,
And worship at His footstool;
For He is holy."
Psalm 99:1-5.
"In the midst of the court" of the temple had been erected "a brazen scaffold," or platform, "five cubits long, and five cubits broad, and three cubits high." Upon this Solomon stood and with uplifted hands blessed the vast multitude before him. "And all the congregation of Israel stood." 2 Chronicles 6:13,3.
"Blessed be the Lord God of Israel," Solomon exclaimed, "who hath with His hands fulfilled that which He spake with His mouth to my father David, saying, ... I have chosen Jerusalem, that My name might be there." Verses 4-6.
[PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]
___
Kindly Watch & Share
https://youtu.be/lCXKEoLu8Hs
For Daily Christian Posts :
Join Telegram Channel
https://t.me/FatherOfLights
🙏 தியான நேரம் : 23-ஜூலை-2024
🛐Father of Lights💫
2.ஆலயமும் பிரதிஷ்டயும்-3 (8 இல்)
ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான், இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள். 2 நாளாகமம் 6:3
பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியையும் இடம் மாற்றி னார்கள். தேவனுடைய விரலால் பத்துக் கற்பனை எழுதப்பட்டிருந்த இரண்டு கற்பலகைகள் அதில் இருந்தன. முன்பொருமுறை அந்தப் பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியை இடம் மாற்றினபோது தாவீது எப்படி நடந்து கொண்டானோ, அப்படியே சாலொமோனும் நடந்து கொண்டான். ஆறு காலடிக்கு ஒரு முறை சாலொமோனும் பலி செலுத்தினான். கீதவாத்தியங்களுக்கு ஏற்ப்பாடல்கள் பாடிக்கொண்டு, மகாகொண்டாட்டமாய் 'ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத் திலே கொண்டுவந்து வைத்தார்கள். 'நாளா 5:7. அங்கிருந்து அந்த ஆசாரியர்கள் வெளியே வந்தபோது, அவர்கள் தங்களுக்கு நியமிக் கப்பட்டிருந்த வரிசைமுறை ஒழுங்கின்படி நின்றுகொண்டார்கள். பாடகரான லேவியரனைவரும் மெல்லிய புடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்து, பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள். அவர்களோடும் கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபது பேர் நின் றார்கள். 2நாளா 5:12.
அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏக் சத்தமாய்க் கர்த் தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள் : ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு, பூரிகைகள் தாளங்கள் கீத வாத்தியங் களுடைய சத்தத்தைப் பாடகர் தொனிக்கப்பண்ணி,
'கர்த்தர் நல்லவர்,அவர் கிருபை என்றுமுள்ளது'
என்று அவரை ஸ்தோத்திரிக்கையில், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறைந்தது. அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர் கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று. 2 நாளா 5:13, 14.
அந்த மேகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவனாக, ''கர்த் தர் 'காரிருளிலே வாசம்பண்ணுவேன்' என்று சொன்னார்; ஆனால், தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன்'' என்று சாலொமோன் சொன்னான். 2 நாளா 6:1, 2.
கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார்,ஜனங்கள் தத்தளிப்பார்களாக;அவர்கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார்,பூமி அசைவதாக.கர்த்தர் சீயோனில் பெரியவர்;அவர் எல்லா ஜனங்கள் மேலும் உயர்ந்தவர்.மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலேபணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.
சங்கீ தம் 99:1-3, 5.
'ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் மூன்று முழ உயர முமான வெண்கலப் பிரசங்கப் பீடத்தை உண்டாக்கி, அதை ஆலயத்தின் நடுப்பிராகாரத்திலே சாலொமோன் வைத்திருந்தான். அதின் மேல் அவன் நின்றுகொண்டு தன் கரங்களை உயர்த்தி, தனக்கு முன்பாகக் கூடியிருந்த திரளான ஜனங்களை ஆசீர்வதித்தான். அங்கு 'இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்'. 2நாளா 6:13, 3.
''இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்); அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாயினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார் " என்றான் சாலொமோன். 'என் தகப்பனாகிய தாவீதிடம், 'என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமைத் தெரிந்துகொண்டேன்' என்று தேவன் அன்று சொன்னதை இன்று நிறைவேற்றினார்'' என்றான். வச. 4-6.
[தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு]
🙏Devotion Time : 22-July-2024
🛐Father of Lights 💫
Ch. 2: Temple and its Dedication-Part-6 (of 6)
KJV Genesis 18:18 seeing that Abraham shall surely become a great and mighty nation, and all the nations of the earth shall be blessed in him?
At last the temple planned by King David, and built by Solomon his son, was completed. "All that came into Solomon's heart to make in the house of the Lord," he had "prosperously effected." 2 Chronicles 7:11. And now, in order that the palace crowning the heights of Mount Moriah might indeed be, as David had so much desired, a dwelling place "not for man, but for the Lord God" (1 Chronicles 29:1), there remained the solemn ceremony of formally dedicating it to Jehovah and His worship.
The spot on which the temple was built had long been regarded as a consecrated place. It was here that Abraham, the father of the faithful, had revealed his willingness to sacrifice his only son in obedience to the command of Jehovah. Here God had renewed with Abraham the covenant of blessing, which included the glorious Messianic promise to the human race of deliverance through the sacrifice of the Son of the Most High. See Genesis 22:9, 16:18. Here it was that when David offered burnt offerings and peace offerings to stay the avenging sword of the destroying angel, God had answered him by fire from heaven. See 1 Chronicles 21. And now once more the worshipers of Jehovah were here to meet their God and renew their vows of allegiance to Him.
The time chosen for the dedication was a most favorable one—the seventh month, when the people from every part of the kingdom were accustomed to assemble at Jerusalem to celebrate the Feast of Tabernacles. This feast was preeminently an occasion of rejoicing. The labors of the harvest being ended and the toils of the new year not yet begun, the people were free from care and could give themselves up to the sacred, joyous influences of the hour.
At the appointed time the hosts of Israel, with richly clad representatives from many foreign nations, assembled in the temple courts. The scene was one of unusual splendor. Solomon, with the elders of Israel and the most influential men among the people, had returned from another part of the city, whence they had brought the ark of the testament. From the sanctuary on the heights of Gibeon had been transferred the ancient "tabernacle of the congregation, and all the holy vessels that were in the tabernacle" (2 Chronicles 5:5); and these cherished reminders of the earlier experiences of the children of Israel during their wanderings in the wilderness and their conquest of Canaan, now found a permanent home in the splendid building that had been erected to take the place of the portable structure.
[PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]
___
Kindly Watch & Share
https://youtu.be/2RopbLAU64o
For Daily Christian Posts :
Join Telegram Channel
https://t.me/FatherOfLights
🙏 தியான நேரம் : 22-ஜூலை-2024
🛐Father of Lights💫
2.ஆலயமும் பிரதிஷ்டயும்-2 (8 இல்)
அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், ஆதியாகமம் 18:17.
தாவீது ராஜா திட்டமிட்ட ஆலயத்தை அவன் மகன் சாலொ மோன் கட்டிமுடித்தான். 'ஆலயத்தில் சாலொமோன் செய்ய மன தாயிருந்ததெல்லாம்' அவனுக்கு அனுகூலமாயிற்று'.2நாளா 7:11. மோரியா மலைக்கு மகுடம்போல் அமைந்திருந்ததும், அரண்மனை போன்றதுமான ஆலயக்கட்டடம் தாவீதின் விருப்பப்படி, 'மனுஷ னுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்கு' வாசஸ்தலமாக விளங்கும் படி கட்டப்பட்ட ஒன்று. யேகோவாவை ஆராதிக்க அவருக்கு அந்த ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணுகிற புனிதமான சடங்கு நடைபெற வேண்டிய வேலைமட்டும் எஞ்சியிருந்தது.
தேவாலயம் கட்டப்பட்ட இடமானது காலாகாலமாக புனித மானஸ்தலமாகக் கருதப்பட்ட இடமாகும். விசுவாசிகளின் தகப்ப னாகிய ஆபிரகாம் அந்த இடத்தில்தான் யேகோவாவின் கட்ட ளைக்குக் கீழ்ப்படிந்து, தன் ஒரே மகனைப் பலிகொடுக்க தன் சம் மதத்தை வெளிப்படுத்தினான். ஆசீர்வாத உடன்படிக்கையை ஆபிரகாமோடு தேவன் அங்குதான் புதுப்பித்துக்கொண்டார். அந்த உடன்படிக்கையில் மகிமையான மேசிய வாக்குத்தத்தம் இருந்தது. அதன்படி, உன்னதமானவரின் குமாரன் தன்னையே பலியாகக் கொடுப்பதன் மூலம் மனிதருக்கு மீட்பு உண்டாக இருந்தது. ஆதி 22:9,16-18. சங்காரத்தூதனின் பட்டயத்தைத் தடுத்து நிறுத்த தகன பலியும் சமாதான பலியும் தாவீது செலுத்தின் இடமும், தேவன் வானத்திலிருந்து இறங்கின அக்கினியின் மூலம் அவருக்குப் பதில ளித்த இடமும் அதுதான். நாளா 21. இப்பொழுது மீண்டும் யேகோவாவின் விசுவாசிகள் தங்கள் தேவனைச் சந்திக்கவும், தங்கள் விசுவாசப் பிரமாணங்களைப் புதுப்பிக்கவும் அதே இடத் தில் ஒன்று கூட இருந்தார்கள்.
ஏழாம் மாதத்தில் ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணத் திட்ட மிட்டிருந்தார்கள். அது எல்லோருக்கும் வசதியான ஒரு சமயமாக இருந்தது. ஏனெனில், அந்த மாதத்தில்தான் கூடாரப்பண்டிகையை ஆசரிப்பதற்காக ராஜ்யத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் எருசலேமில் ஒன்றுகூடுவார்கள். மற்றப் பண்டிகைகளைவிட அந்தப் பண்டிகைதான் மகிழ்ச்சியான வைபவமாக அனுசரிக்கப்பட்டது. அறுவடைக்கால வேலைகள் முடிந்து, புதிய ஆண்டின் உழைப்பு தொடங்குவதற்கு முன்னான அந்தச் சமயத்தில்தான் மக்கள் தங்கள் கவலைகளை மறந்து இருப்பார்கள். எனவே, பரிசுத்தமானதும் சந்தோஷமானதுமான நிகழ்ச்சிகளில் மக்கள் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக்கொள்ள, அதுதான் ஏற்ற சமயமாக இருந்தது.
குறித்த நாள் வந்தது. இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் ஆலய வளாகத்தில் கூடினார்கள்; மிடுக்கான உடை அணிந்து, பிற தேசங்களிலிருந்து வந்த பிரதிநிதிகளும் அங்கு கூடினார்கள். முன்பு அங்கு இருந்திராத புதுப்பொலிவு அங்குக் காட்சியளித்தது. சாலொமோனும், இஸ்ரவேலின் மூப்பர்களும், மக்களுக்குள் அதிக செல்வாக்குப் பெற்றவர்களும் அந்நகரத்தின் இன்னொரு பகுதியிலிருந்த உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவந்தார்கள். கிபியோனின் மேடுகளிலிருந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்த ஆசரிப் புக் கூடாரமும் அதில் இருந்த பணிமுட்டுகளும் எருசலேமுக்கு மாற்றப்பட்டன. 2நாளா 5:5. அதாவது, இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்ததையும், பின்னர் கானானைச் சுதந்தரித்துக் கொண் டதையும் நினைவூட்டிய அந்த நினைவுச்சின்னங்கள் முன்பு ஆசரிப் புக் கூடாரத்தில் இருந்தன். ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு எளிதில் எடுத்துச் செல்ல வசதியாக அதை முன்பு அமைத்திருந்தார் கள். தற்காலிக ஆசரிப்புக் கூடாரத்திற்குப் பதிலாக, இப்போது நிரந்தரமாக ஒப்புயர்வற்ற ஓர் ஆலயத்தைக் கட்டி, அதனுள் அவற்றை வைத்தார்கள்.
[தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு]
🙏Devotion Time : 21-July-2024
🛐Father of Lights 💫
Ch. 2 The Temple and Its Dedication-Part-1 (of 8)
KJV Psalms 144:12 That our sons may be as plants grown up in their youth; that our daughters may be as corner stones, polished after the similitude of a palace:
The long-cherished plan of David to erect a temple to the Lord, Solomon wisely carried out. For seven years Jerusalem was filled with busy workers engaged in leveling the chosen site, in building vast retaining walls, in laying broad foundations,—"great stones, costly stones, and hewed stones,"—in shaping the heavy timbers brought from the Lebanon forests, and in erecting the magnificent sanctuary. 1 Kings 5:17.
Simultaneously with the preparation of wood and stone, to which task many thousands were bending their energies, the manufacture of the furnishings for the temple was steadily progressing under the leadership of Hiram of Tyre, "a cunning man, endued with understanding, . . . skillful to work in gold, and in silver, in brass, in iron, in stone, and in timber, in purple, in blue, and in fine linen, and in crimson." 2 Chronicles 2:13, 14.
Thus as the building on Mount Moriah was noiselessly upreared with "stone made ready before it was brought thither: so that there was neither hammer nor ax nor any tool of iron heard in the house, while it was in building," the beautiful fittings were perfected according to the patterns committed by David to his son, "all the vessels that were for the house of God." 1 King 6:7;2 Chronicles 4:19. These included the altar of incense, the table of shewbread, the candlestick and lamps, with the vessels and instruments connected with the ministrations of the priests in the holy place, all "of gold, and that perfect gold." 2 Chronicles 4:21. The brazen furniture,—the altar of burnt offering, the great laver supported by twelve oxen, the lavers of smaller size, with many other vessels,—"in the plain of Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zeredathah." 2 Chronicles 4:17. These furnishings were provided in abundance, that there should be no lack.
Of surpassing beauty and unrivaled splendor was the palatial building which Solomon and his associates erected for God and His worship. Garnished with precious stones, surrounded by spacious courts with magnificent approaches, and lined with carved cedar and burnished gold, the temple structure, with its broidered hangings and rich furnishings, was a fit emblem of the living church of God on earth, which through the ages has been building in accordance with the divine pattern, with materials that have been likened to "gold, silver, precious stones," "polished after the similitude of a palace." 1 Corinthians 3:12; Psalm 144:12. Of this spiritual temple Christ is "the chief Cornerstone; in whom all the building fitly framed together groweth unto an holy temple in the Lord." Ephesians 2:20, 21 .
[PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]
___
Kindly Watch & Share
https://youtu.be/HdbXW4TQ1ss
For Daily Christian Posts :
Join Telegram Channel
https://t.me/FatherOfLights
🙏 தியான நேரம் : 21-ஜூலை-2024
🛐Father of Lights💫
2. ஆலயமும் பிரதிஷ்டையும் : பகுதி 1 (8-ல் )
அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள். சங்கீதம் 144:12
கர்த்தருக்கு ஆலயம் கட்ட வேண்டுமென்ற தாவீதின் நீண்ட நாள் திட்டத்தை சாலொமோன் மிகவும் ஞானத்தோடே செயல்படுத் தினான். அற்புத ஆலயத்தைக் கட்டிமுடிக்க ஏழு வருடம் ஆயிற்று. ஆலயம் கட்டுவதற்கான நிலத்தைச் சமப்படுத்துவதிலும், அதில் பெரும் தடுப்புச்சுவர் கட்டுவதிலும், வெட்டினதும் விலையேறப் பெற்றதுமான கற்களால் அகலமான அஸ்திபாரம் போடுவதிலும், லீபனோன் காடுகளிலிருந்து வந்த மரங்களைச் செதுக்குவதிலுமாக அந்த ஏழு வருடங்களும் எருசலேமில் பணியாட்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
ஆயிரக்கணக்கானோரின் அயராத உழைப்பில் கல்லும் மர மும் ஆயத்தமாகிக்கொண்டிருந்த அதே வேளையில் திருவைச் சேர்ந்த ஈராமின் தலைமையில் ஆலயத் தட்டுமுட்டுச் சாமான்கள் தயாரிப்பும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவன் ‘புத்திமானாகிய நிபுணன். அவன் பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் கற்களிலும் மரங்களிலும் இரத்தாம் பர நூலிலும் இளநீலநூலிலும் மெல்லிய நூலிலும் சிவப்பு நூலிலும் வேலை செய்ய அறிந்தவன்’. 2 நாளாகமம் 2:13, 14.
மோரியா மலையின்மேல் நடைபெற்ற கட்டுமானப் பணி எந்த ஓசையுமில்லாமல் நடைபெற்றது. ஏனென்றால், அது பணிதீர்ந்து கொண்டு வரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது. ஆகையால், அது கட்டப்படுகிறபோது சுத்திகள், வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை’. 1 இராஜா 6:7; 2 நாளா 4:19. மேலும், ‘ஆலயத்துக்கு வேண்டிய சகல பணிமுட்டுகளையும் ‘ செய்யவேண்டிய விதம் பற்றி தாவீது தன் மகனிடம் தந்திருந்த மாதிரியின்படியே தளவாடங்கள் செய்யப் பட்டன். 2 நாளா 4:19. தூப்பீடமும், சமுகத்தப்ப மேஜையும், விளக்குத்தண்டுகளும், விளக்குகளும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியர் ஊழியஞ்செய்யத் தேவையான பாத்திரங்களும் கருவி களும் ‘சுத்த தங்கத்தினால் செய்யப்பட்டன. தகன பலிபீடம், பன்னி ரண்டு ரிஷபங்கள்மேல் நின்றிருந்த கடல்தொட்டி, சிறு தொட்டிகள், பணிமுட்டுகள் ஆகியவற்றை யோர்தானுக்கடுத்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களி மண் தரையிலே ராஜா வெண்கலத்தில் வார்ப்பித்தான். 2 நாளா 4:17. தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாம் தட்டுப்பாடு ஏற்படாத அள விற்கு ஏராளமாகச் செய்யப்பட்டன.
தேவனுக்காகவும் அவரை ஆராதிப்பதற்காகவும் சாலொமோ னும் அவன் உதவியாளர்களும் கட்டின கம்பீரமான கட்டடமானது ஈடு இணையற்ற அழகோடும் பொலிவோடும் விளங்கியது. அது ரத்தினக்கற்களால் அழகுபடுத்தப்பட்டு, சுற்றிலும் விசாலமான வளாகங்களுடனும், அழகான பாதைகளுடனும் அமைக்கப்பட் டிருந்தது. ஆலயத்தின் உட்புறத்தில் கேதுரு மரப்பலகைகளும் பொன் தகடுகளும் பதிக்கப்பட்டு, சித்திரவேலைகள் செய்யப் பட்டிருந்தன. பூவேலைசெய்யப்பட்ட தொங்கல்களும் விலையேறப் பட்ட பணிமுட்டுகளும் இருந்த ஆலயத்தின் அமைப்பு இந்தப் பூமி யிலுள்ள தேவசபைக்குப் பொருத்தமான சின்னமாக விளங்கியது. ஜீவனுள்ள சபையானது காலாகாலமாக தேவதிட்டத்திற்கு ஏற்றபடி கட்டப்பட்டு வருகிறது. 'பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற் கள்' ஆகியவற்றோடு ஒப்பிடப்படும் காரியங்களாலும், சித்திரம் தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போன்ற காரியங்களாலும் தேவ சபை இன்று கட்டப்பட்டு வருகிறது. 1கொரி 3:12; சங்கீதம் 144:12. ஆவிக்குரிய இந்த ஆலயத்திற்கு அஸ்திபாரம் கிறிஸ்துவே . திருச் சபையாகிய இந்த மாளிகைக்கு, கிறிஸ்துவே 'மூலைக்கல்லாய் இருக்கிறார். அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது'. எபே 2:20, 21.
[தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு]
🙏Devotion Time : 20-July-2024
🛐Father of Lights 💫
Ch. 1 : Solomon (Part-6 of 6)
"Wisdom is the principal thing; therefore get wisdom: and with all thy getting get understanding." Proverbs 4:7.
Solomon took an especial interest in natural history, but his researchers were not confined to any one branch of learning. Through a diligent study of all created things, both animate and inanimate, he gained a clear conception of the Creator. In the forces of nature, in the mineral and the animal world, and in every tree and shrub and flower, he saw a revelation of God's wisdom; and as he sought to leam more and more, his knowledge of God and his love for Him constantly increased.
Solomon's divinely inspired wisdom found expression in songs of praise and in many proverbs. "He spake three thousand proverbs: and his songs were a thousand and five. And he spake of trees, from the cedar tree that is in Lebanon even unto the hyssop that springeth out of the wall: he spake also of beasts, and of fowl, and of creeping things, and of fishes." 1 Kings 4:32, 33.
In the proverbs of Solomon are outlined principles of holy living and high endeavor, principles that are heaven-born and that lead to godliness, principles that should govern every act of life. It was the wide dissemination of these principles, and the recognition of God as the One to whom all praise and honor belong, that made Solomon's early reign a time of moral uplift as well as of material prosperity.
"Happy is the man that findeth wisdom," he wrote, "and the man that getteth understanding. For the merchandise of it is better than the merchandise of silver, and the gain thereof than fine gold. She is more precious than rubies: and all things thou canst desire are not to be compared unto her. Length of days is in her right hand; and in her left hand riches and honor. Her ways are ways of pleasantness, and all her paths are peace. She is a tree of life to them that lay hold upon her: and happy is every one that retaineth her." Proverbs 3:13-18.
"Wisdom is the principal thing; therefore get wisdom: and with all thy getting get understanding." Proverbs 4:7. "The fear of the Lord is the beginning of wisdom." Psalm 111:10. "The fear of the Lord is to hate evil: pride, and arrogancy, and the evil way, and the froward mouth, do I hate." Proverbs 8:13.
O that in later years Solomon had heeded these wonderful words of wisdom! O that he who had declared, "The lips of the wise disperse knowledge" (Proverbs 15:17), and who had himself taught the kings of the earth to render to the King of kings the praise they desired to give to an earthly ruler, had never with a "froward mouth," in "pride and arrogancy," taken to himself the glory due to God alone!.
[PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association, Mountain View, CA]
___
Kindly Watch & Share
https://youtu.be/suD_igs1Utg
For Daily Christian Posts :
Join Telegram Channel
https://t.me/FatherOfLights
🙏 தியான நேரம் : 20-ஜூலை-2024
🛐Father of Lights💫
*(1 - சாலொமோன் (பகுதி-6 இல் 6)**
ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி: என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். நீதிமொழிகள் 4:7
இயற்கையைப் பற்றி அறிந்துகொள்வதில் சாலொமோனுக்குத் தனி ஆர்வம் இருந்தது. கல்வியில் ஒரு குறிப்பிட்ட பிரிவைமட்டும் கற்பதில் அவன் ஆராய்ச்சிகள் முடங்கிவிடவில்லை . உயிருள்ளதும் உயிரற்றதுமான சிருஷ்டிக்கப்பட்ட சகல காரியங் களையும் பற்றிக் கருத்தோடு கற்றுக்கொண்டதின் மூலம் தன்னுடைய சிருஷ்டிகரைப் பற்றிய தெளிவான அறிவை அவன் பெற்றுக்கொண்டான். தன் தேவனுடைய ஞானத்தை அவன் இயற்பியலில் கண்டான்; விலங்கி யலில் கண்டான்; வேதியலில் கண்டான்; ஒவ்வொரு மரத்திலும் செடி யிலும் பூவிலும் கண்டான். இவ்வாறு அவன் அதிகமாய்க் கற்க கற்க, தேவனைப்பற்றிய அவனுடைய அறிவும் வளர்ந்தது; தேவன் மேல் அவன் வைத்திருந்த அன்பும் வளர்ந்தது.
சாலொமோனுக்கு தேவன் தந்த ஞானம் அவன் எழுதின் நீதி மொழிகளிலும் துதியின் பாடல்களிலும் வெளிப்படுகின்றது. அதைப் பற்றி, ‘’அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனு டைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்’‘ என்று சொல்கிறது வேதாகமம். 1இராஜா 4:32,33.
பரிசுத்த வாழ்விற்கும் பெரிய முயற்சிகளுக்கும் தேவையான பரமநியதிகள் சாலொமோனின் நீதிமொழிகளில் உள்ளன. அவை தேவபக்திக்கு வழிநடத்தக்கூடியவை. நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் இவைதாம் கட்டுப்படுத்தி நடத்தவேண்டும். இந்த நியதிகளை சாலொமோன் எங்கும் பரவச் செய்ததாலும், ‘சகல துதிக்கும் கனத்திற்கும் பாத்திரர் தேவனே’ என்பதை உணர்ந்திருந்த தாலுமே சாலொமோனின் ஆரம்பக்கால ஆட்சியில் ஒழுக்க மேன்மை காணப்பட்டது; செல்வச்செழிப்பும் இருந்தது.
’ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக் கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமா னது. முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது : நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல. அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடது கையில் செல்வமும் கனமும் இருக்கி றது. அதின் வழிகள் இனிதான வழிகள். அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்’ என்கிறான். நீதிமொழிகள் 3:13-18.
’ஞானமே முக்கியம். ஞானத்தைச் சம்பாதி. என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக் கொள்.’ நீதிமொழிகள் 4:7. ‘கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.’ சங்கீதம் 111:10. ‘தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும் அகந்தையையும் தீயவழியையும், புரட்டுவாயை யும் நான் வெறுக்கிறேன்.’ நீதிமொழிகள் 8:13.
மேற்கண்டவாறு சாலொமோனே எழுதின இந்த ஞானமான வார்த்தைகளுக்கு அவன் பிற்காலங்களில் செவிகொடுத்திருப் பானானால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்! ஞானிகளின் உதடு கள் அறிவை இறைக்கும்’ என்று நீதிமொழிகள் 15:7 இல் அறிவித்தவன் அவன். ‘தேசங்களை ஆளுபவர்களுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் துதியை ராஜாதி ராஜாவுக்குச் செலுத்துங்கள்’ என்று பூமியின் ராஜாக்களுக்குப் போதித்தவன் அவன். அப்படிப்பட்ட அவன் தன் தேவனுக்கு மட்டுமே உரிய மகிமையை தன்னிலிருந்த ‘அகந்தையாலும் மேட்டிமையாலும் தனது புரட்டுவாயால் தனக்கு எடுத்துக்கொள்ளாமல் இருந்திருப்பானானால் எவ்வளவு நலமாய் இருந்திருக்கும்!.
[தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு]
🙏Devotion Time : 19-July-2024
🛐Father of Lights 💫
Ch. 1 : Solomon (Part-5 of 6)
KJV 2 Chronicles 1:1 And Solomon the son of David was strengthened in his kingdom, and the LORD his God was with him, and magnified him exceedingly.
The wisdom that Solomon desired above riches, honor, or long life, God gave him. His petition for a quick mind, a large heart, and a tender spirit was granted. "God gave Solomon wisdom and understanding exceeding much, and largeness of heart, even as the sand that is on the seashore. And Solomon's wisdom excelled the wisdom of all the children of the east country, and all the wisdom of Egypt. For he was wiser than all men; . . . and his fame was in all nations round about." 1 Kings 4:29-31.
"And all Israel. . . feared the king: for they saw that the wisdom of God was in him, to do judgment." I Kings 3:28. The hearts of the people were turned toward Solomon, as they had been toward David, and they obeyed him in all things. "Solomon . . . was strengthened in his kingdom, and the Lord his God was with him, and magnified him exceedingly." 2 Chronicles 1:1.
For many years Solomon's life was marked with devotion to God, with uprightness and firm principle, and with strict obedience to God's commands. He directed in every important enterprise and managed wisely the business matters connected with the kingdom. His wealth and wisdom, the magnificent buildings and public works that he constructed during the early years of his reign, the energy, piety, justice, and magnanimity that he revealed in word and deed, won the loyalty of his subjects and the admiration and homage of the rulers of many lands.
The name of Jehovah was greatly honored during the first part of Solomon's reign. The wisdom and righteousness revealed by the king bore witness to all nations of the excellency of the attributes of the God whom he served. For a time Israel was as the light of the world, showing forth the greatness of Jehovah. Not in the surpassing wisdom, the fabulous riches, the far-reaching power and fame that were his, lay the real glory of Solomon's early reign; but in the honor that he brought to the name of the God of Israel through a wise use of the gifts of Heaven.
As the years went by and Solomon's fame increased, he sought to honor God by adding to his mental and spiritual strength, and by continuing to impart to others the blessings he received. None understood better than he that it was through the favor of Jehovah that he had come into possession of power and wisdom and understanding, and that these gifts were bestowed that he might give to the world a knowledge of the King of kings.
[PP - Patriarchs and Kings (1917); Publisher : Pacific Press Publishing Association. Mountain View, CA]
___
Kindly Watch & Share https://youtu.be/aAURfaGRzMk
For Daily Christian Posts :
Join Telegram Channel
https://t.me/FatherOfLights
